சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நானும் எனது தோழியும் கல்லூரி முடிய கணினி படித்து கொண்டு இருந்தோம்..ஹே அம்மு இன்றைக்கு நம்ம போக வேணாம். நம்ம கடக்கரைக்கு போகாலாமா? கட் அடித்து விட்டு கடக்கரைக்கு போனோம்.. என்னடி கடக்கரையில் ஒரேய் காதலராய் இருக்கு... ஹே அம்மு நான் ஒன்று பண்ணட்டுமா? என்ன? நான் எல்லாரயும் போக வக்குறன் எப்படி என்றாள் என் நண்பி.. இந்தியாவில் ஒன்று இருக்கு காதலர் கடக்கரையில் றொம்ப நேரம் ஆகியும் இருந்தால்.. போலிஸ் வரும் அவங்க வத்து இருக்கும் வாகனத்தால் வெளிச்சம் அடித்து துரத்து வாங்கள்.. அம்மு நானும் என் மோட்டர் பைக்கால் வெளிச்சம் அடிக்குறன்..அவங்கள் போலிஸ் என்று நினைத்து போகட்டும்.. சரி மது என்றாள் என் நண்பி.. நானும் அது போல் பண்ண ஒரு க…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
part-1 Visit My Website part-2 Visit My Website part-3 Visit My Website
-
- 2 replies
- 1.8k views
-
-
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னுக்கு, காலை வேளியில் எனது வீட்டு போன் அலறியது..... இதென்னாடா யாரது காலைமை வெள்ளன........ என்றெடுத்தால் .... மறுமுனையில் நான் "****" .... கதைக்கிறேன் .... "உனக்கு ஒரு விசயம் தெரியுமோ? , நேற்று இவன் *****, "DR" ஆகிவிட்டான்" ..... உந்தச் சொல்லோடு போனும் கட்டாகி விட்டது!!...... எனக்கும் ஒன்றும் புரியவில்லை .... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ....... என்றேன்!!... அருமையான செய்தி!!! சேத்திலிருந்து ஓர் செந்தாமரை!!! புல்லரித்தது!! உருப்படாததுகள், என்று பெத்ததுகளே ஒதுக்கிய எம்மிலிருந்தா .....""!!!!!!!!!!!!!!!! எல்லாம் ............ சிறு வினாடிகள்தான்.............. "எட உது என்னை மாதிரி மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
பயோடேற்ரா உண்மைப்பெயர் . லலிதா போலிப்பெயர். சாமியாரம்மா தொழில். சுஸ்மா (சுத்துமாத்து என்பதை ஸ்ரைலாக எழுதியிருக்கிறேன்) தொழில் நடத்துமிடம். டென்மார்க் பிராண்டா நகரில் மூலதனம். மக்களின் மதநம்பிக்கையும்.மூடநம்பிக்க
-
- 16 replies
- 2.8k views
- 1 follower
-
-
இதை நகைச்சுவை பகுதியில் எழுதுவதா? அல்லது வாழும்புலம் பகுதியில் எழுதுவதா???? சிறிய குழப்பத்தின் மத்தியில் ..... எனது நண்பரின் மச்சான்காரன், சிங்கப்பூர் தேசத்தில் வாழ்கிறாராம்!! வயது ஏழு கழுதையை தாண்டி விட்டதாம்!!! பெரிதாக படித்தும் கிழித்தகா தெரியவில்லையாம்!!!! இத்தனைக்கும் குடும்பத்துக்கும் பெரிதாகவோ சிறிதாகவோ எதனையும் செய்யவில்லையாம்!! சகோதரங்களுக்கு கல்யாணம் நடைபெற்று விட்டது!! இப்போது மன்மதனின் ரேன் ....... மன்மதனுக்கு இதுவரை பல சாதங்கன்கள் பார்க்கப்பட்டு, பொருத்தமானதுகளென்றால், ஒரு சிலவாம்!!! அவற்றின் புகைப்படங்களைக் காட்டினால் ....... மன்மதனின் மவுத்தில் இருந்து வருவதோ .......... "நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ,,,," ...... கேட்டால் பிடிக்க வில்லையாம்!!!!! பின்ப…
-
- 12 replies
- 3.1k views
-
-
யாழ்க்களச் சிரிப்பு வெளியில் இசையமைப்பாளராக ஆதி பணியாற்றுகிறேன். உதவி தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.
-
- 6 replies
- 1.5k views
-
-
இங்க யாழ் களத்தில இருக்கிற சிலபேருடைய படங்களையும் இனைச்சுட்டன் மன்னிச்சுடுங்க கிகிகிகிகிகிகி.......
-
- 11 replies
- 3.7k views
-
-
முக்கிய அறிவிப்பு யாழ்களத்தில் அமெரிக்க அதிபர் ஜோஜ் புஷ்சை செருப்பால் அடித்தவர்கள் இணையம் மூலம் தேடப்படுகின்றனர் யாழ் களத்தில் முக்கியமாக குட்டி பையன் ,புஸ்பா விஜி , தமிழ் சிறி ,டங்குவார் ,இணைப்பை இணைத்த கறுப்பி உட்பட இன்னும் நிறைய பேர் தேடப்படுவதாக முனிவரின் சிஷ்யைகளுக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளன ஆகையால் செருப்பால் அடித்தவர்கள் முனிவரின் ஆஸ்ரமத்திற்க்கு வந்து விசாரணையை முடித்து விட்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன் மல்லிகை வாசம் டங்குவார் தமிழ் சிறி குட்டி தம்பி நெடுக்ஸ் வசம்பு கறுப்பி நிலாமதி அக்காவும் அடித்தாதாக கேள்வி அது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது தூயா ஆதிவாசி பயந்து போகாதீங்கோ சும்மா சிரிக்க வைக்க
-
- 69 replies
- 7.2k views
- 1 follower
-
-
சோதிடத்தில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களுக்கும் ஒரு அபார நம்பிக்கை. பிரபல்ய சிங்கள சோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தனா மகிந்தவின் குறிப்பு மற்றும்.. தேசிய தலைவரின் குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்ததில் மகிந்த ருகுணுவில் இருந்து உதித்த பலமிக்க சிங்கள மன்னன் என்றும் அவர் எதிரிகளை வெல்வார் என்றும் இருக்கிறதாம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே றுகுணுவில் இருந்து பலம் மிக்க ஒரு சிங்கள மன்னன் உதிப்பான் என்று கூறி இருந்தாராம் இவர்..! இருந்தாலும் தேசிய தலைவரின் குறிப்பும் பலமாகத்தானாம் இருக்கிறது. மற்றைய சிங்களத் தலைவர்களை விட தேசிய தலைவரின் குறிப்பு பலமாகவே இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் மகிந்தவின் குறிப்பு.. மிகப்பலமானது என்றும் கூறியிருக்கிறார்.. அந்தச் சிங்கள ஜோதிட சிகாமணி..! இத…
-
- 10 replies
- 3.4k views
-
-
இதோ உங்களுக்கு ஜனாதிபதி புஷ் மீது காலணியை வீசுவதற்கு வாய்ப்பு புதிய இணையத்தள விளையாட்டுகள் ஆரம்பிப்பு வீரகேசரி நாளேடு 12/17/2008 5:39:55 PM - அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் போது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப் பொருளாகக் கொண்டு இணையத்தள விளையாட்டுகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் புஷ் விளையாட்டு ஒன்று http://kroma.no/2008/bushgame என்ற இணையத்தள முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தள விளையாட்டை விளையாடும் ஒருவர் அதிக தடவைகள் புஷ் மீது காலணியை சரியாக இலக்கு வைத்து வீசினால் சட்டென கணினித்திரையில் "ஆ…
-
- 18 replies
- 3.6k views
- 1 follower
-
-
என்னதான் ஒருத்தன் 'குண்டா'யிருந்தாலும், அவனைத் துப்பாக்கிக்குள்ளே போட முடியாது நண்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு, நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு
-
- 11 replies
- 2.8k views
-
-
ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.
-
- 21 replies
- 3.1k views
-
-
மேஷ ராசி மக்களே! ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆக றதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்…
-
- 2 replies
- 4.2k views
-
-
-
வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம். இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன். 1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன். 2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன். 3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில…
-
- 3 replies
- 1.5k views
-
-
நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?அப்ப இது உங்களுக்கு தான்....பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes" --- கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு "ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்... "சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?" மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்" ------------------- கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க.... புரிந்து கொண்ட மணப்பெண்ணின…
-
- 2 replies
- 3.3k views
-
-
வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின் ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம். நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ ,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ? அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின் ,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் , கேள்வி பட்டு இர…
-
- 14 replies
- 3.1k views
-
-
-
எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம் என்ன இந்த குட்டிபையனும் ஒரு சின்ன கதையோடை வந்திட்டானே என்று பாக்கிறியள். ஒம் ஒம். அது வெரை யாரைய்யும் பற்றி இல்லை எங்கட பாசம் உல்ல ஜம்முபேபிய பற்றிதான் ஒக்கே நான் கதைக்கு வாரென் ஒரு படக்கில எங்கட ஜம்மு பேபியும் ஒரு சாத்திரியாரும் பயனம் செய்துகொன்டு இறுப்பினமாம் அப்ப அந்த சாத்திரியாருக்கு பொழுது போகேல போல அப்ப எங்கட ஜம்மு பேபிய பாத்து கொன்ஞ்ச கேல்வி கேப்பாறாம். அப்ப அந்த சாத்திரியார் எங்கட ஜம்மு பேபிய பாத்து கேப்பாறாம் இந்த உலகத்தில எத்தனை அதிசயம் இருக்கு தெரியுமா என்று.>அப்ப ஜம்மு பேபி சொல்லுமாம் தனக்கு தெரியாது என்று... உடன அந்த சாத்திரியார் சொல்லுவராம் உன்ட வாழ்க்கேல நீ காவாசிய இழந்துவிட்டாய் என்று.…
-
- 14 replies
- 2.8k views
-
-
இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது
-
- 1 reply
- 1.1k views
-
-
இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி? -------------------------- "டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?" "நீ எங்க வச்சியோ?" மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க, - உன் சட்டை பை (உன்னோடது) - உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது) - ஊரில் உள்ள உன் பெட்டியில் என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும். -------------------------- உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீ…
-
- 2 replies
- 1.8k views
-
-
எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல் யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது. தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே? தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க. தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
வணக்கம் உறவுகளே. தலைப்பை பார்த்து குளம்பி விடாதேங்கோ உங்களுக்கு garfield என்று ஒரு திரைப்படம் தெரிந்திருக்கும். அதில் வரும் ஆடல் காட்சிக்கு தமிழ் பாடல் சேர்த்து remix செய்துள்ளேன். ்இரண்டு பாடல்கள், ஒன்று பழையது, இன்னொன்று புதிது. பார்த்து சிரித்து மகிழுங்கள், குறிப்பாக குழைந்தைகளுக்கு பிடிக்கும். இங்கே காணொளி இணைக்கும் வசதி இல்லை என நினைக்கிறேன், அதனால் அவற்றின் இணைப்புக்களை இணைத்துள்ளேன். புதிய பாடல் : ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா... http://www.dailymotion.com/video/x7jl0t_ga...amilremixby_fun பழைய பாடல் : கோடம்பாக்கம் ஏரியா... http://www.dailymotion.com/video/x65igl_ga...a-tamil-r_music
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-