Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ…

  2. ஆனந்த விகடனிலிருந்து 'காட்டூனிஸ்ட்' மற்றும் 'ஹாய் மதன்' புகழ் மதன் நீக்கப்படுள்ளதாகவும் இனிமேல் இந்தப் பகுதிகள் ஆனந்த விகடனில் இடம்பெறாது என்றும் ஆனந்த விகடன் அறிவித்துள்ளது. http://youtu.be/XBCTkIyNxu8

  3. தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய் மறுத்ததால், அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா நாயர். சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர், மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் நாயகனாக சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும், சற்று யோசித்த ஜெய், நாயகியை மாற்றினால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நவ்யாவுக்கும் சரிப்பட்டு வரவில்லையாம். ஹீரோவுக்கும் பிடிக்கவில்லை. இயக்குநருக்கும் பிட…

    • 1 reply
    • 1.3k views
  4. வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் - வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது ஸ…

  5. பிரபல தமிழ் நடிகை கோவாவில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு காலத்தில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சின்னக்கவுண்டர் நடிகை, கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார் என மலையாள இணைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அந்த நடிகை தனக்கு கீழே பல இளம்பெண்களை வைத்துக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும்,பணத்தேவைக்காகவே இந்த தொழிலில் இறங்கியதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன. ஒரு அறையில் குடிபோதையில் இருந்த சில நபர்களுடன் அந்த நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும்,தான் பிரபல நடிகை என்று கூறியும், தேவையான பணத்தை கொடுத்தும்…

  6. சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடை…

    • 2 replies
    • 1.5k views
  7.  ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் - சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை. http://www.tamilmirror.lk/181997/ரஜ-ன-ய-ன-இள-ய-மகள-வ-வ-கரத-த-

  8. தீவிரவாதி என நினைத்து அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டி இரண்டு மணிநேரம் சிறைவைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவரை விடுவித்தனர். பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர் ஸ்டேன்லி அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை பெற்று தங்கியுள்ளார். இவர் நியூயார்க் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார். தனது நண்பருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மம்மூட்டி சென்னையில் இருந்து பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் கடந்த 29ந்தேதி நியூயார்க் சென்றார். ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டி இறங்கியதும் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். இதையடுத்து திடீரென மம்மூட்டியை அதிகாரிகள் பி…

  9. சூர்யாவின் சம்மதத்துடன், ஜோதிகா மீண்டும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பதில்லை என்று திரையுலக வாழ்க்கையை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜோதிகா. இதனைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறாராம். 'ஹரிதாஸ்' சினேகா கதாபாத்திரம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ளாராம். இதற்கு சூர்யாவும் தன்னுடைய சம்மதத்தை தந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபடியும் ஜோதிகாவின் "ரா ரா"!!! http://dinaithal.com/c…

  10. தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. Photos : Stars Celebrities at Filmfare Awards 2013 நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐடியா 60-வது பிலிம்பேர் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் 3 படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும், கொலவெறி பாடலுக்காகவும் தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், தெலுங்கில் ஈகா படத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு விருதை சமந்தா பெற்றுள்ளார். சிறந்த புதுமுக நடிகருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகைக்கான விருது லஷ்மிமேனனுக்கும் கிடைத்துள்ளது. …

    • 0 replies
    • 4k views
  11. பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்Â சுவடுகள்ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதில் சரண்யா, ராஜேஷ், கே.ஆர்.விஜயா, மோகன் சர்மா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஐம்பது இசைக் கலைஞர்களுடன் 1960 மற்றும் 70-களில் நடந்தது போல் பாடல்கள் லைவ்வாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் 'சுவடுகள்' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந…

  12. வயசு ஒரு காரண இருந்தாலும்,இவங்களவிட வயசானவங்க பலர் முகதோற்றம் சிதையாமல்தான் இருக்கிறார்கள். தாயார் தேவிகாவின் இறப்புக்கு பின்னர் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வந்தது இல்லை, பூனைகுட்டிகள் மற்றும் வேலைக்காரியை தவிர கனகா வீட்டில் வேறு யாருமே இல்லை என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன, தனிமையும் வெளியுலக வெளிச்சமும் இல்லாமல்போய் கனகாவின் தோற்றத்தை காலம் சிதைத்து போட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.

  13. உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம் உலக நாயகன் நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது. 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 வேடங்­களில் வந்து திரை­யு­லகை திரும்பிப் பார்க்­க­வைத்த தசா­வ­தாராம் என 220 க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து ஒவ்­வொரு படத்­திலும் தனி முத்­திரை…

  14. தமிழ் சினிமா படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம்: திரையுலகிற்குப் பலனளிக்குமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது திரையுலகிற்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும்? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர்…

  15. சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் செய்யப்பட்ட "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் கமல்ஹாசனே எதிர்பார்க்காத அபார வெற்றியை அவருக்குத் தந்திருப்பதாகத் தெரிகிறது.... படத்துக்கு இருந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பால் ஓபனிங் கலெக்சனில் சந்திரமுகி, அந்நியன் திரைப்படங்களில் ரெகார்டை உடைத்த வேட்டையாடு விளையாடு இரண்டாவது வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.... படம் ஆவரேஜ் ஹிட் எனப்படும் வகையில் தான் இருந்தது.... ஆனால் மூன்றாவது வாரத்தில் திடீரென Gear போட்டு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது.... இதுவரை சென்னை தியேட்டர்கள் கற்பனை கூட செய்துப் பார்க்காத அளவில் வசூலை வாரி குவிக்கத் தொடங்கியிருக்கிறது.... ஆகஸ்ட் 25 அன்று வெளியான இந்த திரைப்படம் செப்டம்பர் 6 வரை சென்னை தியேட்டர்…

  16. என்ன நட்நதது தமிழ் சினிமா படங்களை தரவிறக்கப்போடும் இணையங்களுக்கு எல்லாம் செயலிழந்து போயிருகிறனவே tamilfans.tk tamilblood.tk lankasri.com வேறு ஏதாவது தளத்தில் தரவிறக்கம் செய்ய கூடியதாக இருப்பின் அறியத்தரவும்

  17. கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக கேங்ஸ்டர் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nayanthara தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன. நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்த…

  18. ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொங்கல் வெளியீட்டிற்கு வாரிசு - துணிவு படங்கள் தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் விவாத மேடையாக மாற்றியுள்ளனர். தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட சினிமாத் துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகருக்கென்று எப்போதும் சிறப்பிடம் உண்டு. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். வரிசையில் அந்த இடத்தை நடிகர் ரஜினிகாந்த் எட்டிப் பிடித்தார். சினிமாத் துறையிலும்…

  19. விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்! ‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த். ‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’ ‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம். நமக்கான பொறுப்பு, கடமை உணர்…

  20. Started by Tamilcowboy,

    www.tamilcowboy.com

    • 1 reply
    • 1.3k views
  21. சினிமாவில் யார் அழகு வானில் தவழும் நிலா, தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? பி.ஜாக்குலின், குடிக்காடு. நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? எம்.கந்தகுப்தன், இளம்பிள்ளை. ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூ…

  22. தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம். பர்மா கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக…

  23. கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம். கதை போலிஸ் படம் என்றாலே பழிவாங்குதல் இல்லை என்றால் எப்படி, அதே கதை களத்தை தான் கௌதம் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அனுஷ்காவை விமானத்தில் வைத்து பார்க்கும் அஜித், அதன் பின் காபி ஷாப்பில் மீட் செய்ய, அங்கு அருண் விஜய் கும்பல் அவரை கொலை செய்ய வருகிற…

  24. உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.” ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவ…

  25. நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம் விகடன் விமர்சனக்குழு குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'. கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.