இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=fnYXlANWL6E ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஓ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீ என புரிந்தும் அடி நானே திரும்பவும் உனை தொட வந்தேனே தெரிந்தே சுகமாய் எரிந்தேனே கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும் இந்த காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழல் உடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இணையத்தில் பாடல்களை தேடும் பொழுது தற்செயலாக பார்த்தேன். சுவிஸ் இல் உள்ள தமிழர்களின் karaoke இசை குழு ஒன்றின் பழைய நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதில் பாடும் பிரதீப்குமார் எனும் இளைஞன் கஷ்டமான துள்ளிசை பாடல்களையும் இலகுவாக படிக்கிறார். இவர் இலங்கையில் 80 இல் பிரபல்யமாக இருந்த அப்சராஸ் (மோகன் - ரங்கன்) இசைக்குழு அங்கத்தவர் ஒருவரின் மகனாம். ஏய் உன்னைத்தானே http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=ரேலடேத் SPB யின் இந்தி பாடல் ஒன்று. http://www.youtube.com/watch?v=BnNDvleHa6g&feature=related
-
- 0 replies
- 1.2k views
-
-
-
தமிழ் நடனம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .
-
- 11 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=rpbmr05pJ6Q
-
- 5 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=mEkgoFL0zo8&feature=player_embedded#at=37
-
- 0 replies
- 1.2k views
-
-
ஷாங்காய் விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் ஃபார்மேட் மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின் போல இயங்க வைத்த்த்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே! நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலைஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறு துரும்பும் பல்லு குத்த உதவும் என்பார்கள்...ஆனால் இவரோ பல்லுகுச்சியை வைத்து கீழே செய்திருப்பது பாராட்டவேண்டிய விடயம். It took Stan Munro (38) 6 years to build this toothpick city. He used 6 million toothpicks and 170 litres of glue. He can spend until 6 months to create a building and each of his creations is built to 1:164 scale. He works at the Museum of Science and Technology in Syracuse , New York ( USA ). Look after the jump the amazing works of one of the most patient men in the world.
-
- 15 replies
- 1.2k views
-
-
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
வெங்காயம் திரைப்படபாடல். அச்சம் என்ன அச்சம் என்ன... (இப் பாடலை எழுதியது: பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள்)
-
- 2 replies
- 1.2k views
-
-
-
இறுதியில் என்ன சொல்றாங்க?
-
- 8 replies
- 1.2k views
-
-
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை. உங்களிற்க்காக தமிழ்டோக்கில் சுட்டது. நன்றி டமிழ் ரோக்
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலைபோல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சைக் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மோனத்தில் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் காற்றில…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://cmedia.ipcall.com.ua/music/Classic Rock Violin/Rondo alla Turca (Mozart).mp3 இசை: Mozart | Rondo alla Turca http://files.realmusic.ru/download/535464/fst_-_Rondo_Alla_Turca.mp3 இசை: Mozart | Rondo alla Turca | Blues
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-