Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம். குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறு…

  2. நடிகர் ஜீவாவுக்கு திருமணம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரும் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, கற்றது தமிழ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் பிரபல பட அதிபர் ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜீவா, அமெரிக்காவில் படித்த தன் உறவுப்பெண் சுப்ரியாவை மணக்கிறார். ஜீவாவின், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சமீபத்தில் தில்லியில் நடந்தது. இவர்களது திருமணம் தில்லியில் 2007 நவம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள நண்பர்கள் வசதிக்காக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் டிசம்பர் 1ஆம் தேதி, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அப்பாவின் நிழலில் வளராமல், குறுகிய காலத்தில் தன…

    • 0 replies
    • 1.4k views
  3. புலி - விமர்சனம் நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி) இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: பிடி செல்வகுமார்,ஷிபு தமீன்ஸ் இயக்கம்: சிம்பு தேவன் மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள். இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்…

  4. Started by nunavilan,

    இளையராஜா (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.} இளையராஜா பின்னணித் தகவல்கள் பிறப்பு ஜூன் 2 1943 (வயது 64) தொடக்கம் தமிழ்நாடு, இந்தியா தொழில் திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் இசைக்கருவிகள் பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைத்துறையில் 1976 -- present இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாட…

  5. 45 வருடங்கள் 87 பெண்களோடு நடித்தேன். ஒரே பெண்ணோடு வாழ்ந்தேன். இல்லறம் சிறக்க எதையெல்லாம் தவிர்த்து வாழவேண்டும்!

    • 0 replies
    • 762 views
  6. Started by கறுப்பி,

    மாறு தடம

  7. அமிதாப் மகனாகவும், அவரது மகன் அபிஷேக் தந்தையாகவும் நடித்து பிரமாதமாக ஓடிய "பா" வெற்றிப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், பி.சி.ஸ்ரீராம் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும்தான். தற்போது வந்துள்ள புதிய செய்தி மீண்டும் இசைஞானி பாலிவுட்டின் ஒரு படத்திற்கு இசையமைக்க இசைந்துள்ளார் என்பதுதான். "பா" இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசைஞானிதான் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கும் ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். "இசைஞானியுடன் இணைந்து வேலை செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தென்னகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பெயர் வாங்கிய இசைஞானிக்கு இந்த் படம் ம…

    • 0 replies
    • 383 views
  8. சென்னை துணை நடிகை ரெமோலா, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக புதுவை சினிமா லொகேஷன் மானேஜர் குமரன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது பொய் புகார் என்று குமரன் கூறியுள்ளார். இதுபற்றி ரெமோலா கூறியதாவது:- நான் பொய் புகார் கொடுத்துள்ளதாக குமரன் கூறியுள்ளார்.தற்போது நான் வெளியிட்டுள்ள போட்டோ ஆதாரங்கள் சிறிதுதான். இன்னும் நெருக்கமான வீடியோ, போட்டோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்,அதனை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14147:sex-tamil-acctor&catid=39:cinema&Itemid=107

    • 3 replies
    • 2.1k views
  9. 3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெட் அடுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா! ''கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல ஹீரோயின். அம்மாவுக்கு சந்தோஷமா?" ''நிச்சயமா. மேனகாவோட பொண்ணு கீர்த்தின்னு சொன்ன பலரும் இப்போ, கீர்த்தியோட அம்மா மேனகான்னு சொல்றதைக் கேட்டு ரொம்பவே பெருமைப்படுறேன். நான் தமிழ்ல நடிச்ச 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படம் ரிலீஸ் ஆனப்போ, என் அப்பா என்னைக் கார்ல கூட்டிட்டுப்போய், பல தியேட்டர் வாசல்களிலும் இருந்த என்னோட கட் அவுட், போஸ்டரை எல்லாம் பார்த்து ரசிச்சாரு. ஆனா, அப்போ எனக…

  10. சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..! 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்…

    • 0 replies
    • 424 views
  11. இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…

  12. நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘பசங்க’ படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கழுகு’, ‘மங்காத்தா’, ‘மெரினா’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன், டைரக்டு செய்துள்ள ‘ஆரோகணம்’ படத்திலும் வில்லனாக வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்துள்ளார். ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் ஜெயப்பிரகாசும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஜோடியாக நடித்தனர். இந்த நிலையில் இருவரையும் இணைத்து இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்கு பதில் அளித்து லட்சும…

  13. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HYPJbV_befs

  14. இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார். அதன் விவரம் வருமாறு: வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில…

    • 0 replies
    • 496 views
  15. இலங்கையில் ஷூட்டிங்-ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல் தடையை மீறி இலங்கை]யில் படப்பிடிப்பு [^]க்காக சென்றுள்ள நடிகை ஆசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார். இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கைக்கு நடிகர், நடிகைள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைபப்ட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது. கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிக…

    • 6 replies
    • 1.1k views
  16. கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது? திருட்டுப்பயலே - 2 விமர்சனம். போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2' அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டி…

  17. ஆசினும் நரசிம்மராவும்.. ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்பு வரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின். சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாக ஈடுபட்டிருந்தார். மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒரு அணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர். ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போது படு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இரு கண்களாகி விட்டன. …

  18. விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று …

  19. கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றிலிருந்தே தொடர்ச்சியாக பல சாதனைகளை கேரள மண்ணில் நிகழ்த்தி வருகிறது தமிழி சினிமா. கே. பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு', கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', சரத்குமாரின் 'சூரியன்', ஷங்கரின் 'ஜென்டில்மேன்', 'காதலன்', மணிரத்னத்தின் 'தளபதி', 'ரோஜா', 'மும்பை' என தொடர்ச்சியாக தமிழ் சினிமா கே…

    • 1 reply
    • 1.6k views
  20. வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…

  21. ரூ. 4500 கோடி வசூல் செய்து ஹாரிபாட்டர் படம் சாதனை ஹாரி பாட்டர் கதையை தழுவி எடுக்கும் சினிமா படங்கள் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி பாகமான ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை உலகம் முழுவதும் அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பரபரப்பாக ஓடி வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து “பாக்ஸ் ஆப் கிட்” பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இப்படம் ரூ.4,500 க…

    • 0 replies
    • 592 views
  22. சிம்புவும், நயன்தாராவும் திகதி இருந்தால் ஜோடியாக நடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அறிவித்துள்ளனர். கொலிவுட்டில் இதன் மூலம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர். நாயகி நயன்தாராவும், நாயகன் சிலம்பரசனும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இப்போது ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள். இப்போது சிலம்பரசன் நடிக்கும் வாலு என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ…

  23. சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில…

    • 0 replies
    • 1.1k views
  24. பொதுவாக பெரிய கெத்தான நடிகர்கள் நடித்த சினிமாக்களை பார்ப்பது வழமை. அப்படி பார்க்கும் பொழுது போக்கு படங்களிலும் ஒரு பலத்த அடிபிடி மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருக்கும். அப்படிபட்ட ஒரு திரைப்படத்தை தடக்கி விழுந்த இடத்தில் பார்த்தேன். பொதுவாக அதிகமாக பொறியியல் படிப்பதும் பின்னர் வேலைகள் இல்லாமல் தடுமாறுவதும் வழமை. அதிலே, நேர்மையாக உழைத்து முன்னேறுவது என்பது கடினம். அவ்வாறான வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒரு கதை. பல மேற்குலக தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்தும் நம்மை சிந்திக்கவும், குறிப்பாக தொழில்நுட்பங்களை பாவிப்போர் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கதையாக தெரிந்தது. ( மின்வலை களவுகள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப களவுகள் வரை ...) காசு …

    • 1 reply
    • 547 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.