வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா? சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயி…
-
- 12 replies
- 1.6k views
-
-
பால் விற்கும் விலையில்... 100 லிட்டர் பாலில் குளித்து எழுந்த, சன்னி லியோன்! டெல்லி: 'ஏக் பஹேலி லீலா' படத்தில் 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட நீலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த இவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. தற்போது இந்திப்படங்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடினார். தெலுங்கிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 5 replies
- 1.4k views
-
-
சத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது!! பிரபல நடிகர் சத்தியராஜ்ஜின் மகள் திவ்யா தென்னிந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்பதுடன், இலாப நோக்கமற்ற உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராகவும் உள்ளார். இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார். இதையடுத்து அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் தொடக்க விழாவை இ…
-
- 0 replies
- 545 views
-
-
[size=5]பில்லா 2 திரையரங்க முன்னோட்டம்.[/size] [size=5](BILLA 2 THEATRICAL TRAILER 2)[/size] http://youtu.be/beOgcOu-vQU
-
- 0 replies
- 662 views
-
-
நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
சில்வியா கிறிஸ்டல் - யமுனா ராஜேந்திரன் 28 அக்டோபர் 2012 சில்வியா கிறிஸ்டல் (28 செப்டம்பர் 1952- 17 அக்டோபர் 2012) தனது அறுபதாவது வயதில் புற்றுநோயினால் மரணடைந்திருக்கிறார். யாக்கையின் நிலையாமை குறித்த சித்தர் பாடல்களை சில்வியா கிறிஸ்டலின் மரணம் தமிழ் மனதுக்கு ஞாகமூட்டக்கூடும். எழுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு அல்லது அதற்குப் பின்பாக ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்த திரைப்பட ரசிகர்களுக்குச் சில்வியா கிறிஸ்டலைக் கட்டாயம் தெரிந்திருக்கும். சில்வியா கிறிஸ்டல் என்ற பெயர் தெரியாவிட்டாலும் இமானுவெல் எனும் பிரெஞ்சுத் தொடர் படங்களில் நடித்த நடிகை என்றால் கட்டாயம் அவரது புன்னகை கசியும் முகமும் ஆடை நெகிழ்ந்த அவரது உடலும் எவருக்கும் ஞா…
-
- 4 replies
- 738 views
-
-
மும்பை, நடிகர் ரஜினிகாந்துக்கு மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே வலியுறுத்தினார். மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே பேசியதாவது:- இந்த மண்ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடி தமிழ்நாடு சென்றார். இன்றைக்கு திரைத்துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிகரான அந்தஸ்தை பெற்றிருக்கிற…
-
- 1 reply
- 272 views
-
-
25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி! [ Sunday, 08 February 2009, 07:11.11 AM GMT +05:30 ] 'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்...', 'என் வானிலே...', 'தெய்வீக ராகம்...','ஆயிரம் மலர்களே...', 'இரு பறவைகள்..', 'காதல் ஓவியம்...' நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை. இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது. கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில…
-
- 8 replies
- 7k views
-
-
ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…
-
- 5 replies
- 1.4k views
-
-
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் டி.வி. தொடர்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார். http://thuliyam.com/?p=47822
-
- 4 replies
- 685 views
-
-
விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க நடிகர் விஜய் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ஒரு விழா ஒன்றை நடத்தி விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்து வந்ததால் பாதுகாப்பிற்கு நின்றவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் முதலில் வார்த்தையில் சண்டை போட்டு, பின்னர் விபரீதமாகி தங்களுக்குள் கைகலப்பு நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்யும் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போன கில்லி விஜய், உடனே பின்பக்கம் வழியாக ஒரே ஓட்டமாக ஓடி தன்னுடைய காருக்குள் புகுந்து கொண்டு, விழாவும் வேண்டும் ஒன்றும் வேண்டாம் என ஓட்டமெடுத்தார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கடும் அ…
-
- 2 replies
- 745 views
-
-
என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி. சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார். கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் …
-
- 2 replies
- 937 views
-
-
கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முட…
-
- 9 replies
- 1.1k views
-
-
சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்... இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி.... இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்... இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது... மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்... சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்.... பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது... தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்.... அரசியல்வாதிகள் அல்ல.... ஓரிரு தாதா…
-
- 2 replies
- 2.3k views
-
-
உதட்டுச் சுழிப்பும் உடுக்கை இடையுமாக உள்ளத்தை கொள்ளையடிக்கிறது இலியானாவின் அழகு. ஆந்திராவின் லேட்டஸ்ட் தேவதை அம்மணிதான். தெலுங்கில் இவர் நடித்த 'தேவதாஸ்', 'போக்கிரி' இரண்டு படமும் சூப்பர் ஹிட் ஆனதால் ரொம்பவே பிஸி ஆகிவிட்டார். 'முன்னா', 'ஆட்டா', 'ராக்கி' (எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே....) என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் 'கேடி'யில் அறிமுகமான இலியானா விஜய், சூர்யா படத்துக்குகூட கால்ஷீட் கொடுக்க மறுத்து கோடம்பாக்கம் திரும்ப தயங்குகிறார். தமிழ் படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்றீங்களாமே? இலியானாவிடமே கேட்டால், "அய்யய்யோ அப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க" என வாயை பொத்துகிறார். "சாப்பிடவும், தூங்கவும்கூட நேரமில்லாமல் தெலுங்…
-
- 1 reply
- 993 views
-
-
சனிக்கிழமை, 18, ஜூன் 2011 (10:17 IST) நாளை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்: மாலையில் முடிவு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு இயக்குநர் அமீரும், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு பிரவு சாலமன், வெங்கட் பிரவு, கதிர், சிம்புதேவன், வசந்தபாலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பாரதிராஜா தலைமையிலான அணியை எதிர்த்து, முரளி என்பவர் தலைமையில் உதவி இயக்குநர்கள் அணி போட்டியிடுகிறது. நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசையமைப்பாளர் சங்க வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற…
-
- 0 replies
- 613 views
-
-
பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நந்தன் திரைப்படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக ஊராட்சி பதவிகளை வகிக்கும் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கைபொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நந்தன் படத்தின் ஒன்லைன். இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆர்.வி. சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கதை என்ன? புதுக்கோட்டையில் உள்ள வணங்கான்குடி என்ற ஊரில் ஊராட்சி மன்றத…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் --பிரபுதேவா http://videos.oneindia.in/watch/4020/micha...rabhu-deva.html
-
- 1 reply
- 1.1k views
-
-
அஜித் 56; ‘காதல் புத்தகம்’ முதல் ‘வேதாளம்’ வரை 'அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவுகள்... காதல் புத்தகம் செப்பல் விளம்பரத்துக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்! …
-
- 0 replies
- 2.3k views
-
-
Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom
-
- 0 replies
- 269 views
-
-
'சில்லரைத்தனமா பேசாதீங்க’... 'பிகில்’ கதையைப் பறி கொடுத்த உதவி இயக்குநர் கதறல்..! 'பிகில்’திருட்டுக்கதை பஞ்சாயத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து முறையான தீர்ப்பு இன்னும் வரவில்லை என்றாலும் இனி என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட கதைக்கார உதவி இயக்குநர், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இயக்குநர் அட்லி தரப்பு வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில்,...ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்க…
-
- 0 replies
- 737 views
-
-
[size=4]விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.[/size] [size=3][size=4]கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.[/size][/size] [size=3][size=4]தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.[/siz…
-
- 6 replies
- 1.3k views
-
-
ரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதன…
-
- 15 replies
- 2.4k views
-
-
[size=2] இணைதளம் ஒன்றின் தொடக்க விழாவிற்காக சென்னை வந்திருந்தார் மம்முட்டி. அப்போது அவர் அளித்த பேட்டி.[/size] [size=2] "மலையாள சினிமா தனிதன்மையை இழந்து வருகிறதா?” [/size][size=2] மலையாள சினிமா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம். முழுக்க சீரழிஞ்சிட்டின்னு சொல்ல முடியாது. இன்றும் தேசிய விருதில் முன்றில் ஒரு பங்கு எங்களுக்கு தான் கிடைக்கிறது. கதையோட உள்ளடகத்தை பற்றி கவலைப்படுவதும் நாங்கள் தான். தமிழ் சினிமா சாயலை மலையாள சினிமா உள் வாங்கி இருப்பதும் உண்மை தான் ஆனாலும் அதை குறை சொல்ல முடியாது. [/size] [size=2] "நீங்கள் சமீபத்தில் பார்த்த படம்?”[/size][size=2] " தமிழ்ப்படம் நிறைய பார்ப்பேன…
-
- 1 reply
- 808 views
-