ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
புதன், டிசம்பர் 10, 2014 - 10:30 மணி தமிழீழம் | சயந்தன் மஹிந்த தேர்தலில் தோற்றால் ஆட்சியைத் தக்கவைக்க இராணுவ வழிகளை நாடலாம்: சர்வதேச நெருக்கடிகள் குழு எச்சரிக்கை இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய நேர்ந்தால் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இறுதிமுயற்சியாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்து இராணுவ வழிகளை நாடலாம் என சர்வதேச உரிமை அமைப்பொன்று இன்று கடுமையான தொனியில் எச்சரித்திருக்கிறது. இலங்கையில் ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் குறித்து பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் குழு (ஐ.சி.ஜி) இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னராக காலப்பகுதியிலும் தேர்தலை மையப்படுத்திய மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளைப் போல் பேரூந்துகளில் அடைத்து வடக்கு மற்றும் கிழக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் - கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு! By Kavinthan Shanmugarajah 2013-01-09 12:08:57 இந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2462
-
- 4 replies
- 1.2k views
-
-
1980-களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய முதலமைச்சர்கள் பேரம், எம்.ஜி.ஆர் கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு ஊடகத்தின் குற்றச்சாட்டு தவறானது: நோர்வே நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு தெரிவித்த கருத்தை நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வெளியிட்ட கட்டுரை தொடர்பாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு ஒரு திறந்த கடிதத்தை அதன் தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரியான றோய் பிரெடி அன்டேர்சன் தெரிவித்துள்ளதாவது: சண்டே ரைம்சில் ஏப்ரல் 15 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில் நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு கருத்து தெரிவித்திருப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒருவருக்கு உரிமை தேவை என்றால் போராடப் பழக வேண்டும். அதைவிட்டு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது. இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாண்டிருப்பு பிரதான வீதியில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர…
-
- 10 replies
- 1.2k views
-
-
மாவோயிஸ்டுகளின் கசிந்த ஆவணம் இந்திய மாவோயிட்டுகள் இந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ இதனை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான யுக்திமிக்க இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டுஇ நடைமுறைப்படுத்துமாறு தமது போராளிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்டுகளின் இந்த 20 பக்க ஆவணம்இ தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நிர்மூலம் செய்வதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் தயாராவதாக கூறுகிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்டுவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:14 - 0 - 206 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுக…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படுவது சகஜமான விடயமே. அவ்வாறு பொதுவேட்பாளராக களமிறங்குவார் எனின் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பார். எனினும் அவர் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படு…
-
- 2 replies
- 1.2k views
-
-
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம் முதல், 1986 வரையில் விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு சென்றுள்ளார்கள். இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் வீரமரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர் பிரிவில் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த நிழற்கூடத்தில் 1989 வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மலையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத்துவங்கிவிட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க… இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் டெல்லிக்கு வந்த ‘பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி. இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன. இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது…
-
- 1 reply
- 1.2k views
-
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு. January 8, 2024 மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட குறித்த நினைவுச் சிலையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ வைபவ ரீதியாக திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 13 replies
- 1.2k views
-
-
வன்னியில் இடம்பெற்ற படை நடவடிக்கையின் பின்னர் தடுப்பு முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட 712 தமிழ் இளைஞர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு நேற்றுப் பிற்பகல் விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, அவரது படைகளால் ஆயுத முனையில் பிடிக்கப்பட்ட 1000 கணக்கான தமிழ் இளைஞர்களுள் தேர்தல் அரசியலுக்காக 15 பேரை விடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தார். பிரதி நிதிஅமைச்சர் எஸ். புத்திரசிகாமணி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். சரண் அடைந்தோரை மஹிந்த விடுவித்ததைத் தொடர்ந்து ஏனைய 697 பேரும் பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு நலன் புரிநிலையங்களில் இருந்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
Posted by சோபிதா on 26/05/2011 in செய்தி | 0 Comment ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பீஜிங் வருமாறும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்று சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்துப் பேசினார். இதன்போது சிறிலங்காவுக்கு சீனா தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது ஒரே சீனா என்ற கொள்கையில் சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும், எதிர்கால வெளியுறவுக் கொள்கையிலும் இதுவே பின்பற்றப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் உறுதிபடக் கூறியுள்ளார். தீவிரவாதத்தை அடிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்று, ஜீ.எஸ்.பிளஸ் எனும் ஆடை ஏற்றுமதிச் சலுகையாகும். ஐரோப்பிய யூனியனால் முன்னிலைப்படுத்தப்படும், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டிற்கும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கும் இடையில் உரசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜீ..எஸ்.பி. (Generalised System of Preferenced) பிளஸ் இனை அனுபவிக்க முடியாதவாறு, தொழிலாளர் நல உரிமை மற்றும் பொதுப்படையான மனித உரிமைகள் யாவும், இலங்கையின் அந்நிய செலவாணி வருமானத்திற்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இச்சலுகையினை ஐரோப்பிய யூனியன் இரத்து செய்யுமென்று கூற முடியாது. அரசின் மீது ஏதாவதொரு வகையில் அழுத்தத்தை திணிப்பதற்கே, ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒரு ஆய…
-
- 2 replies
- 1.2k views
-
-
நீதித்துறையில் அரசு தலையீடு - பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு நிர்ப்பந்தம் சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை பதவி விலகுமாறு அரச தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக, உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியது, ரிறான் அலஸை பிணையில் விடுதலை செய்யதமை போன்ற அரசுக்கு எதிரான தீhப்புகள் சில அண்மையில் வழங்கப்பட்டதால், பிரதம நீதியரசரை பதவி விலக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் பதவிக் காலம் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் முடிவடைய இருக்கும் நிலையில், நீதித்துறையில் அரசின் தலையீடுகள் காரணமாக உரிய காலத்திற்கு முன்னர் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறீலங்காவின…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை மாவிலாறு நீர் பிரச்சினையைக் கொண்டு தனது இராணுவ, அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சித்த அரசு இன்று பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையில் 3,000 வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை 26 நாட்களாகியும் இன்றுவரை இலக்கை அடையவில்லை. போர்நிறுத்தத்தை தனக்கு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தனது நீண்ட கால இராணுவ நலன்களை எட்ட முற்பட்டுள்ளது அரசு. அதாவது தெரிவு செய்த நிலைகள் மீது படை நடவடிக்கைகளையும், விமானத்தாக்குதல்களையும் மேற்கொள்வது இவை ஒரு முழு அளவிலான போராக மாறி தனக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
Fighters from the Karuna group on patrol in eastern Sri Lanka. The organisation is blamed for abducting children as young as 12 and forcing them into battle (Julia Drapkin/AP) Men in black arrive in a white truck and children disappear - By Jeremy Page A shadowy group is blamed for forcing young people to fight in Sri Lanka THE white van came in broad daylight, as it always does, cruising through the village like a hungry predator to claim another part of Sri Lanka's youth. Sundari knew that she would never see her 15-year-old son again after the men in black dragged him into the vehicle and sped away from her home near the eastern city of Battical…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கையில் முதலிடம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிரகாரம் பாடசாலை அதிபர்கள் ஊடாக முற்கொண்டு கிடைத்த சில முடிவுகள் வருமாறு: யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை 233 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 102 பேர் சித்தியடைந் துள்ளனர். இந்தப் பாடசாலையில் இருந்து தோற்றிய சுந்தரேஸ்வரன் வித்தி யாசாகர் 185 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் தமிழ் மொழி மூல மாணவரில் முதலிடம் பெற்றுள்ளார். யாழ்.சென்.ஜோன் பொஸ்கோ பாடசாலையில் 75 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பா.சிவயோகன் என்ற மாணவன் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தமிழ்மொழிப் பிரிவில் முதல் பத்து இடங்களில் சுந்தரேஸ்வரன் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். ? இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க ஊடகங்கள் தயாராக இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை. ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேற்குலக நாடுகளின் நிதியுதவி துண்டிக்கப்படுவது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்: ஜி.எல்.பீரிஸ். மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் சிறீலங்கா அரசை மேற்குலக நாடுகள் இணைக்காதது சிறீலங்கா அரசை பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய சிறீலங்காவுக்கான நிதியுதவியை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இடைநிறுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அமெரிக்காவும் சிறீலங்காவை இணைக்காததே சிறீலங்கா கடும் சீற்றத்துக்கு தள்ளப்படக் காரணம் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து வோசிங்டன் சென்றிருக்கும் சிறீலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உடகவியாரிடம் கருத்துரைக்கையில் ... மனித உரிமை மீறல் காரணங்களை காரணம் காட்டி நிதியுதவிகளை …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. "எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களு…
-
- 9 replies
- 1.2k views
-
-
கொழும்பின் கடற்பரப்பில் குண்டுச் சத்தங்கள் - மக்கள் பீதி - இது வழமையான பயிற்சி என்பது பின்னர் தெளிவு: http://www.globaltamilnews.net/tamil_news....d=2759&cat= கொழும்பு கடற்பரப்பில் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு அப்பால் இன்று அதிகாலை முதல் கடும் குண்டுச் சத்தங்கள் கேட்டன. சுமார் அரை மணிநேரமாக தொடர்ச்சியாகக் கேட்ட இந்தக் குண்டுச் சத்தங்கள், மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் கொழும்பு நகரின் கரையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் ஏதும் நடைபெறுகிறதோ என்ற அச்சத்துடன் மக்கள் பீதியுடன் கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று கடலைப் பார்த்தபடி இருந்தனர். எனினும், பின்னர் இது கடற்படையினரின் வழமையான பயிற்சி நடவடிக்கை என்று தெரியவந்தது.
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் அரசியலில் நுழைவதை நோக்காகக் கொண்டு, தற்போது பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். எவ்வாறெனினும், சரத் பொன்சேகாவின் திட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்து வருவது போல் தெரிகிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவால் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களில், சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள ஊழல் மற்றும் ஆட்சி மோசடி போன்றவற்றை எதிர்த்து சிறிலங்கர்கள் அனைவரும் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் போராட வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத…
-
- 3 replies
- 1.2k views
-