Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல்தான்! தயாளன் 'எவன் எழுதுகிறான் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றதே தவிர, என்ன எழுதுகிறான் என்பதை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இது வியாபார உலகம். ஆகவே இது பற்றி எல்லாம் நாம் விசனிப்பதில் அர்த்தமில்லை' இது அண்மையில் அமரரான கவிஞர் வாலியின் கருத்து. 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது நூலிலேயே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு உதாரணமாக 1963இல் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார் அவர். அத்தியாயம்: பரதநாட்டியப் பதம் - இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட 'சீமா' என்ற திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார், அப்போது பிரபல்யமாக இருந்த 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்ற …

  2. பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம் சமஸ் திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?” பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு'' என்றவர், சத்யாவை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்'' என்கிற…

  3. தொண்டரை, அறைந்த.... நடிகை நக்மா நடிகை நக்மா, பிரச்சாரத்தின்போது தொண்டர் ஒருவரை அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு காரில் ஏற சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நக்மாவை காண முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த ஒருவர் நக்மாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தனது அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். இதனிடையே நக்மாவிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று மீரட் காங்கிரஸ் தலைவர் தெர…

    • 2 replies
    • 672 views
  4. நன்றி: facebook.com

  5. 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!' தோட்டா தரணி... தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து. காரணம்...? "ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அ…

  6. “ ‘மா’ குறும்படம் நயன்தாரா மேடத்துக்குப் பிடிச்சிருந்தது... அதனால என் கதைல நடிக்கிறாங்க!” ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குறும்படம் 'லஷ்மி'. இயக்குநர் சர்ஜூன் எடுத்து இருந்த இந்தக் குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையைப் பேசியிருந்த இந்தப் படத்தை பற்றிப் பலரும் விவாதித்தனர். எதிர்மறையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகம்தான். இதற்கிடையில் சர்ஜூன் தனது அடுத்த குறும்படமான 'மா' படத்தைச் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். கெளதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக' நிறுவனம் தயாரித்திர…

  7. இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…

    • 1 reply
    • 906 views
  8. லோகேஷ் கனகராஜ்: திரையரங்க அனுபவத்தை மீட்டெடுத்தவர் பட மூலாதாரம்,LOKESHKANAGARAJ கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. 2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாக…

  9. தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' Published By: PONMALAR 11 APR, 2023 | 01:02 PM தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது. இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் வீனஸ் இன்ஃபோ…

  10. காதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா - நிச்சயதார்த்தம் முடிந்தது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலரான பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் மும்பையில் வைத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #PriyankaNickEngagement இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனா…

  11. தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் ரஜினி படங்கள், என்ன தான் தீர்வு? Tony ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் இந்தியாவே எதிர்ப்பார்க்கும். ரஜினிக்கு சிவாஜி படத்தின் மூலம் வட இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது, ஆனால், கேரளா, ஆந்திராவில் ரஜினிக்கு தமிழகத்தில் எப்படி ஒரு ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு உள்ளது. ஆனால், ரஜினியின் லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா, 2.0 தற்போது வந்த பேட்ட வரை ஆந்திரா மற்றும் கேரளாவில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதில் ஒரு சில படங்கள் ட்ரைக்ட் ரிலிஸ் என்றாலும், ரஜினியின் மார்க்கெட் கேரளா மற்று…

  12. சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு. சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரி…

  13. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா காதல் ஒருகட்டத்தில் முறிந்துபோனது. காலப்போக்கில் இதை நாம் எல்லாம் மறந்துவிட்டாலும் பாதிக்கப்பட்ட பிரபுதேவா மறக்கவில்லை. அதை தன் சகாக்களிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது பிரபுதேவா தயாரிப்பில், இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு படத்தை தயாரிக்கிறார்.…

  14. த்ரிஷா- நயன்தாரா இடையேயான பனிப்போர், பையா படத்திலும் தொடர்கிறது. முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷாவை நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றது. குருவியில் விஜய் ஜோடியாகவும், சத்யம் படத்தில் விஷால் ஜோடியாகவும் நடிப்பது யார் என்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே நடந்த போட்டி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்பிரச்னையில் நயன், த்ரிஷா இருவரும் தலா ஒரு படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் ÔபையாÕ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகம…

  15. விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதை கமலஹாசன் கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தி சிறு குழுக்கள் அரசியல் ஆதாயம் பெற நினைக்கின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர்அலி கூறியதாவது:- முஸ்லிம்கள் கமலுக்கு எதிரானவர்கள் அல்ல. நிறைய முஸ்லிம் பெண்களும், இளைஞர்களும் கமல் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த பிறகு எங்களிடம் இருந்து அன்னியப் படலானார். விஜயகாந்த் படங்களில் தீவிரவாதிகள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் தீவிரவாதிகளை மட்டுமே காட்டுவார். ஆனால் விஸ்வரூபம் படம் அப்படி அல்ல. தீவிரவாதிகள் தலைவர் முல்லாஉமர் கோவை, மதுரையில் வசித்தத…

  16. சிம்பு எப்போதுமே காலத்தைக் கடந்து யோசிப்பவர் எனக் கூறப்படுவதுண்டு. பச்சிளம் பாலகனாக தன வயதை ஓட்டியவர், தங்களது தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் போது ஆடியும், பாடியும், மழலை மொழி மாறா வயதிலே, பஞ்ச் வசனங்கள் பேசி லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பட்டதை சுமந்து அந்த பட்டத்துக்குரிய வெற்றியும் குவித்த வகையில் அவர் காலத்தை கடந்தவர்தான். வெற்றி நிச்சயம் என்றாலும், அதை தனக்குரிய பாணியிலே அடையும் அவரது முயற்சி, சரளமாக எல்லோராலும் பாராட்டப்பட்டது. எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு இப்போது ஆன்மீக வழியில் செல்கிறார். CLICK HERE TO MORE STORE

  17. சிறுவர்களே எமது நிலத்தின் வண்ணத்துப் பூச்சிகள்: Innocents Voices திரைப்படம் குறித்து ஒரு பார்வை ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ‐ மணிதர்சா: எனக்கு மிகவும் தாகமாகவிருந்தது... கால்கள் வலித்தன. என்னுடைய சப்பாத்துக்கள் பாறை போல் கனத்தன. அவர்கள் எங்களைக் கொல்லப் போவது உறுதி. நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்? ஒரு சிறுவனின் ஆன்மா கேட்கிறது. கூறுங்களேன் ஏன் இப்படியென? பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மாபெரும் இனவழிப்பு எனும் பயங்கரத்தை நடாத்தி முடித்திருக்கின்றது இலங்கை அரசாங்கம். இதில் ஏதொன்றும் அறியா அப்பாவிச் சிறுவர், சிறுமிகள்; ஏராளமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கண…

    • 0 replies
    • 1.5k views
  18. அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும் . விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது. தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/2014-pongal-is-thala-pongal

    • 0 replies
    • 663 views
  19. பாகுபலி 2 டிரெய்லருக்கு அதிவேக ஒரு கோடி பார்வைகள்! எந்த மொழியில் அதிகம்? பாகுபலி 2 டிரெய்லர் வெளிவந்து சில மணித்தியாலங்களே கழிந்துள்ளன. அதற்குள் யூடியூப் இணையத்தளத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. நேற்று காலை முதல்முதலில் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அது மாலை 4 மணி வரை அதிகபட்சமாக 76.20 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது. இதன்பிறகு அவர் ஹிந்தி டிரெய்லரை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த தருணத்தில் தமிழ் டிரெய்லரை வெளியிட்டார். அது மாலை 4 மணி வரை 8.95 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது. பிறகு மலையாள டிரெய்லரை வெளியிட்டார். அது அதே நேரக் கணக்கில் 2.72 லட்சம் பார்வைகளை யூடியூ…

    • 0 replies
    • 486 views
  20. சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களு…

  21. இதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல்? `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி? #F8⁠ 16 ஆண்டுகளில் வெளியாகும் எட்டாவது பாகம். Fast and Furious முக்கிய துணை கதாபாத்திரமான பால் வாக்கர் இல்லாத பாகம் என 'The Fate of the Furious' படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. வெள்ளியன்று வெளியாக வேண்டிய திரைப்படம் , இரண்டு தினங்களுக்கு முன்பே இங்கு வெளியாக, படமோ ஆன்லைனில் ஞாயிறு வரை ஹவுஸ்ஃபுல். அடித்துப் பிடித்து, கரகோஷங்களுக்கு இடையே படம் பார்த்ததில் இருந்து. எப்போதும் போல சேஸ் ரேஸ், நொறுங்கும் கார்கள், சிதறும் கண்ணாடிகள்தான் கதை, அது எங்கெங்கு எப்போது உடையும் என்பது திரைக்கதையாக வைத்து தான் இந்த பாகமும் உருவாகியிருக்கிறது. லெ…

  22. சேரனின் இரு மகளுக்கும் I LOVE U சொன்ன மகளின் காதலன் – சேரன் பர பரப்பு பேட்டி வீடியோ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9UfJrmCb6vI http://www.ampalam.com/2013/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-i-love-u/

  23. கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றுவரும் 70வது கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர்கள் ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி உள்ளிட்ட தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. படத்தின் காப்புரிமைSRI THENANDAL FILMS Image captionசங்கமித்ரா படக் குழுவினர் சர்வதேச அரங்குகளில், இந்திய திரைநட்சத்திரங்கள் என்றாலே பெரும்பாலும் ஐஸ்வரியா ராய், தீபிகா பாதுகோன்,சல்மான் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அறியப்பட்ட நிலையில், பிரபலமான தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் அடங்கிய பட…

  24. வதந்திக்கு முற்றுப்புள்ளி – வைரலாகும் வீடியோ! னி செய்திகள் இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளைய…

    • 0 replies
    • 257 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.