Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு. சமீபத்தில்தான் நடிகை குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது என வடிவேலு கூறியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகரு…

    • 1 reply
    • 682 views
  2. பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உ…

  3. ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமாக ஒரு பாடல்! Saturday, August 13, 2011, 19:23 இந்தியா, உலகம், சினிமா ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஹரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த கஜினி படத்தை தொடர்ந்து இவர்கள் இணைந்திருக்கும் ஏழாம் அறிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=24109

  4. செவ்வாய், 4 ஜூன் 2013 இந்தியில் நிஷாப்த், கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜியாகான் பிரிட்டனை சேர்ந்தவர் பாலிவுட்டில் பிரபல திரைப்படங்கள் மற்றும் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து …

  5. சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சச்சின் மானி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், மனோபாலா, மயில் சாமி, ராஜேந்திரன், அப்புக்குட்டி, லட்சுமணன் இசை ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு: …

  6. சார்ளி சப்ளினின் City Lights - 1931 இப்படத்தில் வரும் பின்னணி இசையை பிரதி பண்ணிய பழைய தமிழ் பாடல் ஒன்று

  7. பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர் தன்ஷிகா. தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அரவான், பாலா இயக்கத்தில் பரதேசி போன்ற படங்களில் நடித்து லைம் லைட்டுக்கு வந்தார். இரண்டு படங்களிலும் தன்ஷிகாவின் நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் அவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே தன்ஷிகாவுக்கு சிம்புதேவன் இயக்கும் ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் தன்ஷிகாவோ பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கு முயற்சித்து வரும் இந்த வேளையில் அருள்நிதி போன்ற வளரும் நடிகருடன் நடிக்க முடியாது என்று கூறி வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இந்நில…

  8. நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் கொண்டாட வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நான் மலேசியா செல்ல முதலில் திட்டமிட்டேன். ஆனால் எனது அரசியல் பணிகள் என்னை மலேசியா செல்ல அனுமதிக்கவில்லை. என்னை மலேசியா செல்லவிடாமல் தமிழகத்தில் கட்சி பணியாற்ற சொன்ன மச்சானுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி தடுக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள தமிழ் எப்.எம்-இல் உலக மகளிர் …

  9. சினிமா விமர்சனம்: தியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் நாக ஷௌர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே. பாலாஜி, ரேகா, வெரோனிகா, ஆர்.ஜே. பாலாஜி, குமரவேல் இசை சி.எஸ். சாம் இயக்கம் விஜய். …

  10. ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்! : அதிரவைத்த டிகாப்ரியோ “இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல். ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன், 'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது. மார்லன், நமது முந்தைய தலை…

  11. செக்காவ் எழுதிய 'வான்கா' சிறுகதையை அறியாத இலக்கிய வாசகர் யார் இருப்பார்? அச்சிறுகதை என்னுள் விதைத்த சோகத்தின் முள்ளை இதுவரை என்னால் பிடுங்கி எறிய முடியவில்லை. அந்த முள்ளின் மீது சம்மட்டியால் ஓர் அடி அடித்து, அதை இன்னும் ஆழமாக மனதிற்குள் பாய்ச்சிவிட்டுச் சென்றுள்ளது, ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளப் படம் 'Ottaal'. எழுத்து ஊடகத்தை விட, காட்சி ஊடகத்திற்கு இருக்கும் கூடுதல் வாய்ப்புகளை மிக அழகாகக் கையாண்டுள்ளார், இயக்குநர் ஜெயராஜ். செக்காவின் சிறுகதையினை கேரளத் தன்மையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருது, சிறந்த படத்திற்கான கேரள மாநில விருது ஆகியவற்றை இப்படம் கையகப்…

  12. கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் முதன்மையானவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஒருவரான தியாகராஜர். இவருக்கு இணையாக கொண்டாடப்படும் மற்றொருவர் கர்நாடக தேசத்தில் பிறந்து வளர்ந்த புரந்தரதாசர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைமேதை மட்டும்மல்லாமல், இசையின் வழியாக கடவுளைக் கண்ட ஆன்மிகமிவாதியும் ஆவார். இவரது பெயரால் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது! ஸ்ரீ புரந்தர இண்டர்நேஷனல் அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்ன…

  13. ‘தானா சேர்ந்த கூட்டம்’ முதல் ‘குலேபகாவலி’ வரை... பொங்கல் ரிலீஸ் படங்கள்..! பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம். தானா சேர்ந்த கூட்டம்: ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், …

  14. ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி ‘காயத்ரி’ படத்தில் ரஜினியுடன் 1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள். முதன்முதலில் பார்த்த நினைவு ‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது. ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்தி…

    • 1 reply
    • 516 views
  15. லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை தமிழரான சிவா கனேஸ்வரன், "வான்டட்" என்னும் இசைக்குழைவில் இருந்து பிரபல்யமானவர். பின்னர் அவர் அந்த இசைக்குழுவை விட்டு விலகி படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். தற்சமயம் லாஸேஞ்சல்ஸ் நகரில் சிவா வசித்து வருகிறார். ஹாலிவுட்டில் இவர் படம் நடிக்கவுள்ளார். இவருடைய அப்பா ஒரு ஈழத் தமிழர், என்றும் அம்மா வெள்ளை இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிவா நரிஷா என்னும் பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கலக்கும் தமிழ் ஸ்டார்களில் சிவா கனேஸ்வரன் மற்றும் மாயா என்னும் பெண்ணும் அடங்குவார்கள். மாயா என்னும் இலங்கைப் பெண்ணும் ஆங்கில பாப் பாடல்கலைப் பாடி பல மில்லிய…

  16. UTV மோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பாக்டரி இணைந்து தயாரித்து வரும் படம் “நான் சிகப்பு மனிதன்”. இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை ஜீ.வீ.பிரகாஷ் உருவாகியுள்ளார். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீளம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார். “ஏலேலோ மெதப்பு வந்திருச்சி...” என்ற இப்பாடலை ஜீ.வீ.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணி சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘சர்ச்’ செட் போடப்பட்டது. “பருத்திவீரன்”, “ஆடுகளம்” படங்களுக்கு பணிபுரிந்த ஜாக்கி இதை உருவாக்கியுள்ளார். திடீரென உருவான இந்த ‘சர்…

  17. எந்திரன் திரைப்பட உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகியுள்ளன அவற்றில் சிலவற்றை தற்போது உங்களின் பார்வைக்காக இங்கே கொடுத்துள்ளோம்... படங்களைப்பார்வையிட..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5290

  18. மீண்டும் வாங்க ஜனகராஜ் ! கவிஞர் மகுடேசுவரன் சிறுவயதில் நாமெல்லாம் பார்த்துச் சிரித்த நடிகர். மண் வாசனையில் 'வாத்தியார்' வேடத்தில் நான்கைந்து இடங்களில் தலைகாட்டினாலும் தனித்துவமான நடிப்பு. வாட்டசாட்டத்துக்குத் துளியும் தொடர்பில்லாத இயல்பான உடலசைவுகள். உள்ளொன்று புறமொன்று இல்லாத, இயற்கையான பண்புத்தோற்றங்களில் தொடர்ந்து நம் மனங்கவர்ந்தவர். 'நெத்தியடி'யின் முதற்பாதியில் இவரை மறக்க முடியாது. 'வேணூஉ... திர்காணியெ குட்த்துரு... வந்திருக்கறவுங்கொ நம்புளய பத்தி இன்னா நினிப்பாங்கொ...' என்ற இழுப்பு இன்னும் நினைவிருக்கிறது. இவர் காலத்திற்குப்பின் நகைச்சுவை நடிகர்கள் பலர் வென்றதற்கு உடன்தொடர்ந்த இன்னொரு நடிகர் அரைக்காரணம் ஆவார். ஆனால், இவர்க்கு அப்படி யார்…

  19. வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், ‘எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்ப…

  20. மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும், கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில், “நெடுநல்வாடை’ என்ற இந்த படத்…

  21. `தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…

  22. கபாலி பற்றியவோர் பார்வை கபாலியைச் சென்ற வாரம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. படம் ரிலீஸாகும்வரை அதுபற்றிய விமர்சனத்தைப் போடக்கூடாது என்பதால் தற்போது போடுகிறேன். கபாலி வழமைபோல சாதாரணமானவோர் கதை ஆனால் சற்று வித்தியாசமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்கிறது. சிறிது சென்னைக்கும், புதுவைக்கும் நகர்ந்து பின்னர் மீண்டும் மலேசியாவிலேயே சரண்டராகி அங்கேயே முடிவடைகிறது. கபாலியாக வரும் ரஜனிக்கு அவரது வயதுக்கும் தோற்றத்திற்குமேற்ற பாத்திரம் கொடுக்கப்பட்டு இடையிடையே கபாலியின் இளமைக்காலத்தை மிகைப்படாமல் காட்டுவது பாத்திரப் பொருத்தத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. மலேசியாவில் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபடும் 43 என்றவோர் சமூகவிரோதக் கும்பலுக்கெதிராக ஆரம்பத்தில்…

  23. புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்? சந்திர பிரவீண்குமார் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.