இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
என்ன பதிவிடுகிறேன் என்பதை படிப்பதும் கருத்துக்களை வைப்பதும் அல்லது கடந்து செல்வதும் அவரவர் மனதை பொறுத்தது சில விடையங்களை பொது வெளியில் வைக்க வேண்டிய சந்தர்பம் சூழ் நிலைகள் அவ்வப்போது வரும் போகும் ..எழுதலாமா விடலாமா என்ற போராடத்திற்கு மத்தியில் எழுத விளைகின்றேன். இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம். நாம் வாழும் நாடுகளில் வந்து போகும் திரு நாட்கள் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்க படுவதும் கொண்டாடுவதும் பல ஆண்டுகளாக நடை பெறும் ஒரு விடையம் அதுவும் சைவர்களைப் பொறுத்தவரையில் வேறு எந்த மதத்திலும் இல்லாத குளறுபடியான நாட்களாக கடைப்பிடிக்கடுவது இரண்டு நாள் விசேட தினங்களை கடைப் பிடிப்பது. .சரி அது தான் போகட்டும் இந்…
-
- 2 replies
- 316 views
-
-
-
-
- 224 replies
- 44.2k views
- 2 followers
-
-
Sanjana Best performance Finale
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ - பாடல் ஒரு பார்வை ஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும். "ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற..... ஹோய்...." என்று எதோ ஒரு கண்ணாடி வட்டத்தில் நின்று இடுப்பை ஆட்டி ஆட்டி.... ஒரு அசரடிக்க போகிற ஆடல் பாடலுக்கு நம்மை தயார் படுத்தும் விதமே ரசனையின் தத்துவார்த்த மலரல். அடிச்சாடும் TR. எனும் மகத்தான கலைஞனின் அக்மார்க் ஸ்டைல் அது. ஒற்றை கண் திறக்கிறது. சிமிட்டுகிறது. அத்தனை கிட்…
-
- 1 reply
- 494 views
-
-
திருமலையை சேர்ந்த 15 வயது சிறுமி அபிமன்யா, அருமையாக பாடுகிறார், தமிழக சூப்பர் சிங்கர் பாடகர்களோடு போட்டி போடுமளவிற்கு திறமை கொண்டுள்ளார் என்றே நினைக்கிறேன். இனிமையான குரல்வளம் கொண்ட அபிமன்யா மேலும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் ஒரு பின்னணி பாடகி ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
-
- 2 replies
- 434 views
-
-
இஞ்சி இடுப்பழகி
-
- 127 replies
- 12.6k views
- 1 follower
-
-
யாழ் வடமராட்சியில், இன்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சி யாழ்.மாவட்ட மாநாடு. செந்தூர் தமிழ் ############# ################### ############## மக்கள் தொகையை பார்க்க, கூட்டமைப்பு அடுத்த முறை, பாராளுமன்றம் போகாது போல இருக்கு.
-
- 0 replies
- 219 views
-
-
சைக்கிள். அப்போதெல்லாம் வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாக பார்க்கப்பட்டது. அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள். இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். ’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும். சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது.. அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்…
-
- 0 replies
- 613 views
-
-
கச்சா பதம் மேற்கு வங்கத்தில் ஊர் ஊராகப் போய் மணிலாக்கொட்டை (நிலக்கடலை அல்லது கச்சான்) விற்கும் Bhupan Badyakar என்பவர், மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதற்காக, ஒரு சிறு பாடலை எழுதி மெட்டமைத்துப் பாடிப்பாடி விற்பனை செய்தார். இவருடைய பாடலால் கவரப்பட்ட ஊரவர், இவர் பாடிப்பாடி விற்பதை ஒளிப்பதிவு செய்து YouTube இல் பகிர்ந்தனர். அதைப் பார்த்த இசைக்கலைஞர் ஒருவர் Bhupan ஐத் தேடிப்பிடித்து, ‘கச்சா பதம்’ (Kacha Badam) என்று ஒரு பாடற்காணொலி உருவாக்கினார். Bhupan தன் பாட்டைப் பாட, Rap ஐயும் பொம்பிளைப் பிள்ளையளைகளின்ரை இடுப்பையும் கலந்து வெளியிட, பற்றிக்கொண்டது வலையுலகம். பாடல் வெளியாகி ஒரு மாதத…
-
- 4 replies
- 575 views
-
-
*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_ _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_ _*என்று கேட்டேன்.*_ _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதில _**_ _*1) என் பெற்றோரிடம்,*_ _*என் உடன்பிறந்தோரிம்,*_ _*என் மனைவியிடம்,*_ _*என் குழந்தைகளிடம்,*_ _*என் நண்பர்களிடம்*_ _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_ _*கொண்டிருந்த நான், இப்போது*_ _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_ _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_ _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_ _*பேரம் பேசாமல் நான…
-
- 1 reply
- 419 views
-
-
பாடகர்களின் கன்னிப்பாடல் பாடல் பாடகர்களின் கன்னி பாடல்களை இங்கு இணைப்பதே நோக்கம் .சில பாடல்கள் காணொளியில் இல்லை.ஆகவே எவ்வகையிலாவது பாடல்களை இணைக்கலாம். பாடலின் ஆரம்பமாக சசிரேகா பாடிய பாடல் " வாழ்வே மாயமா" எனும் பாடல். உறவுகளே உங்களுக்கு விருப்பமான பாடகரின்/பாடகியின்/நடிகரின்/ நடிகையின் முதல் பாடலை நீங்களும் தாராளமாக இணையுங்கள். நன்றி. Link: http://www.mediafire.com/download.php?mr2bm5enodf பாடல் இடம் பெற்ற படம்: காயத்திரி இசை: இசைஞானி பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம் இசை: இளையராஜா வாழ்வே மாயமா? வெறும்கதையா? வாழ்வே மாயமா? வெறும் கதையா? கடும் புயலா? வெறும் கனவா நிஜமா? நடந்தவை எல்லாம் வேஷங்களா? நடப்பவை எல்லாம் மோசங்களா? …
-
- 121 replies
- 36.3k views
-
-
இரண்டு தரம் கேட்டுப் பாருங்கள் ... மனசு சுத்தி சுத்தி வரும் படமும் ஒரு படம் . பாடசாலை காலத்தையும், அதன் போது அரும்பும் காதலை, பிரிவை சொல்லும் இன்னொரு படம் ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… …
-
- 6 replies
- 1.3k views
-
-
-
இசைப்பிரியனின்.. "பனைமரக்காற்று
-
- 129 replies
- 13.9k views
-
-
கொழும்பு துறைமுக நகரம்பற்றி இந்தளவு விரிவான காணொளி இதுவரை நான் அவதானித்ததில்லை. தவகரன் மிக விரிவாக அதனை தனது யூடியூப் பக்கத்தில் காணொலிபடுத்தியிருக்கிறார். அழகான பிரமாண்டமான நகராக உருவெடுக்கிறதுதான் இருந்தாலும் கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல் அது இலங்கையருக்கு சொந்தமானதல்ல. என்றைக்கு இதுபோன்ற பிரமாண்ட திட்டங்களை ஆரம்பித்தார்களோ அன்றே இலங்கையின் தரித்திரம் ஆரம்பமாகி இன்று பால் தேத்தண்ணிகூட தேநீர்கடைகளில் விற்க கட்டுபடியாகாது என்று அறிவிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இது எம் மண்ணின் பெருமைகளில் ஒன்றல்ல, அதனால் எங்கள் மண் பகுத்யில் இணைக்காமல் இனியபொழுது பகுதியில் இணைத்துள்ளேன். உலகின் புகழ்பூத்த பல நகரங்களுடன் கொழும்புதுறைமுக நகரத்தை ஒப்பிட்டு ஆங்காங்கே…
-
- 0 replies
- 323 views
-
-
நாத வீணா இசைச்சங்கமம் 2022 | பஞ்சமூர்த்தி குமரன் - சிவநாதன் வாகீசன் - சாரங்கா இசைக்குழுவினர்
-
- 1 reply
- 338 views
-
-
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெ மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வா…
-
- 0 replies
- 462 views
-
-
-
தந்தையிடம் இசை கற்கும் மகனின் கலகலப்பான காணொளி!!
-
- 2 replies
- 392 views
-
-
பாரிய பனிப்பாறைகள், தடுமாறும் மலைகள், காட்டு விலங்குகள் நிறைந்த சமவெளிகள் - நாம் நிச்சயமாக ஒரு பெரிய, அழகான உலகில் வாழ்கிறோம். போது மனிதனால் உருவாக்கப்பட்ட தளங்கள் பண்டைய எகிப்திய பிரமிடுகள், சீனாவின் பெரிய சுவர் மற்றும் கொலோசியம் போன்றவை சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன, இந்த கிரகத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தளங்கள் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. அன்னை இயற்கையின் மிகச்சிறந்த வெற்றிகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் போது, இந்த உலகத்திற்கு வெளியே உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் பிரமிப்பூட்டும் அதிசயங்கள், உங்கள் பயணப் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உலகின் ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
எத்தனை மொழிகளில் சாய்ராம் ஐயரால் பாட முடியும்.? குறிப்பு: ஆண், பெண் குரல்களில்.... 1=மராத்தி ,2=குஜராத்தி, 3=பெங்காளி4= ஒடியா,5=கன்னடா,6= தெலுங்கு,7=மலையாளம்,8= தமிழ் 9=பஞ்சாபி 10 ராஜஸ்தானி,10=காஸ்மீரி, 11=ஆங்கிலம் .
-
- 1 reply
- 327 views
-
-
-
- 1 reply
- 330 views
- 1 follower
-