வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பூஜை விமர்சனம் 5 நடிகர்கள்: விஷால், ஸ்ருதிஹாஸன், சத்யராஜ், ராதிகா, ஜெயப்பிரகாஷ், சூரி, ப்ளாக் பாண்டி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: யுவன் சங்கர் ராஜா பிஆர்ஓ: ஜான்சன் தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி இயக்கம்: ஹரி கிராமங்களில் பண்ணையார்களுக்கிடையிலான அரசியல், வெட்டுக் குத்து, குடும்ப உறவுகளுக்குள் வரும் மனஸ்தாபங்கள், இவற்றுக்கிடையில் நாயகன் நாயகி காதல்... போலீஸ் கதைகள் போரடிக்கும் போதெல்லாம் ஹரிக்குப் பிடித்தமான கதைக் களம் இந்த மாதிரியான கிராமத்துக் கதைகள்தான்! கொஞம்சம் நிஜம்போலத் தெரியும்... ஆனால் பக்கா வணிக சினிமா. அதற்குள் இருக்கும் ஓட்டையைப் பற்றி யோசிப்பதற்குள் அடுத்த காட்சி அடுத்த காட்சி என பார்ப்பவர்களை ஒரு வேக மனநிலையில் வைத்திருந்து வெளியில் அனுப்பி வைப்பது ஹரியி…
-
- 0 replies
- 915 views
-
-
தீயாய்ப் பரவிய ‘அரை நிர்வாண’ வீடியோ! : அதிர்ச்சியில் ராய்லஷ்மி ‘வாட்ஸ் அப்’பில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நேற்று கிளுகிளு வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்து கொண்டு உள்ளாடைகளை மாற்றுவது போல இருந்த அந்த வீடியோவைப் பார்த்தால் அச்சு அசப்பில் நடிகை ராய்லஷ்மி போலவே இருந்தது. இதனால் பரவலாக ஒருவருக்கொருவர் அந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டனர். இதற்கிடையே ஒரு முன்னணி ஆங்கில பத்திரிகையில் இதை செய்தியாக வெளியிட்டதும் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் தற்போது இந்த வீடியோ குறித்து விளக்கமளித்திருக்கும் ராய்லஷ்மி ‘அந்த வீடியோவில் இருப்பது நானில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு செ…
-
- 25 replies
- 3.4k views
-
-
சென்னையில் கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னையில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதையடுத்து தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தை எதிர்த்து வரும் தமிழ் அமைப்புகள் ''கத்தி' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போராடி வருகின்றன. மேலும், தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "…
-
- 4 replies
- 755 views
-
-
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன் நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவின…
-
- 4 replies
- 927 views
-
-
விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு கலந்துக் கொண்டார். மேலும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவின் போது விக்ரம் நிறைய வேலைகளில் பிசியாக இருந்ததால் அர்னால்டுடன் பேச வாய்ப்பு கிடை…
-
- 1 reply
- 995 views
-
-
விஷாலுடன் ‘ஆம்பள’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, ஆம்பள படத்திற்காக ஊட்டில் முகாமிட்டிருந்தார். இங்கு விஷால் - ஹன்சிகா சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கபப்ட்டது. நாளை ஐதராபாத்துக்கு செல்லும் ஹன்சிகா அங்கு நடைபெறும் நிவாரண நிதி கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். பிறகு மும்பை செல்லும் அவர், தான் தத்தெடுத்துள்ள 30 குழந்தைகளுடன் இணைந்து இந்த வருட தீபாவளியை கொண்டாடுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118973&category=EntertainmentNews&language=tamil
-
- 0 replies
- 346 views
-
-
சுனாமி என்ற சொல்லையும் அதன் விஸ்பரூபத்தையும் பலருக்கு அன்பே சிவம் சினிமா மூலம் இந்தியாவிற்கு சுனாமி வர முதலே தெரியப்படுத்தியவர் கமல் . அதே போல் தசவராரத்தில் இபோலா பற்றி எச்சரிக்கின்றார்
-
- 1 reply
- 578 views
-
-
கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. …
-
- 0 replies
- 462 views
-
-
ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை. சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில்…
-
- 0 replies
- 657 views
-
-
லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை தமிழரான சிவா கனேஸ்வரன், "வான்டட்" என்னும் இசைக்குழைவில் இருந்து பிரபல்யமானவர். பின்னர் அவர் அந்த இசைக்குழுவை விட்டு விலகி படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். தற்சமயம் லாஸேஞ்சல்ஸ் நகரில் சிவா வசித்து வருகிறார். ஹாலிவுட்டில் இவர் படம் நடிக்கவுள்ளார். இவருடைய அப்பா ஒரு ஈழத் தமிழர், என்றும் அம்மா வெள்ளை இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிவா நரிஷா என்னும் பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கலக்கும் தமிழ் ஸ்டார்களில் சிவா கனேஸ்வரன் மற்றும் மாயா என்னும் பெண்ணும் அடங்குவார்கள். மாயா என்னும் இலங்கைப் பெண்ணும் ஆங்கில பாப் பாடல்கலைப் பாடி பல மில்லிய…
-
- 1 reply
- 711 views
-
-
அரவான் படத்தின் நாயகன் ஆதி ஜோடியாக 'ஆடு புலி' என்ற படத்தில் நடித்த 22 வயதே நிரம்பிய மலையாள இளம்பெண் மீராநந்தன். மலையாளியான அவர் கேரள சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவரை தனது மகள் வரலட்சுமியை விட நான்கு வயது இளையவரான மீரா நந்தனை தனக்கு ஜோடியாக்கி அவருடன் டூயட் பாடியிருக்கிறார் சரத்குமார். இதே படத்தில் இன்னொரு இளம் நடிகையான ஓவியாவுடனும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் "சண்டமாருதம்" என்ற மொக்கைப் படத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த் போன்ற தாத்தா நடிகர்கள் தங்கள் மகளை விட வயதில் குறைந்தவர்களோடு நடித்துவரும் கொடுமை தமிழ் சினிமாவில் தொடர்ந்…
-
- 15 replies
- 5.8k views
-
-
புலிப்பார்வை இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி
-
- 1 reply
- 688 views
-
-
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார். மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்க…
-
- 5 replies
- 977 views
-
-
-
யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம். அரசியல், சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள நேரமாகப் பார்த்து, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாக்கப் போவதாக ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. படத்துக்குத் தலைப்பு அம்மா! இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம். ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான்…
-
- 0 replies
- 523 views
-
-
மரியான்’ படத்தில் ‘மரி’யைத் தூக்கி விட்டால் என்ன ஆகும்..? ‘யான்’தானே..?அதேதான் ‘யான்’ படக் கதையும். முன்னதில் காதலிக்காக வெளிநாடு போய் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்வார் தனுஷ். இதில் காதலுக்காக வெளிநாடுபோய், போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் ஜீவா. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தனக்கொரு ‘கோ’ தந்த உற்சாகத்தில் ரவி கே.சந்திரனுக்கும் “எடுத்துக்கங்’கோ…” என்று டேட்ஸ் கொடுத்தார் போலிருக்கிறது ஜீவா. ஒரு ஹீரோவாக அவரும் சரி, அவரை ‘ஹேன்ட்ஸம்’ யூத்தாகக் காட்டியிருப்பதிலும் சரி, இரண்டு பேரும் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், ஸ்கிரிப்ட்…!!!!???? (இந்த விமர்சனம் முழுக்க இப்படி ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளையும், கேள்விக் குறிகளையும் எதிர்கொள்ள வேண்டும் நீங்கள்…) இந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அஜித் ஷாலினி காதலை படம் எடுக்க முடியாது! நான்கு வருட இடைவெளிக்குப் பின் சரண் இயக்கிவரும் படம் "ஆயிரத்தில் இருவர்'. அவரைச் சந்தித்தோம். "ஆயிரத்தில் இருவர்' தலைப்பே புதுமையாக இருக்கிறதே? இரட்டையர் சம்பந்தமான கதைக்கு இதைவிட நல்ல தலைப்பு கிடைக்குமா என்ன...? ஆக்ஷன், காமெடி என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படம். ஆக்ஷனை விடக் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆனால், இதைக் காமெடிப் படம் என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஆக்ஷன் படம் என்றும் சொல்ல முடியாது. "கருவிலேயே அடித்துக் கொள்ளும் இருவரை'ப் பற்றிய கதை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். வினய்யை வைத்து மீண்டும் படம் பண்ணக் காரணம்? வினய்யால் மட்டும்தான் இந்தப் படத்திற…
-
- 0 replies
- 2.3k views
-
-
பாடல்களே தேவையில்லை! - ஜிப்ரான் "கமல் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி, "கமல் படத்துக்கு இசையமைக்க வேண்டும். டெல்லிக்கு கிளம்பி வாருங்கள்' என்றார்கள்" அறிமுகமான முதல் படத்திலேயே ("வாகை சூட வா') கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு, இவருடன் பணிபுரிய விரும்பியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் கமல். "விஸ்வரூபம்-2' படத்துக்கு ஜிப்ரானை இசையமைக்க அழைத்த கமல், அவரின் இசை பிடித்துப் போனதால் தொடர்ந்து "உத்தம வில்லன்', "பாபநாசம்' பட வாய்ப்புகளையும் ஜிப்ரானுக்கே வழங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம். முதல் படத்திலேயே உங்களுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள்? என் பாட்டை எல்லோரும் கேட்க வேண்டும் …
-
- 0 replies
- 591 views
-
-
நல்ல காரியம் ஒன்றிற்காக திருமணத்திற்கு போன் எடுத்து வர வேண்டாம் என அழைப்பு விடுத்த ஜார்ஜ் க்ளுனி !! அமெரிக்க நடிகர் ஜார்ஜ் க்ளுனியும் பிரிட்டனைச் சேர்ந்த அலாமுதீன் ஆகியோரின் திருமணம் வெனிஸ் நகரத்தில் மூன்று நாட்கள் கோலாகளமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்,ஆஞ்சலினா ஜொலி,டாம் க்ரூஸ் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மாப்பிள்ளை ஒரு கட்டளை விடுத்துள்ளார். யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என்பதே அவரின் வேண்டுகோள். திருமணத்தில் எடுக்கப்படும் அனைத்து புகைப்பட உரிமைகளையும் அமெரிக்கன் வோக் என்னும் வார இதழுக்கு விற்றுள்ளார். இதில் கிடைக்கும் பணம் அங்குள்ள சேரிடிக்கு நன்கொடையாக சேறும் என்று தெரிவித்துள்ளா…
-
- 3 replies
- 907 views
-
-
தமிழ்சினிமா கை விட்டாலும் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஸ்டெடியாகத்தான் இருக்கிறது. அதிலும் அவர் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டுவது என்று முடிவெடுத்த பிறகு தான் பிஸியானார். அப்படி பிஸியான ஸ்ருதிஹாசன் கொஞ்சம் ஓவராகவே உடம்பை எக்ஸ்போஸ் பண்ணுகிறார் என்றும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக வைக்க விரும்பும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வெளிப்படையாகப்’ பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். என் அப்பா- அம்மாவைப் போலவே நான் எந்த சமூக வரையறைகளுக்குள்ளும் சிக்க விரும்பவில்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய ம…
-
- 15 replies
- 2.2k views
-
-
வாட்டசாட்டமான ஹீரோக்களின் வாய்ப்பை தட்டி கழிக்கும் ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது. காரணம், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் எக்கச்சக்கமாக கண்டிசன்கள் போட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில்லை பெரிய டைரக்டர் என்றால் ஓ.கே சொல்லி விடுகிறார். அதோடு, படப்பிடிப்பில் தளத்துக்கு வந்து இருக்கிற இடமே தெரியாமல இருக்கும் அவர், கொடுக்கும் காஸ்டியூமை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அணிந்து…
-
- 1 reply
- 1k views
-
-
"சுவிஸ்" நாட்டில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் அடம்பன் முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அகரம் படைப்பகம் சார்பாக எஸ்.சிறி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விரைவில் வெளிவருகிறது... # எமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர்களின் படைப்புக்களை உலகறிய செய்ய உதவி கோரியதால் இங்கு பதியப்படுகிறது.. https://www.facebook.com/fbtamil
-
- 0 replies
- 499 views
-
-
இயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன. தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவ…
-
- 4 replies
- 4.7k views
-
-
LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம் நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை . என்ன செய்வோம் ? அதை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிப்போம் . அல்லது அதை நினைத்து மனதினை போட்டு குழப்பிக்கொள்வோம் . அந்நேரத்தில் , நமக்குள் இருக்கும் பதற்றத்தைப்பற்றி சொல்லிமாளாது . ஆனால் , அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து அதை யோசித்தால் , நமக்கு சிரிக்கத்தான் தோன்றும் . நாம் எப்படியெல்லாம் இந்த சப்ப மேட்டருக்கு பயந்து ஒடுங்கியிருந்திருக்கிறோம் அல்லது குழம்பித்தவித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது , நமக்கு மெல்லிய புன்முறுவல் பூக்கும் . ஒருவருடம் கழித்து எதற்கு சிரிக்கவேண்டும் ? அதை அப்போதே சிரித்துவிடு , என்று அழகாய் சொல்வதே இத்திரைப்படம் . கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை , ஒவ்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்! [sunday 2014-09-21 17:00] பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ‘ஷமிதாப்‘ படத்தில் …
-
- 2 replies
- 802 views
-