சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
https://www.facebook.com/mattino.it/videos/10155497568480471/
-
- 22 replies
- 2k views
-
-
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள். அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள். மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார…
-
- 4 replies
- 1.1k views
-
-
நகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும். டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும் அதன் கரையினதும் அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார். மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தத…
-
- 0 replies
- 687 views
-
-
ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்.. நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெ…
-
- 0 replies
- 710 views
-
-
ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது. அன்பே! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்…
-
- 0 replies
- 878 views
-
-
நம்ம மன்னையார் ஒரு ஊரில் அரசாங்க வக்கீலா வேலை பார்த்து வந்தார், அப்போ அந்த ஊரில் மகாதிருடன் ஒருவனை கைது செய்தாங்க, அடுத்த நாள் விசாரணையின் போது அவனது மனைவியையும் நம்ம மன்னையார், அரசாங்க வக்கீல் விசாரித்தார். மன்னையார்: ஏம்மா, உன் கணவன் பெரிய திருடன் என்பது உன் திருமணத்திற்கு முன்பே தெரியுமா? பெண் : ஆமாம் மன்னையார்: திருடன் என்றும் தெரிந்தும் ஏன் திருமணம் செய்து கொண்டாய், வேறு மாப்பிள்ளை வரவில்லையா? பெண்: இரண்டு பேர் தான் வந்தாங்க, அதில் ஒருத்தர் உங்களை மாதிரி வக்கீல் என்று சொன்னாங்க, அதான் இவரே பரவாயில்லலன்னு கட்டிக்கிட்டேன். மன்னையார்:
-
- 0 replies
- 688 views
-
-
உடம்ப நல்லா பாத்துக்கோ! வேளா வேளைக்கு நல்லா சாப்புடு அதிகமா தூக்கம் கெடாதே! நீ ரெம்ப நாளைக்கு வாழனும்! நேத்து”DISCOVERY” ல்லே சொன்னாங்க “குரங்குக்கூட்டம்” அழிஞ்சிட்டுவருதுன்னு.....! ............................................................................... ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டினார்? மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க! .................................................................................... அம்மா அடிச்சா வலிக்கும்! டீச்சர் அடிச்சா வலிக்கும்! பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்! போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா “சரக்கு” அடிச்சா வலிக்கும…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு விஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை விக்ரம்: I, J, K, L, M சூர்யா: சிங்கம், கரடி, கழுதை கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன் ஜீவா: SMS, MMS, Missed Call விஷால்: சத்யம், பைத்தியம், சூனியம் மாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, "கெளரி யாரு ஆளு.? டிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும் சண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன் Thanks: Relaxplzz FB
-
- 1 reply
- 954 views
-
-
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது. மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார். ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர்…
-
- 2 replies
- 808 views
-
-
பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........
-
- 1 reply
- 693 views
-
-
குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…
-
- 0 replies
- 939 views
-
-
கம்பரும் - விறகு வெட்டியின் கவிதையும் சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கன் மிகப் பெரிய கொடையாளி. அவனைப் புகழ்ந்து பாடினா அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அப்ப விறகுவெட்டி மனைவி "எத்தனை காலத்துக்குத் தான் இப்படி கஷ்டப்படறது ஒரு நாலுவரி அரசனைப் புகழந்து பாடி பரிசு வாங்கி வாங்க.. அப்படின்னு டார்ச்சர் பண்ணினா.. என்ன பண்ணறதுன்னு தெரியலை விறகு வெட்டி அப்படியே காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தானா.. அப்ப ஒரு காக்கா "கா"ன்னு கத்திச்சி.. உடனே விறகு வெட்டி "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" அப்படின்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா அங்க ஒரு பெரிய பெரும…
-
- 1 reply
- 2.8k views
-
-
திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை. ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு. முதலாவது நகைச்சுவை ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் …
-
- 0 replies
- 853 views
-
-
கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துக…
-
- 50 replies
- 8.6k views
-
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 739 views
-
-
-
https://www.facebook.com/RAJAN.NELLAII/videos/918888204812112/
-
- 0 replies
- 749 views
-
-
https://www.youtube.com/watch?v=goJqWsQKOkI
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 25 replies
- 2.7k views
-
-
-
-
நம்ம சுவீஸ் பசங்க... «DreamBoyz» Super Mario meets Breakdance..
-
- 2 replies
- 735 views
-
-
எத்தனை பேருக்குச் சிவகாரத்திகேயன் பிடிக்கும்? எனக்கும் பிடிக்கும் என்பதால் இத்தலைப்பு. உங்களுக்குப் பிடித்த காட்சிகள் இருப்பின் இங்கே இணையுங்கள்
-
- 18 replies
- 4.2k views
-
-
புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்.. ____________________________________________ பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ் சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா களவெடு பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ் வாய்மையே வெல்லும் : NFGG தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D. புலி பசித்தா…
-
- 0 replies
- 872 views
-
-
டுபாகூர் அரசியல்வாதிகளின் ரைரி குறிப்புகள்.. அதென்ன டுப்பாக்கூர் அரசியல்வாதியின் ரைரி குறிப்பு.? ஒரு அரசியல்வாதி ஒரு தலைவராக பொறுப்பெடுத்தால். என்ன என்ன டுப்பாகூர்(பொய்) எடுத்துவிட வேண்டும் என்பதை பற்றியது.. அது ஆத்துசுவடி மாறி.. ஆட்கள் மாறும் சுவடி மாறாது.. மற்றபடி இருவரும் உள்ளபடி என்ன பேசினார்கள் எவனுக்கும் தெரியாது. வெளிவரும் அறிக்கையைபடித்து நாமெல்லாம் நாக்கு சுப்பிட்டு இருக்க வேண்டியதுதான்.. வருங்காலத்தில் அரசியல் பழக இருப்பவர்களுக்கும் இத்திரியை படித்து பயன் பெறுக... சாம்பிள்---- 1 இரு நாட்டு அரசியல்வாதிகள் தலைவர்கள் (இலங்கை- இந்தியா டுபாக்கூர்) --- 1 http://tamil.oneindia.com/news/india/sri-lankan-president-maithripala-sirisena…
-
- 0 replies
- 2.6k views
-