Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம். ***************­***************­************* 1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம் 2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் . 3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்... 4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம் 7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல…

  2. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DGDXH-wr2LM

  3. தொந்தியினால் ஏற்படும் பயன்கள்... 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது . 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.. 5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தல…

  4. விறாந்தை 1: பரமசிவம் (ப.சி): என்ன பரி.. இன்றைக்கு சக்கரையோட தேத்தண்ணி கொண்டு வந்திருக்கிரா... சீனி முடிஞ்சுதோ.. பரிமளம் (பரி): சக்கரையான செய்தி வந்திருக்கெல்லோ.. அதுதாங்க. ப.சி: அப்படி என்னடி செய்தி. பரி: நம்ம வடக்கு மாகாண சபை தேர்தல் தாங்க. ப.சி: சும்மா கிடவடி. உள்ள மாகாணசபைகளையே ஒழுங்கா இயக்கக் காணம்.. இதுக்குள்ள..உது வேற கூத்து. பரி: நாங்களும் வடக்கு மாகாண சபை வந்து.. இன்னும் வாக்குப் போடாத குறையா எல்லோ இருக்கிறம். அதுதான்.. உந்த வெளிநாட்டு ஆக்கள் அப்படி ஒன்றை எங்களுக்கு பெற்றுத் தருகினம். ப.சி: ஓமடியப்பா. உதுக்காகத் தானே.. சாத்வீகமாயும்.. ஆயுதம் என்று தூக்கியும் போராடினது..?! பரி: அது எங்க அவங்களுக்கு விளங்கப் போகுது. அவங்களுக்கு தமிழன…

    • 16 replies
    • 1.4k views
  5. நகைச்சுவை துணுக்கு..!!! காணொளி. http://youtu.be/4BzCMKTNWVQ திரைப்படம் - முத்துக்குளிக்க வாரீயளா நகைச்சுவை நடிகர்கள் - கவுண்டமணி, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், விவேக் Movie - Muthu Kulika Vareeyala Actors - Kaundamani, Senthil, K.S.Ravikumar and Vivek Year - 1995 ஏ கெய்சா ஹே...

    • 0 replies
    • 837 views
  6. இன்று இணைய உலகில் வளர்ந்து வரும் அரசனான பேஸ்புக் தினம் தினம் பல புதுமைகளை நமக்கு கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. அதில் பல நன்மைகளும் இருக்கிறது பல தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் உள்ள சில பக்கங்களில் நகைச்சுவை அதிகம் உள்ள சில படங்கள் உள்ளன நண்பரே. அந்த படங்களை இதோ உங்களுக்கு மொத்த தொகுப்பாக தருகிறோம் நண்பரே பார்த்து மிகிழுங்கள் இதோ அந்த படங்கள் பாருங்கள்....

    • 7 replies
    • 5.3k views
  7. சோனியா ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு நான் ஒர் ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து சிதம்பரம் நூறு ஒரு ரூபாய் காசுகளை கீழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார் அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கீழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார் - நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ #தமிழ் #தமிழ்மொழி #Tamil ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ https://www.facebook.com/photo.php?fbid=10151649148467473&se…

    • 2 replies
    • 737 views
  8. ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன். அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவ…

    • 38 replies
    • 7.9k views
  9. மொத்தத்தில் பெண்களை ஏழு வகையாகப் பிரிக்கலாம் அந்த ஏழு வகை. 01. HARD DISK – இவ்வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். 02. RAM - இவ்வகையான பெண்கள் எல்லா விஷயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள். 03. SCREEN SAVER – இவ்வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள். 04. INTERNET – இவ்வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும். 05. SERVER - இவ்வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள். 06. MULTIMEDIA - இவ்வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள். 07. VIRUS - இவ்…

  10. Started by ஆரதி,

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Z2Kz8FzruvQ

  11. கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை. அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான். அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார். உடல் நடுங்க மகன் சொன்னான், ''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே, நீங்கள் பார்க்கவில்லையா?'' via Alex Moses. Visit our Page -► தமிழால் இணைவோம்

  12. நித்திட சிரிப்பா பாத்து யாராச்சும் பயந்தா நான் பொறுப்பில்ல....

  13. இதுக்கு முன்னாடி இத்தாலில என்ன செஞ்சிட்டிருந்தீங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங் சொல்லு....சொலுங்... இந்தியா இருக்கிற நிலைமையைப் பார்த்து உலக நாடுகளெல்லாம் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்கு.... இது சாதாரண ஒரு டூமாங்கோலி செஞ்ச வேலையா தெரியல.. நாடி, நரம்பு, ரத்தம், புத்தி எல்லாம் முழுசா மொள்ளமாரித்தனம் இருக்கிற ஒரு ஆளால தான் இப்படி நிர்வாகம் செய்யமுடியும்னு சொல்றாங்க.... இத்தாலி ஆயுதக் கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உங்களை ப்ளான் பண்ணி இங்க அனுப்புச்சு? நரசிம்மராவ் காலத்தில அறிவாளிகளாக இருந்த ம.சிங், ப.சி, மாண்டேக் சிங்கையெல்லாம் எப்படி இப்படி கூமுட்டைகளாக மாத்துனீங்க? ரூபாய் அதல பாதாளத்துக்குத் தள்ளிட்டீங்க. பொதுத்துறை நிறுவனப் பங்கையெல்லாம் பாதிய வித்துட்டீங்க…

  14. இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நவாஸ் செரிப், இம்ரான் கான், முசாரஃப் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தின் கடற்கரை வழியாக சென்னை வந்திரங்கி இருக்கிறார்கள் எனவும், அவர்கள் மத்திய சென்னையை தாக்க இரண்டு பல்லவன் பேருந்துகளில் ஏறி சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு பல்லவன் பேருந்து வழக்கம் போல பழுதாகி ஜெமினி பாலத்திற்கு 100 அடிக்கு முன்னால் நிற்பதாகவும், அடுத்த பேருந்தில் ஏறியவர்கள் சில்லரை கொடுக்காத காரணத்தினால் இடையிலேயே இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தாக்குதல் எந்தப்பகுதியில் எப்படி நடக்கும் என்று தெரியாத காரணத்தினால் அவசர நிலை சென்னையில் பிரகடனப்படுத்தி இருக்கிறது. பாதுகாப்பு வேண்டுவோர் கேப்டன் விஜயகாந்தின் அலுவலகத்தில் தஞ்ச…

    • 0 replies
    • 543 views
  15. http://www.youtube.com/watch?v=V_gOZDWQj3Q ஈ மெயிலில் வந்தது, நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

  16. [size=4]பெயர் : மலையாளிகள்[/size] [size=4]இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்)[/size] [size=4]தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்[/size] [size=4]துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்[/size] [size=4]மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்[/size] [size=4]வயது : தமிழனுக்குத் தம்பி வயது[/size] [size=4]தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது[/size] [size=4]பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் [/size] [size=4]பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது [/size] [size=4]நீண்ட கால சாதனைகள் :அந்நி…

    • 3 replies
    • 1.5k views
  17. தெரிவுகள் தமிழால் இணைவோம் பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன…

  18. நானும் உன்னோடு ........... ...கோடை காலம் ஆரம்பித்துவிட்டது உறவினர் வீடு களுக்குசெல்வது வழக்கம் நாடு விட்டு ஊர் விட்டு கண்டம் விட்டு கூட செல்வர்கள். ஒரு இளம் குடும்பம் மூன்று ஆண குழந்தைகள். 10.... 8 ....5 வயதுகளில் அவர்கள் நோர்வே நாடில் இருந்து கன டா நாட்டுக்குவந்தார்கள். கனடாவில் உள்ள உறவினருக்கு பத்து வயது பையனும் ஆறு வய்து பெண் குழந்தையும். உள்ளார்கள் விமான நிலையத்தால் வந்த களை தீர குளித்து உணவு உண்டு விட்டு பெரியவ்ர்கள் பெரியவ்ர்களுடனும் உரையாடிவிட்டு ...சிறியவர்கள் தங்கள் புது உறவுகளுடனும் விளையாடி விட்டு உறங்கும் நேரம் வந்ததும் ...படுக்க ஆயத்தமானார்கள். நோர்வே பையன்கள் இருவரும் வீடுகார பை யனுடன் உறங்க சென்று விடார்கள் பெரியவர்கள் இன்னும் உரையாடிக்கொண்டு இர…

  19. http://www.youtube.com/watch?v=dhc077Fo7WA

  20. அவர் ஒரு பிரபலமான அரசியல் தலைவர்! தனக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து அவர் தன் உருவம் பதித்த தபால்தலை ஒன்றை வெளியிடச் செய்தார். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தபால்தலை குறித்து ஏகப்பட்ட புகார்கள்..! தபால் உறைகளின் மேல், அவை சரியாக ஒட்டவில்லை.. ! கீழே விழுந்துவிடுகின்றன என்பதே அந்தப் புகார். ஆத்திரமடைந்த அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு விரிவான விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். விசாரணைக்குழு தீவிர விசாரணைக்குப் பிறகு பெரிய அளவிலான அறிக்கையை தாக்கல் செய்தது.. அறிக்கையில் இருந்த வாசகம்.., "மக்கள், எச்சில் துப்புவது தபால்தலையின் தவறான பக்கத்தில்..!" அதாகப்பட்டது இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இவனுக்கு ஸ்டாம்ப் ஒரு கேடான்னு சொல்றமாதிரி! (கதையில் வரும் சம்பவங்கள் யாரையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.