சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எனக்கு sms இல் வந்த சில ஜோக்குக்களை ..... அதாவது அரைகுரை ஆங்கில அறிவுடனும் பொது அறிவுடனும் இருக்கும் 'சதார்' என்ற சராசரி இந்தியரைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றி சொல்லப்பட்ட ஜோக்குகள் இவை.... சதார் எனக் குறிப்பிடும் பெயர் ஒரே ஆள் அல்ல..... இனி ஜோக்குக்கு வருவோம்..... teacher: What is commom between jesus, krishana, ram, gandhi and budha? sardar: All are born on government holidays...! ! ! ஆசிரியர்: ஜேசு, கிருஸ்ணன், ராமன், காந்தி, புத்தர் ஆகியோருக்கிடையில் பொதுவான விடயம் என்ன? சதார்: அவர்கள் எல்லோரும் அரசாங்க விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள் ..!!! sardar in airplane going to Bombay... While its landing he shouted: '' Bomb…
-
- 5 replies
- 2.6k views
-
-
கோத்தபாய ராஜபக்ச அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 7 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????
-
- 1 reply
- 2.7k views
-
-
யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற குடுக்கவேணுமாம்...........( under table money ), "யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க.....…
-
- 5 replies
- 3.8k views
-
-
A new sign in the Bank Lobby reads: 'Please note that this Bank is installing new Drive-through ATM machines enabling customers to withdraw cash without leaving their vehicles. Customers using this new facility are requested to use the procedures outlined below when accessing their accounts. After months of careful research, MALE & FEMALE Procedures have been developed. Please follow the Appropriate steps for your gender.' ************ ********* ********* * MALE PROCEDURE: 1. Drive up to the cash machine. 2. Put down your car window. 3. Insert card into machine and enter PIN. 4. Enter amount of cash required and withdraw. 5. Re…
-
- 5 replies
- 2.8k views
-
-
நகைச்சுவையான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 12 replies
- 4.4k views
-
-
ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் …
-
- 55 replies
- 7.4k views
-
-
-
- 19 replies
- 13k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
தகவல் மூலம்: http://nobelpeaceprizeforsrilanka.blogspot.com/
-
- 3 replies
- 2.7k views
-
-
"இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" அவன் கொடுத்திருந்தால் .......?
-
- 7 replies
- 2k views
-
-
-
- 4 replies
- 3.3k views
-
-
-
- 11 replies
- 3.9k views
-
-
உறவுகளே உங்களுக்கு தெரியுமா இவை என்ன செய்யினம் என்று
-
- 8 replies
- 3.4k views
-
-
-
- 2 replies
- 3.2k views
-
-
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளை…
-
- 3 replies
- 3.3k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
-
வணக்கம் கன நாளைக்குப் பிறகு இங்க வாறன். புதுசா நிறை ஆட்கள் வந்திருக்காப்போல..... சரி எல்லாரும் வாங்கோ... என்னடா ஆதி இங்கால தலையை நீட்டியிருக்கிறன் என்று பாக்கிறீங்களோ? ஒண்டுமில்லை ஆதிக்கு இந்தத் தவக்கையாரைப் பாக்கப் பாக்க ஏராளமான ஐடியா எல்லாம் மூளையுக்க சுழண்டு சுழண்டு குத்தாட்டம் போடுது... அட நம்ம மூளை எப்ப பாத்தாலும் கோணல் மாணலாத்தானே வேலை செய்யுது... அதில இது ஒன்று...
-
- 13 replies
- 3.4k views
-
-
கொஞ்சமாய் சிரிக்க............. இணையத்தில் உலா வந்தபோது இதை பார்த்தேன். ரசித்தேன். என்னை மறந்து மறந்து சிரித்தேன். நீங்களும் கொஞ்சமாய் சிரிக்க
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
உறவுகளே இம்மட்டு காசும் உங்கள் கைகளின் இருக்கனும் நீங்கள் இந்த காசை வைச்சு என்ன செய்வீங்கள்
-
- 27 replies
- 4.4k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்! செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார். செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் எழுச்ச…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
"போத்தலை தொடமாடேன் "............. அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றால். ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும். இரவில் சிந்தாமல் குடிபால் என்ற ஆ…
-
- 10 replies
- 3.1k views
-