இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது வாணிஜெயராம் அவர்களின் குரல்.
-
- 3 replies
- 1.7k views
-
-
100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது. *அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர். *மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.* இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.* இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.* *உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*. *மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 பேர் மசாலா தோசை 16 பேர் ஆ…
-
- 3 replies
- 368 views
- 1 follower
-
-
http://www.oldtamilsong.net/C.S.Jayaraman%201/01%20Vinnodum%20Mugilodum.mp3
-
- 3 replies
- 1k views
-
-
பாரதி:புத்தம்புதிய கலைகள் பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்துமுடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக்கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம்புதிய கலைகள், குறிப்பாக மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவமத ஊழியருமாவார். யாழ்ப்பாணத்தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவமத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்…
-
- 3 replies
- 3.7k views
-
-
-
மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார் என்னுடைய பெற்றோரை ஒரு மாதம் சிங்கப்பூர் அழைத்து இருந்தேன். ஏன் என்றால் திரும்ப சரியான வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ அதோடு இருவருக்கும் வயது வேறு ஆகிறது தாமதமாகிக்கொண்டு சென்றால் ரொம்ப சுற்ற முடியாது என்பதால் வரக்கூறி இருந்தேன். சிங்கப்பூர் வந்தால் அனைவரும் கண்டிப்பாக செல்வது மலேசியா காரணம் மிக அருகில் இருப்பதும் சிங்கப்பூர் போலவே வண்ணமயமாக மாடர்னாக இருப்பதும் ஒரு காரணம். பெற்றோர் வயதானவர்களாக இருந்ததால் மலேசியா சென்றால் ஒவ்வொரு இடமும் சென்று ஏறி இறங்கி கொஞ்சம் அலைச்சல் நடுத்தர வயதினருக்கும் இள வயதினருக்கும் ஓகே. ஆனால், அதிகம் நடக்க ஏறி இறங்க சிரமப்படுபவர்களுக்கு இங்கே சரிப்பட்டு வராது என்று அருகில் உள்ள பிரபலமான…
-
- 3 replies
- 2.8k views
-
-
ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
http://www.dailymotion.com/video/x1020ao_n-v-o-k-3_videogames?start=303#.UZ_lmdiWzIo முழுக் காணொளியையும் காண பொறுமையற்றவர்கள்.. 6:13/4 வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்...
-
- 3 replies
- 922 views
-
-
ஒரு பாடலுக்கு பக்க இசை, பாடுபவரின் குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் முக்கியம். நல்ல பாடல்களாக இருந்தால், அடிக்கடி கேட்பேன். சில பாடல்களின் வரிகளை கேட்டு சேர்ந்து முணு முணுப்பது வழக்கம். (சில பாடல்களை நக்கல் அடிப்பத்தற்கே பலதடவைகள் கேட்பதும் வழக்கம்... முன்பெல்லாம் குடும்பத்தினர் சேர்ந்து பாடுக்குப் பாட்டு போட்டி வைப்போம். அது ஒரு கனாக் காலம்... ) இந்த இசையைப் பார்த்த பின்பு தான் பாடல் வரிகளைக் கேட்டேன். இந்த தனி இசையில் இருக்கும் ஒரு விதமான, மனதுக்கு இதமான உணர்வு, பாடல் வரிகளுவரிகளுடன் கேட்கும் போது ஏற்படவில்லை. (பாடலை தனியாகக் கேட்டபோது சுமாராகத் தான் இருந்தது.) நீங்களும் கேட்டுப் பாருங்கள்... (ஹலோ... இங்கிட்டு குட்டி அங்கிட்டு யாரு? நுணாவா?? ) இந்த இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும்.
-
- 3 replies
- 2.7k views
-
-
படம்: பாவ மன்னிப்பு பாடல்: காலங்களில் அவள் வசந்தம் இசை: விஸ்வநாதன் http://www.youtube.com/watch?v=IkQymCn-h_U&feature=player_embedded# காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள்..... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி (2) காற்றினிலே அவள் தென்றல்.. காலங்களில் அவள் ... பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள் கவிஞ்ஜன் ஆகினால் என்னை காலங்களில் அவள்...
-
- 3 replies
- 2.3k views
-
-
மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல பெண்மைக்கு தேகத்தில் வியர்வைத் துளி உப்பல்ல செந்தாழம் பூவிற்கு முன் ஒன்றும் குறையல்ல உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல.
-
- 3 replies
- 1.8k views
-
-
http://youtu.be/7k0zkMXTY_E http://youtu.be/RaxRctqNIas http://youtu.be/ECCnXmEhDLk http://youtu.be/hufvIOSOpjA http://youtu.be/PHTqwU9G-NI http://youtu.be/2c_53-d9kCA
-
- 3 replies
- 1.1k views
-
-
பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???! நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா.
-
- 3 replies
- 775 views
-
-
அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம் நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடி…
-
- 3 replies
- 1.6k views
-
-
http://de.bluewin.ch/news/index.php/videos.../392639/0/2/0/A இலங்கையில் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் மதம் பிடித்து விட்டது ஏனிந்த வெறி
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 496 views
-
-
சுப்பண்ணை .எப்படி இருக்கீங்க. எப்படி போவுது வியாபரம் ஏதோ போகுது குப்பு என்னா அண்னை சலிச்சுகிறீங்க என்னா நியூசு கிடக்கு பேப்பரிலை தெரிஞ்சுதான் என்னா செய்யுறாப்போலை http://sinnakuddy1.blogspot.com/2007/07/blog-post_09.html
-
- 3 replies
- 1.5k views
-
-
-
புலம்பெயர் நாட்டுக்கு வந்த போது விரும்பி கேட்ட பாடல்.........இந்த பாடல் டென்மார்க் மற்றும் நோர்வேய் நாட்டை சேர்ந்தவர்கள் பாடின பாடல்.........சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பிக் கேட்ட பாடல்............உலகில் அதிக மக்கள் இசைத்தட்டு வாங்கினது என்றால் அது aqua இசைத்தட்டு
-
- 3 replies
- 499 views
-
-
-
-
-
- 3 replies
- 4.5k views
-
-
http://thuvarakai.com/my_selection/Poove%20mella%20pesu_part_1/Rose%20rose%20roja%20poove.mp3 ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா நீயே நீயே பூவே நீயே பூவே
-
- 3 replies
- 2.5k views
-