Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான். கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? ' கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் ' ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை…

  2. Started by SUNDHAL,

    திருமணம் முடித்த அந்த ஆங்கிலேயத் தம்பதி சந்தோஷமாக தேனிலவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேனிலவு முடிந்து திரும்பியதும் தொலைபேசியில் அம்மாவை அவசரமாக அழைத்தாள் புதுமணப்பெண். ``தேனிலவு எப்படி இருந்தது?''- கேட்டார் அம்மா. மகள் கூறினாள்: ``தேனிலவு எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா...'' என்று ஆரம்பித்தவள் வெடித்து அழத் தொடங்கிவிட்டாள். அம்மா பதறிப் போய் கேட்டாள், ``ஏன்... என்னாச்சு?'' ``தேனிலவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே நான் இதுவரை கேட்டறியாத நாலு எழுத்து கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாரும்மா வீட்டுக்காரர்... நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிட்டுப் போய்டும்மா... ப்ளீஸ்!'' ``அழாதம்மா... அமைதியாயிரு. அப்படி என்ன வ…

  3. சென்னை: மதுக் கடையில் திருட வந்த திருடன், இரும்பு பூரோவில் ஒரு ரூபாய் கூட இல்லாததால் கடுப்பாகி, பணமே இல்லாத இந்தக் கடைக்கு எதற்கு இரும்பு பீரோ?, அதைப் பூட்ட ஒரு பூட்டு வேறயா? என்று கேள்விகள் கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான். சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கியில் பணம் செலுத்தாமல், திங்கள்கிழமையன்றுதான் அந்தப் பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவது ஊழியர்களின் வாடிக்கை. வார இறுதி நாள் வருவாயை அப்படியே கடை மேஜையில் உள்ள டிராயரில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்று விடுவர். அதேபோல கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருமானமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூப…

  4. Started by கிருபன்,

    YouTube இல் ரசித்தது.. http://www.youtube.com/watch_fullscreen?vi...g%20Your%20Kids or

    • 6 replies
    • 1.8k views
  5. ஹலோ... ஹலோ லூசு என்ன நித்திரையா? யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு. பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா. ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம. ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார். ஆ அதை நான் டிசைட் பண்ணனும் உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது. எ வட்? காதென்ன றென்ருக்கு விட்டாச்சே? காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்? ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன். நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வரா…

    • 54 replies
    • 7.7k views
  6. Started by rajasinl,

    Kovanam thaan minjumm.....

  7. Started by snegi,

    பெப்ரவரி 22 நாளை மறுதினம் திரைக்கு வருகிறது நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம் தயாரிப்பு : ஜேவிபி இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம் பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்…

  8. http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_18.html

  9. சென்னை: முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடைய வளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன் பிறப்புகளே. உலகில் வாழும் அத்தனை பேரையும் கட்டிப் போடுவது ஈடு இல்லாத அன்பு தான். தங்களிடம் உள்ள ஈடற்ற அன்பை, பாசத்தை, பற்றை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதன் மூலம் நம்முடைய இதயம் விரிவடைகிறது. அதன் மூலமே நற்பண்புகள் அழகாகப் பிரகாசிக்கின்றன. அந்த வகையில் என்னுடைய பிறந்த நாளன்று எ…

    • 5 replies
    • 1.2k views
  10. தமிழீழ தலைநகரின் அடிமை சின்னமாக விளங்கும் கோணமலை கோட்டையின் உள்ளே இருக்கும் திருக்கொணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் சிங்கள கூலிகளும் தமிழ் எடுபிடிகளும்

  11. கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..! கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏ…

  12. என்னது சரியா 1 மில்லியெண் என தெரியுது ஒவ்வொண்டாய் எண்ணினவங்களோ

  13. மதுரை: தான் வாங்கி வந்த புரோட்டா பார்சல் பஸ்ஸோடு போய் விட்டதால் ஆத்திரமடைந்த புரோட்டாக் கடை சப்ளையர், குடிபோதையில், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அந்த பஸ்ஸை கடத்தி, அதை தாறுமாறாக ஓட்டியதில் ஒரு வீடு இடிந்தது, அதில் இருந்த ஒருவர் காயமடைந்தார். மதுரை பாலசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசரடி பகுதியில் புரோட்டாக் கடை ஒன்றில் சப்ளையராக இருக்கிறார். தினமும் வேலை முடிந்த பின்னர் பஸ்சில் வீட்டுக்குத் திரும்புவார். போகும்போது மறக்காமல் குடித்து விடுவார். கையோடு புரோட்டா, பூரியை பார்சல் கட்டி எடுத்துச் செல்வார். 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல வேலையை முடித்து விட்டு, புரோட்டா பார்சலுடன், போதையை ஏற்றிக் கொண்டு பஸ் பிடிக்க வந்தார். கூடல் நகர் பஸ் நிறுத்தத…

  14. புலிகளின் குண்டு வெடித்ததில் பயிற்சி முகாம் புலித் தலைவரே பலி விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தொப்பிகல காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பிரதான புலிகள் இயக்க முகாம் ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் போது அதில் சிக்குண்டு அந்த முகாமின் தலைவர் எனக் கருதப்படும் பிரதேசத் தலைவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரை விட முகாமிலிருந்த முன்னணி புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்கு பேரும் இந்தக் குண்டு வெடிப்பின் போது ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருபது புலிகள் இயக்கத்தினரும் இதில் படுகாயங்களுக்குள்ளாகினர்.இந

  15. இதோ உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சவால்! படம் சொல்லும் கற்பனைகளைத் தவள விடுங்கள்!!

  16. ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார். தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் என…

  17. எனது மரியாதைக்குரிய சகோதரிகளே!உங்கள் யாருக்காவது தங்கவேட்டை சேலையைப்பற்றித் தெரியுமா?அதைப்பற்றி விளக்கம் தருவீர்களா?அதில் முக்கியமாக தங்கவேட்டை சேலையில் முன்கொய்யம் அல்லது பின்கொய்யம் வைத்து கட்டமுடியுமா?

  18. ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன் எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்..... மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து …

  19. சிரிக்கலாம்வாங்கை வாங்கையா கலக்க போவதுயாருருருருருருருருருர

  20. Started by mooki,

    You Know you are Sri Lankan when.... 1. You use banana leaves instead of plates, to eat rice and curry 2. You mark any special occasion by boiling milk until it spills all over your stove.. 3. You get it on to baila music. 4. You know Buddhist chants, Hindu chants and the Islamic call to prayer..by heart 5. your idea of a bathing suit is a conspicuous see-thru sarong around your chest. 6. You find apples and oranges to be precious commodities while durian and rambutang are part of your daily diet. 7. You refer to friends by calling them "Machan" instead of "dude" 8. you have encountered; been pursued; or bitten by a snake. 10.C…

    • 6 replies
    • 1.7k views
  21. Started by ஆதிவாசி,

    இரசிக்க....undefined

  22. விகடனில் பத்திரிகையாளராக இருப்பவர் திரு டி.அருளெழிலன் அவர்கள்.இவரை பற்றி யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.அவ்வளவு எள்மையானவர் ஆனால் கொள்கைவீரன் எனலாம்.அதுதான் இந்தியா ருடே இவரை வடிவாக கண்கானித்துள்ளது.இவரின் படைப்புகள் கொஞ்சம் வித்தியாசமானது.வாழ்க்கையில் தோற்றவர்கள் எளியவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய படைப்புகளை வாரி வழங்கும் வள்ளல் எனலாம்.இவரின் அடுத்த மிகப்பெரும் பொழுதுபோக்கு குறுந்திரைப்படம் மற்றும் ஆவணங்களை தயாரிப்பதுகூட.தங்களின் திறமைக்கு கிடத்த பரிசுக்கு யாழ் களம் சார்பாக எமது வாழ்த்துக்கள்

  23. கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்? பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க... ....................................................................... நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம் ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்? டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள் ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது பாரு அதுக்குத்தான்....! ................................................................................ .... டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி இருக்கு? …

  24. 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் net cafe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.