இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் அன்னை மரி காட்சி கொடுத்த இடத்தில் உள்ள ஆலயத்தின் வெளிப்புறத்தோற்றம் பெனு நோட்டடாம் பெல்ஜியத்தின் லுவேனே கிராம மாவட்டத்தின் சிறிய கிராமம். கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது அம்பிளேவ், வெஸ்ட்ரே, கொய்ஞ் என்னும் பள்ளத்தாக்குகள் சூழ அமைந்துள்ளன. இங்கு அன்னை மரி காட்சி கொடுத்த தலம் அமைந்துள்ளது. காட்சி கொடுத்த தலத்தின் உட்புறம் பெனு கிராமத்தை அண்மித்த தனிமையான வீடொன்றில் பெகோ குடுப்பத்தில் தலைப்பிள்ளையான 11 வயதான மகள் மெறியற்றுக்கு 1933 ஜனவரி 15 ஞாயிறுமாலை 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் வெளிச்சத்துடன் ஓர் அழகிய ஓர் பெண் காட்சியைக்கண்டு தன் தாயிடம் பயத்துடன் விபரித…
-
- 0 replies
- 1.2k views
-
-
1. படம்: ஏழாம் அறிவு பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் 2. படம்: மயக்கம் என்ன பாடியவர்: தனுஷ் http://youtu.be/f9T8bja60Yc
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=5]சந்தானம் காமெடிகள்[/size]... http://www.youtube.com/watch?v=ba2Koir_8WM காமெடி தலைவரின் வாரிசாக கருத படுபவரும் .. அவரை போலவே நக்கல்... நையாண்டி ... செய்பவருமான காமெடி தலைவரின் சிஸ்யர் சந்தானம் காமெடி இணைப்பதற்கான திரி இது.. அனைத்துலக தமிழ் சொந்தங்களும்.... சந்தான காமெடியை இணைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறன்...
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
நண்பருடன் இன்று ஆன்மீக சொற்பொழிவிற்கு சென்றபோது ரசித்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன்... பறந்து போன சிம்மாசனம் நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா? இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி!. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொ…
-
- 5 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=1AZn5nWIj_g
-
- 3 replies
- 1.2k views
-
-
பாடல்: மார்கழி பனியில் மங்கிய இரவில் பாடியவர்கள்: சோவியா , சரிகா, மகிசா சோவியா: 2014 சுப்பர் ஸ்ரார் சரிகா, மகிசா சுப்பர் சிங்கர் பாடகிகள்
-
- 0 replies
- 1.2k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Mel.mp3 பாடல்: மிஸ்டர் ரோமியா | ரஹ்மான் | உன்னிமேனன், சுவர்ணலதா
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
முருகனை இந்தக் காலத்தில் இப்படியும் கும்பிடலாம்!
-
- 1 reply
- 1.1k views
-
-
நாம் ஏன் கோபப்படுகிறோம்?ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான். அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்கு டோனால்டில் இம்மாதம் 28வரை சக்கரைத்தண்ணி இலவசம். அருந்தி மகிழுங்கள். மக்கு டோனால் பற்றியதோர் பாடல்:
-
- 5 replies
- 1.1k views
-
-
தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/A%20L%20Ragavan/Oru%20Murai%20Partthale.mp3 ஒரு முறை பார்த்தாலே போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கலையழகே உன்னை வாழ்நாளில் ஒரு முறை பார்த்தாலே போதும் கன்னங்களை ரோஜா மலர் என்பதா? கன்னங்களை ரோஜா மலர் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
பல தமிழர்களின் கடந்த காலத்தைத் தேட வைத்த யாழ்தேவி புகையிரதம் (காணொளி) பல்வேறு அலுவல்கள் நிமிர்த்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் சென்றுவந்த அன்றைய மக்கள் யாழ்தேவிமீது கொண்டிருந்த தீராத நம்பிக்கையை எஸ்.பொன்னுத்துரை எழுதிய 'சடங்கு' நாவலில் காணலாம். இன்றும் பல முதியோர்கள் தமது முகங்களையும் இந் நாவலில் தேடுவார்கள். யாழ்தேவி மற்றும் உத்தரதேவி இயந்திரங்கள் கனடாவால் வழங்கப்பட்டபின் 1956 ஏப்ரல் 23ஆம் திகதி தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி முப்பதாண்டுகளின்பின் தன்மீது பல தாக்குதல்கள் நிகழ்ந்து சிதைந்தபின்பும் ஓட்டத்தை நிறுத்தவில்லை. கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்குமிடையில் 1985ஆம் ஆண்டு முதன்முறையாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பின்வரும் கணக்குகளில் உள்ள இலக்கங்களைத் தெரிந்தவர்கள்சொல்லித் தாங்களேன் ! Q1) இந்தக் கூட்டல் கணக்கில் ஒவ்வொரு எழுத்தின் பெறுமானம் என்ன? (ஒவ்வொரு எழுத்தும் தனித் தனி பெறுமானங்களைக் கொண்டவை) Q2) இந்தக் கணக்கில் எல்லா இலக்கங்களும் உள்ளன. Q3) இந்த களித்தல் கணக்கில் 0 (பூச்சியம்) தவிர்ந்த எல்லா இலக்கங்களும் உள்ளன.
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் ஒரு தீவிர இசை ரசிகனாய் இருந்தும் அதிக நேரம் யாழில் வராததால் என்னுடைய மனதைக் கவர்ந்த பாடல்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.... என்று தொடக்கம் என் காதுகளை இசை தாலாட்டத் தொடங்கியதோ அன்று தொடக்கம் நான் இரசித்துக்கொண்டிருக்கும் பழைய, இடைக்கால் மற்றும் புதிய பாடல்களை உங்களுக்கு தருகிறேன்.... என் இரசனையையும் தெரிந்துகொள்ளுங்களேன்.... யுவன்சங்கர் ராஜாவின் இசையில்... படம்: காதல் கொண்டேன்.... இளையராவாவின் இசை தாலாட்டில்.... படம்: இதையக்கோவில்.....
-
- 8 replies
- 1.1k views
-
-
பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை வீரகேசரி நாளேடு 7/16/2008 8:10:16 PM - 22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா', திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுனை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும். அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
UNDISPUTED-11 கடைசி சண்டைக்காட்சி பொய்கவும் ஐஸ்மனும் Boyka எனப்படும் scot adkinson (பிரித்தானிய நடிகர்) இன் ஒவ்வோரு அசைவும் அந்த மாதிரி கடைசியாக இவரின் கால் உடைக்கப்படும். பாகம்-111 இல் ஒற்றைக்காலுடன் மோதுவார் அருமையான choreograpy https://youtu.be/FPk0wbOm6PA
-
- 2 replies
- 1.1k views
-
-
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்...? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார். ப்ரக்டிகலாக பதில் சொல்லணும். நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார். உண்மையாக நாம் என்ன செய்வோம்? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடிய பிரபல்ய தமிழ் வானொலியான "101.3 CMR Tamil Fm" வானொலியில் இன்று அதாவது 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு, சுப்பர்சிங்கர் போட்டியாளர் கனடாகுயில் "மகிஷா" வை கௌரவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் "மகிஷா" தனது ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் வானொலி நேயர்கள் போன்றோரின் கேள்விகளிற்கு வானலையில் நேரடியாக பதிலளிக்கும் வகையில் CMR வானொலி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. இது பாராட்டப் படவேண்டிய, முன்னுதாரனமான செயலாகவே பார்க்க முடிகின்றது. CMR வானொலி நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். "மகிஷா" நேயர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு தனது சிறுமி என்ற நிலையை தாண்டி மிகவும் நிதானத்துடன் பதில்களை வழங்கியிருந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
You're a good soldier Choosing your battles Pick yourself up And dust yourself off And back in the saddle You're on the frontline Everyone's watching You know it's serious We're getting closer This isnt over The pressure is on You feel it But you've got it all Believe it When you fall get up Oh oh... And if you fall get up Oh oh... Tsamina mina Zangalewa Cuz this is Africa Tsamina mina eh eh Waka Waka eh eh Tsamina mina zangalewa Anawa aa This time for Africa Listen to your god This is our motto Your time to shine Dont wait in line Y vamos por Todo People are raising Their Expectations…
-
- 3 replies
- 1.1k views
-
-
நெப்போலியன் நெப்போலியன் பிறந்தது கி.பி.1760. ஹிட்லர் பிறந்தது கி.பி.1889. வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது 1804-ம் ஆண்டு. இதேபோல், ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது 1933-ம் ஆண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல். ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்து வந்தது 1812-ல். ஹிட்லர் 1941-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். இப்படி பல விஷயங்களில் இருவருக்கும் இருக்கும் இந்த 129 ஆண்டுகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
சுகன்யா............... 4:32 .........4:45..............!! http://www.youtube.com/watch?v=M-gufuaL3Rs&feature=player_embedded#! அகிலேஸ்வரன்...................... http://www.youtube.com/watch?v=4giPVPWyOJc&feature=player_embedded#! 5:25......... 7:25........ இவங்கதான் அவங்களா?
-
- 3 replies
- 1.1k views
-