இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 2 replies
- 1k views
-
-
இன்று யூரியூபில் பாடல் ஒன்றை தேடிக்கொண்டு இருக்கும் போது இந்தப்பாடல் கண்ணில் பட்டது. பதின்ம வயதுகளில் மச்சாளை காதலித்து கொண்டிருந்த காலத்தில் அவள் கனடாவுக்கு போனபிறகு இந்தப் பாட்டு தான் கொஞ்ச நாளாக சாப்பாடக இருந்தது http://youtu.be/Ca4Jr5asIYU
-
- 0 replies
- 1k views
-
-
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Kalangalil%20Aval%20Vasantham/Mudhal%20Mudhal%20-%20TamilWire.com.mp3 உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது நெஞ்சில் வளரும் உண்மை அன்பு எங்கும் மாறாது
-
- 4 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=9uCWwgqPeZk&list=PLBEDE9693C26BF9B5&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=5gC9yqebg0w&list=PLBBED6DEC0E5439A3&feature=player_embedded#!
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-விஜி, தமிழகம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் 'சங்கீத திருநாள் ' கொன்செர்ட் சூடு பறக்க நடந்து கொண்டிருந்த நேரம். ஆரம்பம் முதல் குதூகலமான பாடல்களே சென்று கொண்டிருக்கிறது ... வித விதமான துள்ளல் பாடல்களே இருந்த நேரம் எல்லோரும் மேடையையே வெறித்து நோக்கி கொண்டிருக்கிறோம். இசையே உருவான கடவுளாக அந்த பிரமாண்ட மேடையில் அழகனாக இளையராஜா நின்று கொண்டிருக்கிறார். அவ்வளவு அழகான மேடையே ராஜா நிற்கும்போது இன்னமும் மிக அழகாக தோன்றுகிறது. வயலின் பிரபாகர் அண்ணாவும் இளையராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் சில சில சமிக்ஞைகளுக்கு பிறகு இசை குழுவினருக்கு பார்வை பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. எல்லோரும் தங்களை டியூன் செய்து கொள்கிறார்கள். எல்லோரும் ரெடியா!…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=XuT_cNARfJ0 குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் ஆளானது இன்று வேறானது வண்ணம் நூறானது வானிலே
-
- 10 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
எனது இணைய வானொலி பரிட்சார்த்த ஒலிபரப்பு PARISTAMILRADIO இங்கே அழுத்தவும்
-
- 0 replies
- 1k views
-
-
http://youtu.be/NaFDuLETdm4 http://youtu.be/ul9Xvjt83eI http://youtu.be/kXY_n5X9KHc
-
- 7 replies
- 1k views
-
-
-
சென்னையில் வேக வேகமாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நேரம். பல திரையரங்குகள் குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. இன்னும் சிலர் நூறாண்டு பழமையும் பெருமையும் மிக்க திரையரங்குகளை இடித்துவிட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களை உருவாக்கினர். சித்ரா, ஆனந்த், அலங்கார், வெலிங்டன், கெயிட்டி போன்ற பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்ட நேரத்திலும், அசராமல் நின்று, தியேட்டர் தொழிலை நல்ல லாபத்துடன் நடத்த முடியும் என்று நிரூபித்தவர் அபிராமி ராமநாதன். இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து நட்சத்திர திரையரங்குகளை உருவாக்கினார். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தனது அபிராமி திரையரங்க வளாகத்தை முற்றிலுமாகப் புதுப்பித்து ஷாப்பிங் வசதி, உணவகங்கள், பனி உலகம், சிற…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.oldtamilsong.net/C.S.Jayaraman%201/01%20Vinnodum%20Mugilodum.mp3
-
- 3 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=g5kMRoGAsmM பூக்கள் பூக்கும் தருணம் (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் படம்: மதராசப்பட்டிணம் இசை: GV பிரகாஷ் பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிர…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தப் பகுதியில் ஒரு புது திரியாக இதை ஆரம்பிக்கிறேன்..... இது பலபேருக்குத் தெரிந்த விடயம் தான், ஆனாலும் தெரியாதோருக்காக இதை ஆரம்பிக்கிறேன்.... புகைப்படங்களை ரசிக்காதோர் கிடையாது, அதுவும் அழகான காட்சிப்படங்களை மிகவும் விரும்பி ரசிப்போம்.... அத்துடன் இப்படியெல்லாம் எடுக்க எங்களுக்கு தெரியாது, அது வெள்ளைக்காரன் தான் இப்படியெல்லாம் எடுப்பன் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவோம்.... எங்களால் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுப் போகாமல், நாங்களும் செய்துபார்ப்போம் என்று ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இந்தப்பகுதி அமையுமென்று நம்பி இதைத் தொடங்குகிறேன்.... விளக்கங்கலள் தரவில்லை, காரணம் பின்னர் சொல்லுகிறேன்.... கணனி உலகில் பலதும் சாதிக்கமுடியும் என்று சொல்லி, பகுதிக…
-
- 10 replies
- 1k views
-
-
-
கடலையின்னா கடலை, இது கரிசக்காட்டு கடலை..! வாடிக்கையாளர்களை கையாள்வது மிகக் கைவந்த கலை.. ஆனாலும் ஒலிவடிவில் கீழே இணைத்துள்ள உரையாடல்களைக் கேட்டால், நாட்டில் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் வாழ்கிறார்கள் என புரியும்..! இரு ஒலிப்பேழைகளையும் மீட்டி ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு. முதலாவது கடலையில், வோடோபோன் வாடிக்கையாளர் சேவை பணியாளருக்கும், கிராமத்திலுள்ள ஒரு பயனாளிக்கும் நடக்கும் மிக சுவாரசியமான உரையாடல்.. இறுதியில் பெரியவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ரசிப்பீர்கள்.. ******** இரண்டாவது கடலையில், காப்புறுதி சான்றிதழை அலுவலகத்தில் வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்கும் அலுவலருக்கும், முகவருக்கும் நடக்கும் உரையாடல்..இறுதியில் அப்பெண் வாழ்க்கையே வெற…
-
- 3 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=7cdkqJN2rxI&feature=player_embedded#!
-
- 0 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1k views
-
-
👉 https://www.facebook.com/100008520990293/videos/247437883967764 👈 🐈⬛ தமிழ் இலக்கங்கங்களை... பத்து வரை சொல்லும், பூனை. 🐈
-
- 4 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
மாமியும் நல்லா இருக்காங்க நிகழ்ச்சியும் நல்லா இருக்கு!
-
- 1 reply
- 1k views
-
-
நாராய்.. நாராய்.. புலம் பெயரும் புள்ளினம் ஜனவரி மாதத்தின் ஒரு காலை. மூடுபனி விலகி, இதமான வெயில் படர ஆரம்பித்திருந்தது. வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்றிருப்போம். வலதுபுறத்தில், ஒரு வறண்ட ஏரியில் இரண்டு, பெரிய வெள்ளை நிறப்பறவைகள் இரை தேடிக் கொண்டிருப்பதை கவனித்தோம். அந்த ஜோடிக்கு ஒரு நூரடி தூரத்தில் கிராமத்து ஆட்கள் சிலர் வட்டமாக அமர்ந்து ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு பைனாகுலரைப் பொருத்திப் பார்த்தேன். கதிரவனின் ஒளி பட்டு வெண்ணிற உடல் மின்னியது. நீண்ட செந்நிறக் கால்கள். செங்கால் நாரைகள்! வெண்கொக்கு போன்ற உடலமைப்பு. ஆனால் உருவில் பெரியது, ஒரு மீட்டர் உயரமிருக்கும். நீண்ட, சிவப்பு வண்ணஅலகு. ஐரோப்பாவைச் சேர்ந்த இ…
-
- 2 replies
- 1k views
-
-
மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…
-
- 0 replies
- 1k views
-