இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தலைமுறை இடைவெளி தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர். நாடகம் எழுதியவர் -அராலியூர் சுந்தரம்பிள்ளை இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள் கோவிலூர் செல்வராஜன் கமலினி செல்வவராசன் ஏ.எம்.சி.ஜெயசோதி ,அருணா செல்லத்துரை, சாந்தி பகுதி;1 பகுதி ;2
-
- 3 replies
- 759 views
-
-
விடுமுறையை கழிக்க பல கண்டங்களை கடந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக புதிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், அவர்களின் தலையை கிறுகிறுக் கவைக்கும் காட்சி அடங்கிய கண்ணாடியிலான ஒரு பாலத்தை லண்டன் அரசாங்கம் அமைத்துள்ளது. குறித்த பாலம் 120 வருடங்கள் பழமையானதாயினும் அதனை புதுப்பிக்கும் முகமாக அதே பாலத்தில் சிறிய தூரத்துக்கு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 36 அடி நீளத்தையும் 6 அடி அகலத்தையும் கொண்டுள்ள நடைபாதையானது, தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லண்டனில் உள்ள தோமஸ் நதிக்கும் மேலே 140அடி உயரத்துக்கு பாலத்தின் உயர்மட்ட நடைபாதை முழுவதும் நீடிக்கும் படியாக இக்க…
-
- 1 reply
- 691 views
-
-
http://www.youtube.com/watch?v=6Uf0R-6En-s
-
- 20 replies
- 1.3k views
-
-
தழைகீழாய் பேசும் ஆச்சர்ய பெண்மணி -திருப்பூர் மனோன்மணி
-
- 0 replies
- 505 views
-
-
-
அன்றாடம் நமது வாழ்வில் பல தவறுகளை சரியென்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அப்படியான தவறுகள் சிலவற்றை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கனிவுடன் கனிஷ்டா. தவறுகள் *மக்கள் அனைவரும் தன் கருத்தை ஒப்பு கொண்டு தன் வழியில் வரவேண்டும் என்று எண்ணிச் செயற்படுவது. *தன்னத் தானே பெரிய அறிவாளி திறமைசாலி என்றும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் கற்பனை செய்து கொள்வது. *மற்றவர்கள் கஷ்டத்தில் கைகொடுக்காமல் இருந்துவிட்டு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பது அல்லது விரும்புவது. *தன்னால் முடியாத ஒரு காரியத்தை வேறு எவராலும் செய்ய முடியாதது எனக் கருத்திக் கொள்வது. *இனிமையாகப் பேசும் எல்ல…
-
- 15 replies
- 2.5k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Tamil.mp3 இசைமூலம்: வாஷிங்டன் தமிழ் சங்கம்
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 487 replies
- 38.8k views
-
-
-
- 1 reply
- 970 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=JrsOZVDQCiY
-
- 8 replies
- 815 views
-
-
தானாக வீதிக்கு வந்த ரயில் பெட்டிகள் புதன்கிழமை, 21 மார்ச் 2012 18:58 தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள், தானாக தண்டவாளத்தில் நகர்ந்து சென்று அங்கிருந்த கைவிடப்பட்ட பழைய ரயில் பொட்டிகளுடன் மோதியதால் அப்பழைய ரயில் பெட்டிகள் மதிலை உடைத்துக்கொண்டு வீதியினுள் நுழைந்துள்ளதை படங்களில் காணலாம் .(படங்கள்: குஸான் பத்தராஜ)
-
- 0 replies
- 629 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை http://www.youtube.com/watch?v=SzDSCzZGCP0
-
- 5 replies
- 1.8k views
-
-
ஹங்கேரி பூங்கா ஒன்றில் ஆமைக் குஞ்சு தனது தாயின் ஓட்டின் மீது ஏறி மிக ஒய்யாரமாக பயணம் செய்கிறது. இது பிறந்து 4 நாட்களேயான 6 அங்குல அளவான ஆமைக்குஞ்சு ஆகும். இவை அனைத்தும் 25 கிராம் மட்டுமே நிறை கொண்டவையாகும். ஆபிரிக்காவில் உள்ள தரை ஆமைகளின் வகைகளில் மிகவும் பெரிய வகை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வளர்ந்த ஓர் ஆமையின் நிறை 80கி.கி. வரைகூடச் செல்லும். உலகிலுள்ள ஆமைகளில் இவை மூன்றாமிடத்தில் காணப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் 30 இலிருந்து 50 ஆண்டுகள் வரை செல்கின்றன. www.vanakkamnet.com
-
- 2 replies
- 1.3k views
-
-
-
ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ (2 ) தாயென்றால் யார் என்று நான் சொல்லவா ? என் சாமியும் என்னோட தாயல்லவா அவ இருந்த போது தெரியல்ல அவ அருமை அவ மறைஞ்சு போனா மறைஞ்சாதே எந்தன் பெருமை விதியோயாமல் சுத்துதாம்மா ...விழி நீரெல்லாம் சொட்டுதம்மா (2) பாசத்தை பால் துளியில், தொட்டு தந்தவள் தாயல்லவா தேசங்கள் யாவிலுமே -பேசும் தெய்வங்கள் தாயல்லவா அவ சொல்லெல்லாம் வேதங்கள் ஆகிடுமே சொந்தங்கள் சொர்க்கத்தை போய் தொடுமே அட எத்தனை யின்பத்தை தொட்டில் தந்தவள் தாயல்லவா சொந்தங்கள் தூரமென சொல்லி போனவள் தாயல்லவா பந்தத்தை பாதியிலே விட்டு போனவள் தாயல்லவா அவ நினைவு நெஞ்சத்தை நீங்கலையே நின்மதி கண்ணுக்கும் தோணலையே (2) அட எத்தனை சொந்தங்கள் …
-
- 2 replies
- 696 views
-
-
-
- 4 replies
- 852 views
-
-
http://www.tamilmp3songz.com/tamilmp3songs/music/S.P.Balasubramaniam/S-T/Thai%20Padinal.mp3 தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்!
-
- 0 replies
- 682 views
-
-
தாய் பாம்பாட்டியின் 'பச்சக்' சாதனை! தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி. தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம் கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம் இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 667 views
-
-
சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!! தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது. “ஸ்வர்ண பூமி” என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு என்று அர்த்தமாம். அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே அந்த “தாய் மொழி”க்கும், நம் “தாய்” மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில் கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது. உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவு…
-
- 2 replies
- 5.3k views
-
-
தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி …
-
- 5 replies
- 2k views
-
-
தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja%20discography/A-B/Achaani%20-%20Thalaattu%20-%20TamilWire.com.mp3 மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம் யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம் பாடல் என்னை எனது கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
-
- 0 replies
- 642 views
-
-
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே (தாலாட்டும்) நள்ளிரவில் நான் கண்விழித்தேன் உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன் பஞ்சணையில் நீ முள்விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் (தாலாட்டும்) எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா என்னாளும் ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா (தாலாட்டும்)
-
- 0 replies
- 1.6k views
-
-