Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யார் இந்த சித்தர்கள்? நவ சித்தர்கள் தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், சோதிடம், மந்திரம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் இவர்கள் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினென் சித்தர்கள் எனப்பெறும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே. மனித குல நல்வாழ்வில் இவர்கள் மிகவும் நாட்டம் கொண்டு தொண்டுகள் பல செய்த இச்சித்தர்கள் நாட்டவர் தம் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். யார் இந்த சித்தர்கள்? கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிவு பெற்றோரை சித்தர்கள் என்றும் தேவாரம் பிரித்து கூறுகிறது. ஆகமமாகிய இந்த மனித உட…

  2. குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்: சித்தர்களில் பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். இதனை சித்தர்களில் குறிப்பிட்ட பதினெண் பேர் மட்டுமே என்றுக் கொள்ளாமல், ஒவ்வொருத் துறைக்கும் பதினெட்டு சித்தர்கள் என்று பொருள் கொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த பதினெண் சித்தர்கள், மண்ணில் பிறந்த உயிரினங்களில் மிக உயர்ந்த உயிரினமான மனித இனத்தோடு உறவுக் கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 4…

  3. 25 வருடங்களுக்கு முன்... 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..! . 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..! . 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..! . 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..! . 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! . 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! . 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..! . …

    • 2 replies
    • 726 views
  4. வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணி ஈழத்தின் பிரபலமான வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணியின் தீர்க்க சுமங்கலி என்னும் வில்லுப்பாட்டு. இது (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும். வில்லடிப்பாட்டு தற்சமயம் வில்லடிப்பாட்டானது, வில்லுப்பாட்டு என வழங்கி வருகிறது. 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் இவ்விசைக்கலை உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வில்லடிப்பாட்டைப் பற்றிய சான்றுகள் `முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தில் மட்டும்…

  5. தலைமுறை இடைவெளி தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர். நாடகம் எழுதியவர் -அராலியூர் சுந்தரம்பிள்ளை இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள் கோவிலூர் செல்வராஜன் கமலினி செல்வவராசன் ஏ.எம்.சி.ஜெயசோதி ,அருணா செல்லத்துரை, சாந்தி பகுதி;1 பகுதி ;2

  6. பர பர பரம சுந்தரி ஏ.ஆர் ரகுமானின் இசையில் ஸெரியாவின் குரலில் ஒரு குத்துப்பாடல் கிந்தியில்...

    • 1 reply
    • 507 views
  7. "" அண்ண ரயிட் ""தனி நபர் நகைச்சுவை பகுதி 1 பகுதி 2 கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். 1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா க…

  8. ஓடலிராசையா,,கே. எஸ். பாலச்சந்திரன் இலங்கை திரைப்படங்கள் என்பனவற்றினுடாக எமை கவர்ந்த எம் நாட்டு ஒப்பற்ற கலைஞர் அவர் குரலில் ஓடலி ராசய்யாவாக தனி நடிப்பு ,நகைச்சுவை..

  9. https://www.youtube.com/channel/UC3DxQF4wzjUjRlsLZxxkOLA https://www.youtube.com/channel/UCtVDQNGBmS8DTP5fPzM_GmQ

    • 0 replies
    • 708 views
  10. படித்ததில் பிடித்தது: வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் க…

    • 13 replies
    • 1.2k views
  11. ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு 1980களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணில் வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் என்று பார்க்கும் பொழுது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார். இவர்கள் ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம், அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள். இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் யுத்தம் என்ற காலவோட்டத்தில் இல்லாது போனது. இவர்களது நிகழ்ச்சி இசையும் நகைச்சுவையும் இணை…

  12. மெரிம்புலா(Merimbula) அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு கடற்கரை நகரம். அங்கே போகும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த மார்கழியில் கிடைத்தது.. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவுஸ்ரேலியாவின் அழகு அதன் நெரிசல் மிகுந்த, இயந்திரமான வாழ்க்கையுடைய நகர்புறங்களை விட இம்மாதிரியான இயற்கையோடு அமைந்த காடுகள், மலைகள், ஏரிகள் பண்ணைகள் நிறைந்த அமைதியான கிராமங்களிலேயே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மெரிம்புலா என்பது அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் மொழியில் ‘இரண்டு ஏரிகள்’ என்பதிலிருந்து உருவானது, இது நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மெரிம்புலா ஏரி மற்றும் வடக்குப் பக்கத்தில் சிறிய Back ஏரி ஆகியவற்றைக் குறிக்கிறது. அமைதியான இந்த நீர்ஏரிகளி…

  13. ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்? இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸 எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா ❓ அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்... இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான் கருதுகின்றேன். ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮 அதனை கேட்க... எனக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்". என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்... இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய... முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், …

  14. 68 வயசு இந்திய பெண் செய்த செயல் - இந்தியா, மட்டுமல்ல, உலகமே மிரண்டு போனது. லதா, வயது 68. சாதாரண ஏழ்மையான வாழ்வு. கணவருடன் கூலி வேலை செய்து பணத்தை சேமித்து மூன்று பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து வைத்து விட்டார். தீடீரென கணவருக்கு ஒரு சுகவீனம். அரச ஆஸ்பத்திரிக்கு போனால், அங்கே MRI ஸ்கேன் வெளியே எடுத்து வர சொல்கிறார்கள். வெளியே போனால் கேட்கும் 5000 ரூபா பணம் இல்லை. என்ன செய்வது. கவலையுடன் வீடு திரும்பும் வழியில் தேனீர் குடிக்க ஒரு தெருவோர கடைக்கு போகிறார்கள். பத்திரிகைகள் தொங்குகின்றன. ஒன்று, 10,000 ரூபா பரிசுக்கு, மரதன் போட்டி நடக்கிறது என்று போட்டிருந்தார்கள். 68 வயது பெண்.... அந்த வயது கார பெண்கள் என்ன செய்த்திருப்பார்கள்... சரிதான் என்று…

    • 5 replies
    • 674 views
  15. மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும் June 12, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை. ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய …

    • 49 replies
    • 3.4k views
  16. அன்னியர்கள் ***************** 'என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணி நேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவு தான். அவர்களை நான் நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போலத் தெரிகிறார்கள்' ******************************************************************** எழுத்தாளர் சுஜாதாவின் பதிவிலிருந்து... சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது…

  17. நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,, எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள் மைனா விசில் இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ.. அம்மம்மா குழல் இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறு…

  18. நாம்... சிறு வயதாக, இருக்கும் போது... பெற்றோரிடம் இருந்து எமக்கு, "பொக்கற் மணியாக" கிடைக்கும், சில்லறை காசில்... எமக்கு... விரும்பிய, இனிப்புகளை, 🍬 🍫 🍭 உடனே.. ஓடிப் போய், அருகில் உள்ள கடைகளில் வாங்கி... 🥰 அதனை... அன்று முழுவதும், சாப்பிடாமல்... அதன் வாசனையை, அது சுற்றிய... ஈயக் கடுதாசியை, ரசித்தது மட்டுமல்லாமல்... அந்தக் கடுதாசியை, சேர்த்து வைத்தும்.. நண்பர்களுக்கு காட்டி, பெருமைப் படும் வயது... ஒன்று, இருந்தது. அந்த நினைவுகளை.. மீண்டும், இரை மீட்டும் பதிவு இது. எத்தனையோ... வருடங்கள், கடந்தாலும்... இன்றும்.. அந்த இனிப்பு வகைகளை, கேள்விப் படும் போது... அந்த வாசனையும், சுவையும்... மறக்காமல் நினைவில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ♥️ …

  19. பாலக்காடு ராமா பாகவதர் கேரளா, பாலக்காடு மாவட்டத்திலுள்ள முண்டயா என்னும் கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு ஜூன் 5-ந் திகதி ராமா பாகவதர் பிறந்தார். இவரது தந்தையார் கஸ்தூரி ரங்கநாதன் ஆங்கில அரசின் கீழ் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தார். அவரை அதிகாரி ரங்கன் பட்டர் என அழைப்பார்கள். ராமா பாகவதர் முதலில் பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் குருகுல முறையில் மாணாக்கராக இருந்தார். பின்னர் மகா வைத்யநாத ஐயரிடமும் கர்நாடக இசைப் பயிற்சி பெற்றார். இவரது முதல் கச்சேரி கேரளா, கல்பாத்தி காசி விஸ்வநாத ஸ்வாமி கோவிலில் நடந்தது. அவரது இறுதிக் கச்சேரியும் அங்கேயே நடந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாத்த…

  20. சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.