Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்தகாலம் நிகழ் காலம் எதிர் காலம் அத்தனையும் துல்லியமாக கணித்து தருவதற்காக வருகிறார் உங்கள் காமகோடி சாத்திரி அவர்கள். காலங்காலமாக இந்தியாவிலிருந்தே ஜரோப்பா அமெரிக்கா கனடா ஒஸ்ரேலியா நாடுகளிற்கு செல்லும் போலி சாத்திரகாரர்களையும் சோதிடர்களின் திட்டங்களையும் முறியடிக்கும் நோக்குடனும் யாழ்களத்தில் பலகாலமாக இயங்கும் புரட்சிகர கிளிஜோசியனின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதற்காககும் இதோ ஜரோப்பா பிரான்சிலிருந்து முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார் காமகோடி சாத்திரி அவர்கள் வாருங்கள் வந்து உங்கள் குறைகள் நீக்கிசெல்லுங்கள். குறிப்பாக பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள் மிகுதி விபரங்கள் வெகு விரைவில்

  2. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 1. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 2. இந்தியா ~ பாக். அரையிறுதி அலப்பறைகள்..! இதான் பறந்து பறந்து அடிக்கறதா..?

    • 14 replies
    • 6.1k views
  3. கொஞ்சம் சிரிக்க முடியுமா ? நாய் வளர்க்கிறது பற்றி ஏதாவது புத்தகம் இருக்கா?” “அதொண்ணும் கஷ்டமில்லைங்க. தினைக்கும் சோறு வைங்க, அது தானா வளர்ந்துடும்” _________________________________________________________________________________ “என்னப்பா இது, பால் தண்ணியா இருக்கு?” “பால் தண்ணியாதாங்க இருக்கும். வெண்ணைதான் கெட்டியா இருக்கும்” _________________________________________________________________________________ “விளக்குத் திரி என்ன விலை?” “அஞ்சு ரூபா” “அநியாயமா இருக்கே. மொத்தமா வாங்கினா மலிவா இருக்குமா?” “விளக்குத் திரி மொத்தமா வராதுங்க. மெலிசாத்தான் வரும்” _____________________________________________________________…

  4. கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம் சென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார். முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர்…

  5. ஆற்காடு வீர்ராசாமிக்கு ஒரு கிழிந்த கடிதம்!!! அன்புள்ள ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அபிஅப்பாவின் ஒரு கிழிந்த கடிதம்,ஏன்னபடிச்சுட்டு எப்படியும் கிழிக்கதான் போறீங்க. அதனால நானே கிழிச்சு கொடுத்துடுறேன். இன்றைக்கு இரவு 8.30 முதல் 9.30 வரை உலக வெப்பமயமாவதை தடுத்து பூமியை காக்கும் பொருட்டு எல்லா சுவிச்சும் ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்த வச்சீருக்கனும்ன்னு உலக புண்ணியவான் எல்லாம் சொல்லியிருக்காங்க. நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம். "போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம…

    • 0 replies
    • 1.2k views
  6. நாங்களும் புறக்கணிப்போம்ல! - வந்துட்டாருய்யா டி ஆர்! சென்னை: நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் சந்தடியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை: தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல. தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் …

  7. எனக்கும் அவளுக்கும், நட்பு இல்லை....! பகையும் இல்லை....! காதல் இல்லை....! மோதலும் இல்லை....! உறவும் இல்லை....! பிரிவும் இல்லை....! அன்பு இல்லை....! கோபமும் இல்லை....! இத்தனை ஏன்,நான் அவளை பார்த்தது கூட இல்லை.....! ஆனாலும் ஏன் உன்னோடு நான் பேசுவதற்கு தடை செய்கிறாள்....? காரணம் கேட்டால், "உங்கள் அகௌண்டில் கால் செய்வதற்கு போதுமான பேலன்ஸ் இல்லை" என்கிறாள். படித்ததில் பகிர்ந்தது

  8. மகிந்தரின் சுராங்கனி

    • 3 replies
    • 1.8k views
  9. 1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம் தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க, அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி! சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில் கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது (சோதனை மேல்..) அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள… பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல (சோதனை மேல்..) …

    • 0 replies
    • 1.8k views
  10. விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க!' அடேங்கப்பா.... எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் 'பொன் மொழி'க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும். திமுகவைத் தாக்கவேண்டும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் விஜய்யின் அரசியலுக்கு 'பக்கா ப்ளாட்பார்மாகவும்' நிகழ்ச்சி அமைய வேண்டும்.... சந்திரசேகரனின் இத்தனை நோக்கங்களும் பக்காவாக நிறைவேறியது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில்! கமலா திரையரங்கில் இன்று நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் துவக்கத்திலிருந்தே அரசியல் வாடை தூக்கலாக இருந்தது. மேடை கிடைத்தால் போதும், எதையும…

  11. Started by கறுப்பன்,

    • 1 reply
    • 1.3k views
  12. மணி என்ன..? பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது. உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?" படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!" உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?" படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆ…

  13. புரட்டாதி சனி விரததுக்கு, ஊரில், காகத்துக்கு சாப்பாடு வைத்த பின்னர் தான் நாம் சாப்பிடுவது வழக்கம். அது கனடாவில் இன்றும் பின் பட்டு வருகிறதாம். நீங்கள் அழைத்தால், அவர்கள் காகத்தை கூண்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்களாம். நீங்கள் சோறு வைத்து காகம் சாப்பிட்ட பின்னர் அவர்கள் காகத்தை கொண்டு போய் விடுவார்களாம். இதற்கு 50 கனெடியன் டொலர் கட்டணம். மற்றைய புலம் பெய்ர்ந்த நாடுகளிலும், இந்த வியாபாரத்தை செய்ய ஆட்கள் தேவையாம்....

    • 9 replies
    • 1.9k views
  14. எந்திரன் தெலுங்கு உல்டா காமெடி.. http://www.youtube.com/watch?v=O76u0k8H7KE http://www.youtube.com/watch?v=5XrEJZzMkl8 http://www.youtube.com/watch?v=wB2xZGxK98k மிகுதி விரைவில்...

  15. தணிக்கை செய்யப்பட்ட முதல்வன் திரைப்படக் காட்சி இது ஏற்கனவே யாழில் பகிரப்பட்டதா?

  16. அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ. நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன். பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை வ…

    • 28 replies
    • 6k views
  17. முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். அன்புள்ள தலைவரே….. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே… நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ? சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள…

  18. Started by ரதி,

    1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா? 2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது? 3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்? 5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்? 6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி க…

  19. Started by nunavilan,

    Elevator music

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.