சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
மகிந்தவுகு சிக்கின் குனியா வராத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம். இப்போது அவர் வெலியில் போகும்போது கிருமி எதிர் படையுடன் தான் பொகிறாரம். ஒரு சின்ன கிருமி கூட போக ஏலாத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.hi5.com/friend/video/displayVie...wnerId=60588533
-
- 11 replies
- 3k views
-
-
-
பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதற்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் மூலம் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் அல்லது மதுபானம் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது அவை குறித்த சுகாதார எச்சரிக்கையையும் நிக்கொட்டின் அளவுகளையும் குறிப்பிடாது விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகரட் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவ…
-
- 3 replies
- 2.1k views
-
-
கோத்தபாய : அண்ணே அண்ணேங் தல தப்பினது தலாத்தா மாளிகை புண்ணியமுங்கே மகிந்த : நான்தான் தம்பி டக்கியட்ட சென்னேன் சின்னதா ஒரு பட்டாசு போட்டா அடுத்தமுறை இணைதல நாடுகள் பொத்திங் கிடடிருக்கும் என்டு அதுபார்த்தால் அந்த நாய் கொஞ்சம் கூட வைச்சிட்டு(உன்ர பதவியையும் எடுக்க)
-
- 1 reply
- 1.5k views
-
-
A good one! Enjoy (u hafta understand tanglish) The Actors in the classroom are 'Sullaan' Dhanush, 'Kuthu' Simbhu, 'Sivakasi' Vijay, 'Thirupathi' Ajith, 'Drouser' Raamarajan, 'Anniyan' Vikram, 'Thambi' Maadhavan, 'Ah Aah' S.J. Suryah as regular students. 'Viruthachalam' Vijayakaanth, 'Gilli' Prakashraj, 'RDX' Raghuvaran, 'Forward Block' Kaarthik, as Lateral entry students. 'Kaippulla' Vadivelu, 'Officer' Goundamani as lecturers. 'BABA' Rajini as Head of Mechanical Engg. Department (HOD). In Classroom.......... Goundamani: Deey, inimey naan thaanda ungaluku class co-ordinator. Ella payalugalum olunga nadandhukkanum, illenaa pichu puduven pichi. D…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
மனோதத்துவ டாக்டர்: நேற்று இரவு என்ன கனவு கண்டீர்கள்? இளம் பெண்: ஆண்கள் போல மேலாடை எதுவும் இல்லாது, ஒரு தொப்பியும் அணிந்து காற்சட்டையுடன் கடைத்தெருவில் நடந்து செல்வது போல கனவு கண்டேன் டாக்டர்.. டாக்டர்: உங்களுக்கு வெட்கமாக இருந்ததா? இளம் பெண்: ஆமாம், ரொம்ப வெட்கமாக இருந்தது, நான் அணிந்திருந்தது கிழிந்து போன பழைய தொப்பி, அதைப்பார்ப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
-
- 2 replies
- 1.4k views
-
-
கணவன்: டார்லிங்! நான் இந்த மாத சம்பளத்துக்கு பதிலாக உனக்கு 500 முத்தம் தரலாம் என நினைக்கின்றேன். என்ன சம்மதம் தானே? மனைவி: எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நானும் அப்படியே பால்க்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், கேபிள் டி வி காரனுக்கு 10 முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம் கொடுத்து விடுகின்றேன். என்ன சம்மதம் தானே?
-
- 13 replies
- 2.7k views
-
-
எப்பொழுதும் அப்புகளையே பேட்டி கண்டு அலுத்து போக, அப்புமாரின் ஆச்சிகளை சில கேள்விகளை கேட்க இருக்கின்றேன்: சந்திப்புக்கு வந்தவர்கள்: சின்னப்புவை சகிப்பவர் முகத்தாரிண்ட மனிசி சாத்திரியிண்ட முனிஸ் நான்: ம்ம்ம் சின்னாச்சி, உங்களிடம் முதல் கேள்வி சின்னாச்சி: கேளடி பிள்ளை நான்: கைத்தொலை பேசிக்கும், திருமணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? சின்னாச்சி: இதெல்லாம் கேள்வியா?? இரண்டுமே "இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் நல்லது கிடைத்திருக்கும்" நான்:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சின்னாச்சி, பதிலுக்கு நன்றி. ஒரு தத்துவம் சொல்லுங்கோவன் சின்னாச்சி: ம்ம்ம் எண்ட மனிசன் உளறினதில ஒன்றை சொல்கிறேன் நான்: ம்ம்ம் அந்தாளிண்ட தொல்லை இங்குமா?..சரி சரி சொல்லுங்க…
-
- 9 replies
- 2k views
-
-
-
பட்டம் வைப்போமா? இங்கே களத்திலிருக்கும் பலருக்கும் அறிமுகமான அங்கத்தவர்களுக்குப் பொருத்தமான பட்டஙகளை வைப்போமா நிபந்தனை: நகைச்சுவையாகவும் அதே நேரம் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும்.) எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் சிலரை முதல் கட்டமாக இணைக்கிறேன். ரசிகை தூயவன் ஆதிவாசி தூயா வன்னி மைந்தன் நாரதர் கறுப்பி வெண்ணிலா விகடகவி சாத்திரி வடிவேலு கந்தப்பு சுண்டல் மணிவாசகன் தல ...............................
-
- 18 replies
- 2.9k views
-
-
என்ன செய்வது.. பெண்கள் நிலை பரிதாபமாகத்தான் இருக்கின்றது....அவர்களை எவரும் கண்க்கில் கூட எடுப்பதில்லை.. அவர்களும் பறந்து கூட பார்க்கின்றார்கள்... எதுவும் நடக்குதில்லை... பெண் அடிமை இருந்து கொண்டு தான் இருக்கின்றது... பரிதாபம்... அவர்கள் அடி பட்டா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும்.. ஆம்பிளைகளுக்கு ஆன வண்டிகளில் தான் செல்கின்றார்கள்.... என்ன புரியவில்லையா... ஒரு ஆம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு... ஒரு பொம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஒரு பொம்புலன்ஸ் இருக்கா? என்ன நியாயம் இது... பாவம் இந்த பெண்கள்...
-
- 9 replies
- 2.3k views
-
-
இப்ப உங்களுக்கு மாக்கட்டிங் பத்தி சொல்றேன்..கேளுங்க: 1. எங்கட சின்னப்பு ஒரு விருந்துக்கு போறார். அங்கு ஒரு அழகான பாட்டியை பார்த்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் பன்னிக்கிறிங்களா" என்று கேட்டால் அது "Direct Marketing" 2. எங்க ம--மைந்தர்கள் எல்லாரும் ரோட்டில நிற்கினம். ஒரு நல்ல வடிவான பெண் வாறா..சின்னப்புக்கு வெக்கம்..ஆக கந்தப்பு போய் அந்த பெண்ணிட்ட சொல்றார் "அதோ அங்கிருக்கும் அழகான வாலிபன் ஒரு பெரிய பணக்காரன் . அவனை கல்யாணம் கட்டிக்குங்க" என்று சொன்னால்...அது "Advertising" 3. இப்ப எங்க சுண்டல் ஒரு பல்கலைக்கழக விழாவுக்கு போறார்..அங்கு ஒரு வடிவான பெண்ணை பார்த்து, அவட தொலைபேசி எண்ணை வாங்கி அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து "நான் ஒரு பணக்காரன், என்னை க…
-
- 36 replies
- 4.9k views
-
-
ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல ) ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிக…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 11 replies
- 2.6k views
-
-
சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது. முதல் பாடல் காட்சி: சி*5, சின்னாச்சி பாடல்: சின்னாச்சி: குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: பெரும் குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு? சின்னப்பு: 8) சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு! சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................ சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted: (சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,…
-
- 22 replies
- 3.6k views
-
-
ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.
-
- 21 replies
- 3.1k views
-
-
-
- 24 replies
- 5.1k views
-
-
கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் கு…
-
- 32 replies
- 5.4k views
-
-
தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினப…
-
- 15 replies
- 2.4k views
-
-
-
-
-
"வெறி என்பது குறிக்கோள் அன்று.அது பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!" இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன? இது உண்மை தானா? மது அருத்துபவர்கள் சொல்லுங்கள்.....ஜமுனா... உண்மை என்று தான் சொல்லுவார் என நினைக்கின்றேன்...அவர் தானே யாழின் குடிகாரி.....(இதுவும் ஒரு பட்டம் தான்)
-
- 3 replies
- 1.4k views
-