Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இங்க யாழ் களத்தில இருக்கிற சிலபேருடைய படங்களையும் இனைச்சுட்டன் மன்னிச்சுடுங்க கிகிகிகிகிகிகி.......

    • 11 replies
    • 3.7k views
  2. Started by Jamuna,

    செல்லபிராணி!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்.. எல்லாரும் ஏறீட்டீங்களோ.. ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை".. "காக்கா கரையும் நாய் குரைக்கும் நாம இரண்டு செய்வோம்" அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்.…

    • 20 replies
    • 3.7k views
  3. " கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது.. 2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.. 3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.. 4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.. 5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோண…

    • 20 replies
    • 3.7k views
  4. PSLV C22 வெற்றிகரமான பாய்ச்சலுக்குக் காரணம் விஞ்ஞானிகளின் திறமையால் அல்ல; லார்டு வெங்கடேஷ் லபக்குதாசு கருணையால்தான் போலும். இந்த இஸ்ரோ சேர்மேன், விஞ்ஞானிகளின் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டார். இதே சேர்மேன் ஒரு முசுலீமாக இருந்து, அவர் மசூதியில் வைத்து பூஜை செய்திருந்தால், இந்த நேரத்துக்கு முக்கால்வாசி இந்தியா எரிந்துபோயிருக்கும். https://www.youtube.com/watch?v=jksoJAXNpSc&feature=youtube_gdata_player

  5. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை,.... ஒரு கணவர் மனைவி இருந்தார்கள் ஊரில்.... எப்ப பார்த்தாலும் கணவர் மனைவிக்கு வந்து அடிப்பது வழமை..... அதை விட குடித்து விட்டு வந்து வீட்டில் கறி சட்டியை தூக்கி அடிப்பதும் உண்டு... இப்படிதானுங்கோ என் தம்பி ஒரு முறை மங்கிய மாலை பொழுதில் பக்கத்தில் வீட்டில் இருந்தான் அலறி சத்தம் கேட்டது என்ன என்று ஒடிபோய் பார்த்தால் என் தம்பி தலையில் பக்கத்து அந்த குடிகாரனின் குழப்பு கொதித்து கொண்டு இருக்க அவன் தூள்ளி கொண்டு இருந்தான்..எனக்கு கண்ணும் தெரியலங்கோ மாலை பொழுதில் அவன் தலையில் கறி சுட்ட இதிலை அவன் சொன்னான் அக்கா தலையில் கொத்தி கொத்தி என்று நானும் பயந்து விட்டன் என்னாட ஏதாவது கொத்தி விட்டதா என்றன்... போடி விசரி அக்கா என் தலையில் பக்கத்து வீ…

  6. http://www.youtube.com/watch?v=sVR39c98GJQ

    • 48 replies
    • 3.7k views
  7. ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு…

    • 23 replies
    • 3.6k views
  8. பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣

  9. Started by mano112,

    கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க... கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பக்கத்துவீட்டுக்காரர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்…

  10. மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் "கோட்டை" என்று கருதப்படும் புலிகளின் பாதுகாப்பு பலம் வாய்ந்த பிரதேசமும் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த பகுதியுமாகிய தொப்பிகல பிரதேசத்திலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை சுற்றி வளைத்து அரச முப்படையினரும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி யுத்தத்தை நடாத்தும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் 200 புலிகளுக்கு கட்டளையிட்டுள்ளபோதிலும் குறித்த 200 புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தயாராகி வருவதாக அப்பகுதியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்…

    • 16 replies
    • 3.6k views
  11. Started by விகடகவி,

    ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே! http://www.keetru.com/jokes/jokes/23.html

    • 21 replies
    • 3.6k views
  12. கலியாணம் கட்டுவது கட்டாயமா..? ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீ…

  13. சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது. முதல் பாடல் காட்சி: சி*5, சின்னாச்சி பாடல்: சின்னாச்சி: குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: பெரும் குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு? சின்னப்பு: 8) சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு! சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................ சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted: (சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,…

  14. கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..! கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏ…

  15. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும்.... சுடலை... பிணம் எண்டு கதைக்கவேண்டி வந்திட்டிது. கோவிக்காதிங்கோ. எல்லாரும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறது. நானும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறதுதான். ஆனால்... சிலவேளைகளில பின்னுக்கு இருந்தும் முன்னுக்கு யோசிக்கிறது. இப்ப எல்லாரும் பகுத்தறிவு, பகுத்தறிவு எண்டு பகுத்தறிவு பற்றி கதைக்கிறீனம். அதாவது கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எண்டு சிலதுகள் இருக்கிது. அதுகள்பற்றி கதைக்கிறீனம். எல்லாரும் முந்தி இருந்து செய்யுறீனம் எண்டுறதுக்காக நாங்களும் சில விசயங்களை அப்பிடியே செய்யுறம். இது சரியானதா? நியூட்டன் அவர்கள் அப்பிள் பழம் விழேக்க அது மேலபோகாமல் ஏன் கீழ வருகிது எண்டு தன்னப்பார்த்து ஒரு கேள்வி கேட்டு இர…

    • 21 replies
    • 3.6k views
  16. இதோ உங்களுக்கு ஜனாதிபதி புஷ் மீது காலணியை வீசுவதற்கு வாய்ப்பு புதிய இணையத்தள விளையாட்டுகள் ஆரம்பிப்பு வீரகேசரி நாளேடு 12/17/2008 5:39:55 PM - அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் போது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப் பொருளாகக் கொண்டு இணையத்தள விளையாட்டுகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் புஷ் விளையாட்டு ஒன்று http://kroma.no/2008/bushgame என்ற இணையத்தள முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தள விளையாட்டை விளையாடும் ஒருவர் அதிக தடவைகள் புஷ் மீது காலணியை சரியாக இலக்கு வைத்து வீசினால் சட்டென கணினித்திரையில் "ஆ…

  17. நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பலத்த கெஞ்சலுக்கு பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி.......... கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே? வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க.... …

  18. நானும் கவிதாயினியும்.....💖

  19. அனைவருக்கும் இனிய சாமத்தியவீட்டு வணக்கங்கள், அனைவரும் அறிந்த யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன... இப்போதைய கேள்வி: வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

  20. அடிச்சநெண்டால் சூ ஐ கழட்டி சொக்ஸ்சால... :lol: இதைப் பார்த்த பொது கடந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கே நடந்த கருத்தாடல்களை வைத்தே எடுத்தது போல இருந்தது... பார்த்து மகிழுங்கள்...

    • 4 replies
    • 3.5k views
  21. வேணாம் ...வேணாம் வலிக்குது அழுதுதுறுவேன்.. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 3.5k views
  22. தமிழில் டைட்டானிக் (கில்லி) ..!

    • 15 replies
    • 3.5k views
  23. "உழுந்துவடை..உழுந்துவடை......ஓட்டைவடை.....ஓட்டைவடை" பார்த்ததில் பிடித்தது......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.