இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
குத்துப்பாடல்கள் http://youtu.be/DinbbDJrl68 http://youtu.be/5ZrKLlIdeDI http://youtu.be/eZrmmAK_WI0 தொடர்வேன் நீங்களும் தொடருங்களேன்.
-
- 3 replies
- 2.6k views
-
-
பில்லியன் டாலர் பணக்காரரின் வாழ்க்கை
-
- 3 replies
- 573 views
-
-
அன்றைய கலைமகள் இன்றைய களைமகள் குறிப்பு: படங்கள் பெருந்தெருவில சுட்டது.
-
- 3 replies
- 1.6k views
-
-
இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்? மூன்று நாடுகள் கண் முன்னே வந்து போனது. 1) பாகிஸ்தான். 2) ஆப்கானிஸ்தான். 3) யேமன். தலைப்பா கட்டும்.. வாயில் இருக்கும் போதைப் பொருளும்... யேமன் நாடாக இருக்கலாம் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
-
- 3 replies
- 707 views
-
-
சிவகார்திகேயன்னா.. உடனே நினைவுக்கு வர்றது..... அவரோட ஓவர் கலாய்ப்பு! வர்றவங்க எல்லாமே ரொம்ப கவனமா இருப்பாங்க... அழுகைவர பண்ணிடுவானோ .... சிவான்னு..! அவரையும் அழவைக்குற நிலமைக்கு பண்ணினா ஒரு பொண்ணு.... பேரு ..சிவானி! இத்தனைக்கும் தெலுகு தாய்மொழி........அந்த பொண்ணுக்கு ....! இந்த எபிஷோட்ல ... சிவானிதான் ரொம்ப அழகு!! சிவகார்த்தி நீங்க .... டவுன்! ஐ .........ஜஸ்ட் லவ் சிவானி! http://www.youtube.com/watch?v=gcHlwxs0rFo&feature=related http://www.youtube.com/watch?v=agm8qgl9Qws&feature=related http://www.youtube.com/watch?v=Y1kavIxZnak&feature=related
-
- 3 replies
- 1.1k views
-
-
அதிகரித்து வரும் கடும் வேலை பளு, அழுத்தங்கள், தூர ஊர்களில் இருந்து வரும் கவலை தரும் செய்திகள், பிள்ளைகளின் ஆரோக்கியம் என்பனவற்றால் அண்மை நாட்களில் மன அழுத்தத்தை கடுமையாக உணருகின்றேன். (Stress : not depression), இவ் வேளைகளில் இறுகிப் போய் இருக்காமல் மனசை மிகவும் இலேசாக வைத்திருக்க சில இசைக் கோர்வைகளை தெரிந்தெடுத்து கேட்டு வருகின்றேன். எனக்குத் தெரிந்து இசையை விட மனசை இலேசாக்கும் விடயம் எதுவுமில்லை. இந்த இசைக் கோர்வைகளை தரவிறக்கம் செய்து சிடியில் பதித்து என் வாகனத்தினை செலுத்து போதும் , அலுவலகத்தில் இருக்கும் போது யூரியூப்பில் இருந்தும் கேட்டு வருகின்றேன். அவற்றில் சில இங்கே... 1. மழை பெய்யும் ஓசை இசையாக: ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் கேட்கலாம். மனசை மிகவும்…
-
- 3 replies
- 1.8k views
-
-
http://a8.media.v4.skyrock.net/music/a82/7d7/a827d7b38193b64860c5a558fae328c3.mp3 [ வயசு வந்தவர்களுக்கு மட்டும் ] பாடல்: Didi | Milk & Honey (milk) On a dark desert day in a land far away you took my heart - that's the price that i pay. Why'd you hurt me this way, wish you'd come back and stay. Just remember the promise we made. (milk & honey) didi, didi, didi, didi, sine di wah (2) didi wah, didi, didi di ya sana didi di ya wee yeah eh (clap) (honey) You used to be my one and only lover. You went away and left me for another. Now you wanna come back to me (both) uh didi didi (honey) You tell me we s…
-
- 3 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 414 views
-
-
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/100007723571880/videos/573562804095983 👆 மேலே... உள்ள இணைப்பை... கிளிக் பண்ணவும். 👆
-
- 3 replies
- 715 views
-
-
மயக்கம் பாடல்கள் எல்லாமும் நன்றாகவே இருந்தது.. ஆனாலும் இந்தப்பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது... http://youtu.be/q1XJDP0W2mY
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=NEB47jm7jeo அற்புதமான பாடல்! இளையராஜாவுடன் டூ போட்டுக் கொண்டு பாரதிராஜா எடுத்த அடுத்த படம், இசை ரவீந்திரன். வைரமுத்துவின் வசன முத்துக்கள் ..
-
- 3 replies
- 1.4k views
-
-
கிராமத்தில் வளர்ந்தவர்ஙளுக்கு மட்டுமே தெரிந்தது இவ் வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை. பொதுவாக எந்த வண்டுகளுமே... நமக்கு பிடிப்பதில்லை. விதிவிலக்காக... பொன்வண்டு நம் மனதோடு கலந்தது. கொன்றை மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் அதிகமாக தென்படும் . பொன்வண்டு, பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் . மினுமினுக்கும் வண்ணங்களில் ஜொலிக்கும். தொட்டு பார்த்தால், வழுக்கிகொண்டு செல்லும் நேர்த்தியான வடிவமைப்பு. வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன் படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து. நூல் கட்டி விளையாடியதுண்டு. அப்போது விர்ரென பறந்து…
-
- 3 replies
- 409 views
-
-
(சொல்லப்படும்) வார்த்தைககளை (உணர்ச்சியுள்ளதாக) மாற்றுங்கள் புது உலகை உருவாக்குங்கள்.
-
- 3 replies
- 601 views
-
-
குடைக்குள் மழை' படத்தில் நடித்தவரின் காட்டில் தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டிருந்ததால் கொஞ்ச காலம் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் மதுமிதா. இப்போது பெருமழைக்கான ஏற்பாடுகளோடு மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கிறார். அவரோடு பேசிய போது மொழிந்தவை... இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதைப் பிடிக்க... தமிழில் மட்டுமில்லாம மற்ற மொழிகளிலேயும் நடிக்கப் பறந்ததுதான் என் தவறு. கன்னடப் படத்துல நடிக்கப் போனேன். அதனால் தமிழ்ல ஓர் இடைவெளி! குடைக்குள் மழை வந்தபோது எல்லோரும் என்கிட்ட எவ்ளோ அன்பா இருந்தாங்க. அந்த அன்பும் கரிசனமம் எனக்கு எங்கேயும் கிடைக்கலை. அதனால் மறுபடியும் தமிழ் ரசிகர்களைத் தேடி வந்துட்டேன். ஆடிப் பட்டம் தேடி விதை.... ".... அப்படின்னு சொல்வாங்க. அத…
-
- 3 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=6fRRQ4NX5hU இதனை சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைப்பதா, இனிய பொழுதில் இணைப்பதா என்று தெரியவில்லை. காணொளியை பார்த்து நீங்களே.... முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.
-
- 3 replies
- 736 views
-
-
௭னது முதல் பதிவு படமாக இனைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 591 views
-
-
தேவையான பொருட்கள்: 1. மில்க்ரொபி பை [ வெற்றுப்பை அல்ல, உள்ளே மில்க்ரொபிகள் இருக்கவேண்டும். தமிழ் கடைகளில் வாங்கலாம். சிறீ லங்காவில் செய்தது கொஞ்சம் ருசியாய் இருக்கும் ] 2. கைவிரல்கள் [ பிசைவதற்கு ] செய்முறை: 1. முதலில் உங்கள் கைகளை சவர்க்காரம் கொண்டு ஒழுங்காக கழுவவேண்டும் [ *முக்கியம்: பின்னர் கைகளின் ஈரத்தை நன்றாக துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் பண்டம் பிசுபிசுப்புத்தன்மை அடைந்துவிடும், ருசியாக இருக்காது.] 2. மில்க்ரொபி பையை கவனமாக திறக்கவேண்டும் [ கத்தி, கத்தரிக்கையை பாவிக்காமல் இலகுவாக திறப்பது எப்படி என்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லித்தருகின்றோம் ] 3. திறந்தபின்னர் முதலில் நான்கு ரொபிகளை மட்டும் வெளியே எடுக்கவும் [ கனக்க இனிப்பு திண்டால் diab…
-
- 3 replies
- 1.5k views
-
-
செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1 அந்தமான் - வங்கக் கடலில் சிதறிக் கிடக்கும் க்ரீன் ஃபாரஸ்ட் கேக் துண்டங்கள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஃபாரீன் லொகேஷன் போல பிரமை தரும். அருகே சென்று பார்த்தால் தமிழ், இந்தி வாடை வீசி, 'நானும் உங்க ஊர்தாம்ல' எனத் தோளில் கை போடும். அந்த வகையில், அந்தமான் பாரீனும் இல்லாமல், நம்மூர்தான் என நம்பவும் முடியாமல் நம்மை ஆனந்தத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் திரிசங்கு சொர்க்கம். சென்னையிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் ஜம்மென அமர்ந்திருக்கிறது அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேர். கப்பலில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பயணம். விம…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிகரங்களின் சங்கமம் இளையோர்கள் பலருக்கு இதை அதிகம் கேட்க பிடிக்காது. ஆனால் குமாரசாமி என் போன்றவர்களுக்கு நாள் முழுவதும் சாப்பிடாமலே இருந்து கேட்கலாம் http://www.youtube.com/watch?v=KhzuUyQAfBM http://www.youtube.com/watch?v=5h_wlqF9rbY&feature=related http://www.youtube.com/watch?v=lVZvkJOGf8k&feature=related http://www.youtube.com/watch?v=tj_Wcr0dvfA&feature=related http://www.youtube.com/watch?v=h7hA4t4SDOU&feature=related http://www.youtube.com/watch?v=9iLctr77nHM&NR=1
-
- 3 replies
- 1.2k views
-
-
வணக்கம், நான் நேற்று 'பூ' என்ற ஒரு படம் பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. ஒரு அடிதடி இல்லாமல், வழமையான கொலை பாலியல் வல்லுறவுக்கள், கடத்தல்கள், அறுவைகள் இல்லாமல் சூப்பராக படம் எடுக்கப்பட்டு இருந்தது. படம் மூலம் சொல்லவருகின்ற செய்தியும் ஆழமானதாய், ஆக்கபூர்வமானதாய் இருக்கின்றது. நீங்களும் ஏற்கனவே இதை பார்த்து இருக்கிறீங்களோ? அழகான ஒரு படம். அதிலை வந்த சூச்சூ மாரி என்கின்ற பாடல்... சூப்பர்
-
- 3 replies
- 2.8k views
-
-
-
- 3 replies
- 669 views
-
-
எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதற்கான முடிவுகள் எடுக்கபடும் பொழுது நம்மில் பலர் பொருத்தமான முடிவுகளை எடுக்காமல் தடுமாறி விடுகிறோம்.இதனால் விபரீதமான விளைவுகள் கூட ஏற்படுவதுண்டு நாம் எடுக்கும் முடிவுகளே பிரதானம் என்பதிற்கு படிதறிந்த ஒரு கதையை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மன்னன் ஒருவன் தன் சகாக்களோடு நகரை சுற்றி வந்தான் அப்போது ஒரு துறவியை சந்தித்தான்.எனக்கு யார் நூறு வெள்ளி தருகிறார்களோ அவர்களுக்கு நான் நல்ல அறிவுரை சொல்வேன் என்றான் துறவி.நூறு வெள்ளிகுரிய அந்த நல்ல அறிவுரை என்ன என்று மன்னன் கேட்டான்.அரசே எனக்கு பணத்தை தர உத்தரவிடுங்கள் என்றான் துறவி.மன்னனும் நூறு வெள்ளி அளிக்க உத்தரவிட்டான்.வித்தியாசமாக துறவி ஏதோ சொல்ல போகின்றார் என்று எல்லோரும்…
-
- 3 replies
- 1.4k views
-