Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அலசுவோம் வாரீர்.. இது யாழ்களத்தில் தொடப்படாதவிடயம் நான் அறிந்த மட்டில். இவ்விடயங்கள் சாதாரணமாக நாம் அலம்பும் , ஒருவித அடியும் இல்லாத முடியும் இல்லாத , கல்தோண்றி மண் தோண்ற முதல் தோண்றிய தமிழர்கள் கதை போல பிசாத்து கதைகள் அல்ல.. இங்கு அலசப்படும் விடயங்கள் உலகலாவியரீதியில், பல்வேறு துறைகளை சார்ந்த நிபுனர்களால் அலசப்பட்டு , இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டவிடயம் என முத்திரை குத்தப்பட்ட விடயங்களாகும். முலங்கள் இணைக்கப்படமாட்டா, ஏன்னனில் இவ்விடயங்கள் இலகுவில் தேட முடியும்....

    • 2 replies
    • 852 views
  2. நாயை சாப்பிட்ட பிரிட்டிஷ் கலைஞர் லண்டன், மே 31: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் செல்லப்பிராணி வகை நாய் ஒன்றை மேடைக் கலைஞர் ஒருவர் பலர் முன்னிலையில் தின்றார். அரசியின் கணவரான இளவரசர் பிலிப் சில மாதங்களுக்கு முன் நரி ஒன்றை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இச் செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். மார்க் மேக்கோவான் என்ற அந்த கலைஞருக்கு பிராணிகளை பலர் முன்னிலையில் சாப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கலை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்தே அன்னப் பறவை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையை சாப்பிட்ட பழக்கம் அவருக்கு உண்டு. "இப்படிச் சாப்பிடுவது குற்றம் என்பதும், நாய்க்கறி சுவையாக இருக்காது என்பதும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும். ஒரு நரியை சுட்டு வ…

  3. சுகமான காதல் கீதம்.... என்னவள்.... http://www.youtube.com/watch?v=-c7WRmkpPUM

  4. இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.

  5. http://youtu.be/YcK9GZWUWqc http://www.thestar.com/news/world/article/1303845--here-s-what-happens-to-boiling-water-at-41c

  6. மாஜிக் ஷோவில் மனிதன் எப்படி இரண்டு துண்டாகிறான் ???? மாஜிக் ஷோவில் மனிதன் துண்டாவது எப்படி என இங்கே விவரமாகக் காட்டுகிறார்கள். சுழலும் வட்ட பிளேடால் மிக லாவகமாக மனிதனை இருண்டு துண்டுகளாக வெட்டிக் கட்டுவார்கள்.தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் எனக்காட்டுவார்கள். நம்பமுடியாத ஒன்று ஆனால் நம்பினேன் . எவ்வளவோ வருடங்களாக நான் தேடிய ஒன்று இங்கே கிடைத்து விட்டது. இங்கே பாருங்கள் அது எப்படி சாத்தியமானது என்ன விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள். உங்கள் நண்பர்களுக்கும் காண்பியுங்கள். How they cut a man in to two pieces at the magic show with the big circular cutting machine? Here you can view the show and the display how it is possible. http://www.youtube.com/watch?featur…

  7. http://www.tamilo.com/2014TamilTVShow/SuperSinger/05/ChinnalMay16.html பளிங்கினால் ஒரு மாளிகை ... http://www.tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html

    • 2 replies
    • 683 views
  8. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vPbY5ht6FtU#!

  9. https://www.youtube.com/watch?v=fBU_mv3KQe0&feature=player_embedded

  10. எதுக்கு பொண்டாட்டி என்னைச் சுற்றி............

  11. மக்கள் கண்ணீரில் இருக்கும்பொழுது மயிலோடு விளையாடுகிறார் மோடி

  12. என்ன பதிவிடுகிறேன் என்பதை படிப்பதும் கருத்துக்களை வைப்பதும் அல்லது கடந்து செல்வதும் அவரவர் மனதை பொறுத்தது சில விடையங்களை பொது வெளியில் வைக்க வேண்டிய சந்தர்பம் சூழ் நிலைகள் அவ்வப்போது வரும் போகும் ..எழுதலாமா விடலாமா என்ற போராடத்திற்கு மத்தியில் எழுத விளைகின்றேன். இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம். நாம் வாழும் நாடுகளில் வந்து போகும் திரு நாட்கள் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்க படுவதும் கொண்டாடுவதும் பல ஆண்டுகளாக நடை பெறும் ஒரு விடையம் அதுவும் சைவர்களைப் பொறுத்தவரையில் வேறு எந்த மதத்திலும் இல்லாத குளறுபடியான நாட்களாக கடைப்பிடிக்கடுவது இரண்டு நாள் விசேட தினங்களை கடைப் பிடிப்பது. .சரி அது தான் போகட்டும் இந்…

  13. காதல் தந்த வேதனையில் வாடும் நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கும் கண்ணதாசனின் பாடல் ஒன்று. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்! (கடவுள்) எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை ஊரெங்கும் தூவி விட்டான் உள்ளத்திலே பூச விட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கி விட்டான்.... அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்! படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான…

  14. வணக்கம், இந்தப்பாடல் சில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகிய பாடல். யாழ் ஜமுனா (ஜம்முபேபி) இந்தப்பாடல் தனக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று முன்பு யாழில் கருத்து எழுதி இருந்தார். இதன்பிறகு நானும் இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது. இந்தப்பாடலை பாடி இணைக்குமாறும் யமுனா அப்போது கேட்டு இருந்தார். யாழ் வலைத்தளத்தில் சிறீ லங்கா பொருட்களை புறக்கணித்தல் சம்மந்தமான ஓர் காணொளியில் இந்தப்பாடலை உலூட்டா செய்துபாடி இருந்தேன். தாயகவிசயங்களுடன் காதலையும், சினிமாவையும் கலக்கக்கூடாது என்று சொல்லி சிலர் அபிப்பிராயம் தெரிவித்தமையால் அந்த ஒலி, ஒளிப்பதிவுகளை சில காலத்தின் பின்னர் நான் அகற்றிவிட்டேன். மீண்டும் 'முன்பேவா என் அன்பேவா' எனது குரலில…

  15. கப்பலுக்கு போன மச்சான்.....

  16. கட்டித் தங்கம் வெட்டியெடுத்து... இந்த சொகுசு வாகனத்தை பாருங்கள்... இந்த "மெர்சிடீஸ் பென்ஸ்" காரின் சொந்தக்காரர் யார்..? சந்தேகமில்லாமல் எண்ணைவள குதங்களின் உரிமையாளரான ஒரு அபுதாபி "ஷேக்" தான். இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள்: புத்தம்புதிய பென்ஸ் Vi 10 இயந்திரம் குதிரை சக்தி 1600 சுழல்திறன் 1800 nm இரு விநாடிக்குள் 100கி.மீ வேகத்தை எட்டும் அற்புத வேகம் இரு விதமான எரிபொருட்களை உபயோகப்படுத்தும் தன்மை மிக மிக முக்கியமானது... இந்த வாகனம் அப்பட்டமான அதிவிலையுயர்ந்த சுத்த வெள்ளைத் தங்கத்தினால்(White Gold) உருவாக்கப்பட்டது... கட்டித் தங்கம் வெட்டியெடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து.. தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா... …

    • 2 replies
    • 1k views
  17. யாழ் சுதாகர் அவர்களின் 60 களில் ஊர் கோயில்களின் திருவிழா பதிவு மூலம் அக்காலத்துக்கே கொண்டு செல்லுகிறார். பாடல்கள் கலந்து தனக்கே உரித்தான பாணியில் கணீரென்ற குரல் மூலம் நினைவு மீட்டலை செய்கிறார். எனது மன உணர்வுகளை திருவிழா கோலம் காண வைத்த இந்த ஊர் திருவிழா நினைவு இசை பதிவை நானும் உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த திருவிழா இசை குரல் பதிவில் அக்கால சக்கடத்தார், டிங்கிரி சிவகுரு ,பாலசந்திரன். வில்லுப்பாட்டு சின்னமணி என வேறு பல விசயங்களை நினைவு கூறுகிறார்...நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்களேன். http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_30.html

    • 2 replies
    • 1.9k views
  18. எனது அப்பன் மவனே சிங்கன்டா பதிவு ஒரு வருட பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இது வரை இப் பதிவுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு இந்த சின்னக்குட்டி இத்தால் நன்றியை தெரிவித்துக்கொள்கிறான். http://sinnakuddy1.blogspot.com/2007/10/blog-post_12.html

  19. Started by கோமகன்,

    http://www.youtube.com/watch?v=qs78VNSxC-A&feature=relmfu

  20. கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே உன் கூட கொஞ்சம் நானும் வாறன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா http://www.youtube.com/watch?v=kIyGFjlCPQ4 அடியே என்ன ராகம் நீயும் பாடுற அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற http://www.youtube.com/watch?v=gl3CzEcL6tM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.