Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சு.தே,ஆ பணிபாளர் ஒரு சர்வாதிகாரி. தேர்தல் சனனாயக முறைபடி நடக்கவில்லை யாழ்கொம் சுயாதீன தேர்தல் ஆணியகம் மீது நம்பிகை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறோம் மக்களே உங்கள் முறைபாடுகளை இங்கு கூறுங்கள் இப்படிகு சுயாதின தேர்தல் கண்கானிபகம் (சுதேக ) இன்றிபென்ரன்ற் எலக்சன் மானிடரிங் காமிடி

  2. திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார். ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார். படித்ததும பகிர்வும்

  3. சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ் 1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு 2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா 3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா? 4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!! 5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு... 6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி இப்படிக்கு முன…

    • 6 replies
    • 2.4k views
  4. சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல். நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.

  5. http://www.youtube.com/watch?v=M_PGh4KL-Z4&feature=related

  6. கிடைத்தற்கரிய காட்சி இன்று முகநூல் மூலமாகக் கிடைத்தது இக்காட்சியை இணைத்தது எவரையும் புண்படுத்த அல்ல. நமது முன்னோர்கள் பற்றிய தகவல்களைக்கொண்ட இக்காட்சியைப் பார்க்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இதை எங்கு இணைப்பது என்று குழப்பம்... இருப்பினும் இந்தக்காட்சி சொல்லும் சேதி மிகவும் இரசிப்பிற்கு உரியதாக இருக்கின்ற படியால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கின்றேன் கள்ளுமுட்டியும் ஓலைக்குடிலும் ஊர்தியில் ஒன்றாகப் பயணிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் :lol: மூலம் - முகநூல் உங்களிடமும் இப்படியான பழந்தமிழர்களின் அரிய காட்சிகள் இருக்கக்கூடும் இணையுங்கள். அறிவோம் ,சிரிப்போம், சிறப்போம்.

  7. பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be

  8. ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...... குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே.... கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை... சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா....... நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....:Kissy: கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......:Female: மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற... முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......:Oh: புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........:Laugh: …

    • 0 replies
    • 949 views
  9. ஜிலேபியை பிய்த்து வரிசையாய் அடுக்கின மாதிரியுள்ள இந்த எழுத்துருக்கள் சிங்களமாகவே இருக்க வேண்டும்.. ஏனிந்த தமிழ்க் கொலை? .

  10. யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம். வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம் தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள். தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படு…

  11. நான் எழுதிய பழைய ஒரு கவிதையை கூகிள் ஆண்டவர் தேடித் தந்தாலும் தந்தார்,அதோட என் பழைய ஆக்கங்களை, பத்திகளை தேடி பெறும் ஆவல் அதிகரித்து இன்று சல்லடை போட்டுத் தேடியதில் 1998 இல் 24 வயதில் முன்னர் நான் சரிநிகர் பத்திரிகையில் 'கா.சூ.த்ரன்' (ஹி ஹி..பெயரை பார்த்தாலே புரிந்து இருக்கும்) என்ற பெயரில் சில காலம் தொடர்ச்சியாக எழுதிய ஒரு பத்தி கிடைத்தது இதனை எங்கு இணைத்தால் சரியாக இருக்கும் என்று குழம்பி கடைசியில் நக்கலாக எழுதியமையால் சிரிப்பு பகுதியில் இணைக்கின்றேன்

  12. ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…

  13. உண்மைச் சம்பவம். ஒரு புகைவண்டியில் பலர் இருந்தார்கள். ஒருவர் சிறிய ஆட்டுக்குட்டியயுடன் அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். முன் இருக்கை பின் இருக்கையிலும்' ஆட்கள் இருந்தார்கள் ஒரு சிலர் நாயும் வைத்திருந்தார்கள். ரிக்கற் பரிசோதகர் வந்தபோது ஆட்டுக்குட்டி வைத்திருந்தவரிடம் ஆட்டுக்குட்டியெல்லாம் இதில் கொண்டுவரப்படாது இறங்கு என அவரைப் பார்த்துக் கட்டளையிட்டார். ஆட்டுக் குட்டி வைத்திருந்தவர் மசியவில்லை. தலையை ஆட்டி மறுத்துவிட்டார். இதனால் ரிக்கற் பொபரிசோதகர் பொலிசைக் கூப்பிட்டு முறையிட்டர்... வந்தவர் பொலிஸ்காரனிடம்... வவ்வ்... வவ்வ்; கயினப் .புறப்புலம்..... மேஏய்க் மேஏய்க் புறப்புலம்.... பொலிஸ்காரன் சிரித்தான் ஆட்டுக்குட்டியை றெயினிலே தொடர்ந்து கொண்டு செல்ல அனுமத…

  14. வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …

    • 0 replies
    • 1.1k views
  15. Started by nunavilan,

    இந்தியப்பசு

  16. இது 70 களின் தொடக்கம், நான் அந்த கலவன் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கிறேன், - அந்த பாடாசலை பல 10 வகுப்பு வரையுள்ள பாடசாலை. ஹீரோயிசம், அந்த சிறு வயதிலேயே தொடக்கி இருக்கும். அது நினைக்கிறேன் யார் முதலாம் பிள்ளையாக வருவதில் இருந்து. இந்த ஹிரோஜிசத்திர்ற்கும், காதலுக்கும், இந்த கட்சிக்கும் என்ன தொடர்போ தெரியாது- பார்ப்பம் எங்கேயாவது சேர்த்து கொழுவி விடுவம். அப்போதே எங்களுக்கு இந்த இந்த கலியான விடயங்கள் தெரியும். பிற்காலத்தில் சைக்கிளில் மாணவிகளை வீடுவரை கொண்டு சென்று விடும் பழக்கம், நான் நினைக்கிறேன் 8 - 9 வயதிலேயே தொடக்கி விட்டது என்று.கூடப்படித்த மாணவிகளை நடந்து வீடுவரை விட்ட அனுபவம். கொசுறுத்தகவல்-அண்மையில் என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் சொன்னா, தனது மகன் 4 வயது, இங…

    • 7 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.