இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்? பட மூலாதாரம், NETFLIX படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சிகள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்க…
-
- 4 replies
- 359 views
-
-
கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன. ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை அறிந்தால் பலர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.கொரில்லாக்கள் பெரும்பாலும் மனிதன் போல் தான்.கொரில்லா ஆண் அந்தப்புரத்தையே வைத்திருக்கும்.அந்த அந்தப்புரத்தில் விசுவாசமான பெண் கொரில்லாக்களும்,கொரில்லா சிசுக்களும் இருக்கும்.பெண் கொரில்லாக்கள் தாயன்பு மிகுந்தவை.கொரில்லா ஆண்கள் பெண்கொரில்லக்களிடம் குடும்ப வன்முறை,அடி ஆகியவற்றை காட்டுவதில்லை.பெண் கொரில்லக்கள் ஆண்கொரில்லக்களுக்கு கட்டுபட்டு தான் வாழும். கொரில்லாக்களிடையே குடும்ப உணர்வும் பாசமும் அதிகம்.குட்டி கொரில்லாவை வேட்டையாட முயலும் வேட்ட…
-
- 6 replies
- 1.9k views
-
-
நான் ரோஸ் பாண் செய்ய வேண்டி வந்திருக்காது😀 நிழலியும் பருத்தித்துறை வடை சுட்டிருக்கமாட்டார் தமிழ் சிறியும் பரோட்ட மாஸ்ரர் ஆகியிருக்க மாட்டார் இப்படியே உங்கள் லிஸ்ட்டை அடுக்குங்கள்.... யாழ் நிர்வாகமும் திண்ணை கழுவியிருக்காது அடிக்கடி மோகண்ணாவும் யாழ் கலரில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி என்னையும் ஈழப்பிரியனை கதிகலங்க வைத்திருக்கமாட்டார்
-
- 0 replies
- 364 views
-
-
கொரோனா தத்துவ பாடல்கள். தொடர்ந்து வீட்டுக்குள் இருக்க இருக்க தத்துவ பாடல்களும் மனதிற்கு இதமாக இருக்கின்றது. அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவ பாடல்களை இணைத்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்கலாம். மு.கு-: அனிருத் பாடல்கள் தயவு செய்து வேண்டாம்.அதை விட கொரோனா பரவாயில்லை தத்துவ பாடல் ஒவ்வாமை உள்ளவர்கள் இப்படியான அமைதியான இசையையும் இணைக்கலாம்.😁 மேன்மைதங்கிய நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.கொரோனா வைரஸ் போகம் முடிந்ததும் இந்த திரியை அகற்றி விடுங்கள். இப்படிக்கு யாழ்கள உறுப்பினர் சங்கம்.
-
- 13 replies
- 1.1k views
-
-
கொரோனாவை வரப்பிரசாதமாகப் பார்க்கிறேன்” -மிஷ்கின்-
-
- 0 replies
- 662 views
-
-
http://youtu.be/F5w1KtLpQEM
-
- 8 replies
- 1.4k views
-
-
இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன். கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந…
-
- 0 replies
- 707 views
-
-
எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-) எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள். சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம். கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணி…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=1AZn5nWIj_g
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு துறைமுக நகரம்பற்றி இந்தளவு விரிவான காணொளி இதுவரை நான் அவதானித்ததில்லை. தவகரன் மிக விரிவாக அதனை தனது யூடியூப் பக்கத்தில் காணொலிபடுத்தியிருக்கிறார். அழகான பிரமாண்டமான நகராக உருவெடுக்கிறதுதான் இருந்தாலும் கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல் அது இலங்கையருக்கு சொந்தமானதல்ல. என்றைக்கு இதுபோன்ற பிரமாண்ட திட்டங்களை ஆரம்பித்தார்களோ அன்றே இலங்கையின் தரித்திரம் ஆரம்பமாகி இன்று பால் தேத்தண்ணிகூட தேநீர்கடைகளில் விற்க கட்டுபடியாகாது என்று அறிவிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இது எம் மண்ணின் பெருமைகளில் ஒன்றல்ல, அதனால் எங்கள் மண் பகுத்யில் இணைக்காமல் இனியபொழுது பகுதியில் இணைத்துள்ளேன். உலகின் புகழ்பூத்த பல நகரங்களுடன் கொழும்புதுறைமுக நகரத்தை ஒப்பிட்டு ஆங்காங்கே…
-
- 0 replies
- 322 views
-
-
இறுதியில் என்ன சொல்றாங்க?
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 893 views
-
-
கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
-
- 29 replies
- 4.1k views
-
-
-
இலங்கையிலிருந்துகொண்டு சிறிய விடுமுறை நாட்களையும், ஒரு அளவான பணத்தினையும் பயன்படுத்தி சுற்றுலா செல்ல ஏதேனும் ஒரு தேசத்தை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் பட்டியலில் நிச்சயம் மலேசியா என்கிற நாடும் அதன் தலைநகரான கோலாலம்பூரும் அடங்கியிருக்கும் என்பேன். மலேசியாவின் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்க்க செலவும், நாட்களும் அதிகம் வேண்டும் என்பதனால் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்குள் சுற்றிவர ஏற்ற இடம் கோலாலம்பூர் மட்டும்தான். மிகச் சரியான திட்டமிடல் இருந்தாலே செலவுகளை குறைத்துக்கொண்டு கோலாலம்பூரை போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றிவர முடியும் என்பது உறுதி. (fcmtravel.co.ke) சுற்றுலாப் பயணியொருவர் சுற்றிப்பார்ப்பதற்கு தேவையான பல இடங்களை கொண்டிருப்பதுடன்,…
-
- 1 reply
- 2.2k views
-
-
கோவளம் என்றால் "தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை" என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_08.html
-
- 9 replies
- 2.7k views
-
-
கோவாலு - நன்னா நடிசீங்க ! http://www.newindianews.com/ta/index.php
-
- 0 replies
- 1.7k views
-
-
-
ங்கொய்யால யார ஏமாத்தப்பாக்குறே?...... Uploaded with ImageShack.us மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி , அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து.... "இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க... .அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க.... காலம் வேகமாக நகர்ந்தது. பேரன் வளர்ந்து பெரியவனானதும், "எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான். அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொ…
-
- 1 reply
- 905 views
-
-
பி.சுசிலா :- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- காதல். பி.சுசிலா :- அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- குடும்பம். இந்தப் பாடல் அன்று பிரபல்யமாக இருந்தது. அதேபோல் இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படமான சாரதா பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. காரணம் கே.எஸ் கோபாலகிருஸ்ணனின் சாரதா திரைப் படமானது ஒரு மாணவி ஆசிரியர் ஒருவரைக் காதலிப்பதான கதையைக் கொண்டிருந்தது. மேலே குறிப்பிட்ட பாடலும் ஒரு மாணவியின் கேள்விக்கு ஒரு ஆசிரியர் பதில் தருவது போலவே அமைந்திருந்தது. சாரதா திரைப் படம் வெளிவந்து சில வருடங்கள் கழித்து வந்த கே.பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு…
-
- 2 replies
- 1.5k views
-
-
சகோரப்பறவை சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அதிசய உயிரினங்கள் பகுதி - 2 இந்த காணொளியில் கூறப்பட்ட விடயங்களை விட இன்னும் அதிக விடயங்கள் உள்ளது நாம் வாசித்து அறிய வேண்டும் ---------------------------------------- ---------------------------------------- வானம்பாடி என்ற பெயரில் சக்ரவாக பறவை பற்றி சங்க இலக்கியத்தில் உள்ள சில பாடல்கள் ஐங்குறுநூறு 418வதுபாடல் https://vaiyan.blogspot.com/2017/05/4... அகநானூறு 67வது பாடல் https://vaiyan.blogspot.com/2016/04/a... புறநானூறு 298வது பாடல் வரி - 24, 25 https://vaiyan.blogspot.com/2015/02/1... சகோரபறவை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் உள்ள சில பாடல்கள் தேவ…
-
- 1 reply
- 3.4k views
-
-
இலங்கையின் சக்தி தொலைக்காட்சியின் உலகளாவிய குரல் தேடல் நிகழ்வு (Global Super Star) 2015; இதில் இலங்கைப்பாடகர்களுடன் பல புலம் பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்களின் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்த இளையவர்களும் கலந்து சிறப்பித்திருக்கிறார்கள்.மேற்கத்திய நாடுகளில் வாழும் பிள்ளைகள் ஒரே நாளில் இரண்டு விதமான கலாச்சாரத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.வீட்டில் தமிழ்க்கலாச்சாரம் பாடசாலையில் மேற்கத்திய கலாச்சாரம்.இதையும் தாண்டி தாய்மொழி படிப்பு,சங்கீதம், நடனம் ,இசை இப்படி அவர்கள் தாய் மொழியில் ஈடுபட்டிருப்பது அவர்களின் அதீத திறமையாகும்.வாழ்த்துக்கள்!. (இவ்வளவு காலமும் யூடியூப் இணைப்புக்காக காத்திரு…
-
- 8 replies
- 1.3k views
-
-
சக்தி ரீவியின் “SHAKTHI CLASSICAL DANCE STAR” மோசடியில் முடிந்தது! Posted by admin On April 30th, 2011 at 12:04 pm / மகாராஜா நிறுவத்தின் சக்தி தொலைக்காட்சி நடத்திய “SHAKTHI CLASSICAL DANCE STAR” நிகழ்ச்சி மோசடியில் நிறைவடைந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான சக்தி தனியார் தொலைக்காட்சி இலங்கை முழுமையிலும் உள்ள நடனக் குழுக்களைத் தெரிவு செய்யும் நோக்கில் பிரமாண்ட நடனப் போட்டி நிகழ்ச்சியினை நடத்தியிருந்தது. மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சி நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிறப்புக் கலையகத்தில் நடைபெற்றிருந்தது. போட்டியின் இறுதியில் நடுவர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
. சங்கத்தமிழ் நான்கு.. உன்னை, உன்னை, சேர்த்து.. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thai%20Peranthachu/Ulahathil%20-%20TamilWire.com.mp3
-
- 2 replies
- 660 views
-
-
கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ... இளையராஜா இசையமைத்த தமிழ், மலையாளம், ஹிந்தி , தெலுங்கு பாடல்கள் ஒரே மெட்டு. வித்தியாசமான காட்சிகள், சூழ்நிலைகள். 1. சங்கத்தில் பாடாத கவிதை படம்: ஆட்டோ ராஜா 2. தும்பி வா துன்ப குடத்தின் (மலையாளம்) படம்: ஓலங்கள் 3. கும் சும் கும் (ஹிந்தி) படம்: பா 4. ஆகாசம் ஏனடிடோ (தெலுங்கு ) படம்: நிரீக்ஷண
-
- 1 reply
- 803 views
-