இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 712 views
-
-
http://www.youtube.com/watch?v=gohcubLuQH4&feature=player_embedded
-
- 5 replies
- 841 views
-
-
http://www.youtube.com/watch?v=J8aO80pMDac&feature=player_embedded நம்ப முடியவில்லை... இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை.... http://www.pathivu.com/news/17894/57//d,article_full.aspx
-
- 3 replies
- 821 views
-
-
பாடலுக்கு முன் உள்ள வசனம்: Jeya:எங்க வழக்கப் படி அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆன மாதிரி, அப்புறம் நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, நானும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது MGR:ம்..ம்..ஏன் கண்ணம்மா, Jeya:ஆய்... MGR:என்னை உனக்கு புடிச்சிருக்கா (உலக தமிழரின் தெய்வம் அல்லவா நீங்க) Jeya:ஓ.. ரெம்ப பிடிச்சிருக்கே MGR:சந்தேகமே இல்லையே Jeya:இல்லையே MGR:நிச்சயமா Jeya:ஆ.. MGR:இஞ்ச வா Jeya:வேண்டாங்க MGR: இனிமே உனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் எனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் Jeya:அய்..ஓ..... படம்: புதிய பூமி இசை: Ms விஸ்வநாதன் பாடியவர்கள்: Tm சௌந்தராஜன், p சுசீலா பாடலாசிரியர்: கண்ணதாசன் சின்னவள…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=piCO1lvfv_I
-
- 22 replies
- 1.6k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
தன்யசிறியின் மெய்மறக்க வைக்கும் பாடல்கள் http://www.youtube.com/watch?v=yp_bYkGQKuA&feature=related http://www.youtube.com/watch?v=fJ2LZYbn5tA&feature=related http://www.youtube.com/watch?v=9bCWFX6YNmk&feature=related
-
- 1 reply
- 758 views
-
-
-
- 0 replies
- 955 views
-
-
-
http://www.youtube.com/watch?v=M0uYr8we5rA http://www.youtube.com/watch?v=dXXFfq3Bz1Y http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA&feature=related
-
- 26 replies
- 3k views
-
-
-
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு... http://www.youtube.com/watch?v=SY6SUwS0usc
-
- 0 replies
- 977 views
-
-
பஞ்ச் டயலாக். இது தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தங்களது படத்தில் உதிர்த்து விடும் வசனங்கள். இப்படியான வசனங்களால் மட்டுமே... பல படங்கள், நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடும். இதில் அந்த நடிகர் விட்ட பஞ்ச் வசனங்கள், அவரது ரசிகர்களுக்கு வேத வாக்கு மாதிரி..... ஆனால்... சாதாரண மக்களுக்கு அதுவே.... நகைச்சுவையாக இருக்கும். நான் ஒரு தடவை சொன்னால்..... நுறு தடவை சொன்ன மாதிரி...
-
- 26 replies
- 22.9k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 994 views
-
-
-
முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...
-
- 23 replies
- 2.8k views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
... பாடல்தான் !! ... பயப்பட வேண்டாம் .... ... எம்.எஸ்.வியின் ஓர் அருமையான பாடல் ....
-
- 1 reply
- 1.2k views
-
-
என் மனதை மயக்கியுள்ள இந்தப் பாடலில்.. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்.. நாதப் புன(ண ?) லில் அன்றாடம் நான் நீராடுவேன்.. என்று வரும் வரிகளில்.. நீலக் குயிலே.. (குயிலில் நீலக் குயில் உண்டா..??!) நாதப் புன(ண ?)லில்.. என்பனவற்றின் பொருள் என்ன..??! தயவுசெய்து இவற்றைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாகவும் நன்றிக்குரியதாகவும் இருக்கும்..!
-
- 22 replies
- 7.3k views
-
-
நண்பருடன் இன்று ஆன்மீக சொற்பொழிவிற்கு சென்றபோது ரசித்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன்... பறந்து போன சிம்மாசனம் நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா? இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி!. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொ…
-
- 5 replies
- 1.1k views
-
-
நீண்ண்ண்ட காலத்தின் பின்பு இந்தப் பாடலை மீண்டும் கேட்கும் கேட்க நேர்ந்தது... தேவாவின் இனிய இசையில் ஹரிஹரன் & சித்ராவின் குரல்களில் வெளிவந்த பாடல். சரி நீங்கள் இனி பாட்டைக் கேளுங்கோ... நானும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடப் போறேன்... பாடல்: நகுமோ நீ சுகமோ படம்: அருணாசலம் இசை: தேவா பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா http://movies-tv-songs.com/mp3/2008/Arunachalam/Nagumo.MP3 நகுமோ நீ சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி நகுமோ .... வெள்ளி கொலுசு இது ஓச ஒசிட வெள்ளிகிழமையில் ஆச ஆசைவர முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் மோகம் தூண்டிவிடுதே உச்சந்தலயில என்னை எண்ணிக்கொண்டு உள்ளங்கால்வரை பின்னி பின்னி கொ…
-
- 9 replies
- 2.1k views
-
-
எனக்கு பிடித்த வைரமுத்துவின் ஒரு பாடல் http://www.inbaminge.com/t/t/Thenmerkku%20Paruvakkattru/Yedi%20Kallachi.eng.html ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன உன் கால் ரெண்டு போகுது பின்ன நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும் கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மற…
-
- 6 replies
- 1.5k views
-