Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4]சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும். குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் …

  2. டக்ளஸ் மீதான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 21ஆம் திகதி தீர்ப்பு! சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணைகளுக்காக, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எதிர்வரும் 21ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்திருந்ததுடன், இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் அப்போது சென்னையில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது ச…

  3. இலங்கை இனப்பிரச்சினையில் நடுநிலை வகிக்க முனைப்புக்காட்டும் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடையை நீக்குமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. இந்த மனு மனிதாபிமானமுள்ள சிங்களவர் சிலரால் சிங்கள அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கிறது. விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற மனித நேயமுள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த பெட்டிஷத்தில் நாமும் கைய்யொப்பமிடுவோம். சிலபேருக்கு சிங்களவர் அனுப்பும் மனுவா? என்று அச்சமிருந்தால் அதை ஒரு தடவை வாசித்துப்பாருங்கள். நாம் இன்று கேட்பதற்கும் அவர்கள் சொல்வதற்கும் துளியளவும் வேறுபாடு கிடையாது. ஆகவே அன்பானவர்களே, தயவுசெய்து உங்கள் கைய்யொப்பத்தையும் இங்கே இடுங்கள். மிக்க நன்றி. http://act4lanka.blogspot.com/

    • 1 reply
    • 1.2k views
  5. கொழும்பில் தமிழர்களின் வெளியேற்றம். இந்தியாவிற்கு அழுத்தம். Saturday, 09 June 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தம…

  6. அவுஸ்.தேசிய வானோலிக்கு அமைச்சன் நிமல் பேட்டி விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு நிதி சேகரிப்பதற்காகவே இலங்கையில் வர்ழ்கின்ற தமிழ் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு வி.புலிகள் மேற்கொண்டு வருகின்ற மற்றுமொரு நடவடிக்கையாகும் என்று சுகாதரார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நிமல் அங்குள்ள தேசிய வானோலி ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் வழங்கிய செவ்வி தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்களை வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனு…

  7. ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!! சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்தறிந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்குழு அமைப்பதற்கு முடிவெடுத்தமையின் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதை தெரிந்துகொண்ட சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்தியாவுக்கு எதிராக கடும் சீற்றத்தில் உள்ளார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இந்தியாவின் இந்த மறைமுக தாக்குதலுக்கு எதிராக தமது தரப்பின் இராஜதந்திர தாக்குதலை மேற்கொள்வதற்கு மகிந்த தரப்பு தற்போது உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இத…

  8. இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர், எம்பிக்கள்: உறுப்பினர்கள் எதிர்ப்பால் பரபரப்பு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து …

  9. ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி குடாநாட்டுக்கு விஜயம் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப் பின் பணிகளைப் பார்வையிடுவதற்கும், குடாநாட்டின் தற்போதைய கள நிலைவரத் தைக் கண்டறிவதற்குமென அந்த அமைப் பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் போணி நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். நேற்றுக் காலை பலாலி வந்தடைந்த அவர் படை அதிகாரிகளிடம் குடாநாட்டு நிலைவரம் குறித்துக் கேட்டறிந்தார். யாழ். கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐ.நா. சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பிற்பகலில் வடமராட்சியில் இயங்கும் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக் குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். காக்கைத்தீவில் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப்பினால் அமைக்கப்பட்ட 25 வீடுகள…

  10. Published By பெரியார்தளம் On Friday, September 16th 2011. Under பெரியார் முழக்கம் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும் தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளை…

  11. மாத்தறை வெலிகமவில் இரு இனக் குழுக்களுக்கிடையில் மோதல் - பள்ளிவாசல் உள்ளிட்ட 7 கட்டடங்கள் சேதம் இலங்கையின் மாத்தறை மாவட்டம் வெலிகமப் பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (செப்21) சிங்கள மற்றும் முஸ்லீம் இனப் பிரிவுகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலால் 6 கடைகள் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம், பள்ளி வாசல் என்பன சேத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில் நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வர றபர்குண்டுத் தாக்குதல், கண்ணீர் புகைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 2 replies
    • 1.2k views
  12. கருவில் சிதைந்த ஆறு மாத சிசுவின் சடலம் இன்று யாழில் மீட்பு [Wednesday, 2011-03-23 03:26:16] யாழ்,திருநகர்,இராஜசிங்கம் வீதி என்ற இடத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து குழந்தை ஒன்றின் சடலத்தை யாழ் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். கருவில் 6 மாதம் இருந்து சிதைக்கப்பட்ட குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள. இது குறித்து பிரதேச வாசிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். seithy.com

  13. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாய்ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் கூட்டிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனித்துவிடப்பட்ட தாம் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரிய முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்வம் பற்றி தெரியவருவதாவது, குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளளார்.அப்போது இரணைமடு குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார்.ஆனால் காதலை நிறுத்தவில்லை. சம்பவம் குறித்து…

  14. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பு ! தமிழர் தாயக அரசியலின் சமகால நிலைவரம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்பாடுகளை முன்னிறுத்தி பிரான்சிலர் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெறவுள்ள இக்கருத்தாடலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்க இருப்பதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவுள்ளார். இதேவேளை 'இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியும் - தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் ' என்ற கருப்பொருளில் மக்கள் மற்றும் கருத்தாளர்கள் பங்கெடுக்கும் கருத்து…

  15. தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது. புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது. தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெங்கும் இது ஒலிக்கவுள்ளது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை, இதன் 1 மணி நேர முதற் சிறப்பு ஒலிபரப்பு அமையவுள்ளது. சிறிலங்காவிக் தமிழின அழிப்பின், கொடிய போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் தாயக மக்களுக்கு, ஒத்தடமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் நோக்காக கொண்டு இதன் ஒலிபரப்பு அமையுமென, நா.த.அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதர்சன் சிவகுரு…

  16. நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. http://uthayandaily.com/story/13666.html

  17. பிரபாகரன்..! சர்வதேசத்தை ஈழத்தின்பால் ஈர்க்கச் செய்த தமிழன். உண்மைதான். மரணத்தின் வலிகளை துச்சமெனக் காட்டியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். பிரபாகரனின் வீட்டை இலங்கையர்கள் தனித்துவமாக பார்ப்பதுண்டு. அவர் அங்கு தனது காலத்தைக் கழிக்காவிடினும் வல்வெட்டித்துறையில் கோயிலுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்பிக்கையுடன் நோக்கிய இடம் அதுவாகத்தான் இருந்தது. யுத்தம் முடிவடைந்து இராணுவ பாதுகாப்புக் காவலரண்கள் பல முழுமையாக அகற்றப்பட்டபோதிலும் சில மாதங்கள் வரை அவரது வீட்டுக்கு முன்னாலுள்ள காவலரண் அகற்றப்படவில்லை. இப்போதும் இராணுவ வீரர்கள் இந்த வீட்டுக்கு அருகில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அந்த வீட்டின் தற்போதைய தோற்றம். …

  18. பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன் தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமேலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அது…

  19. தமிழராய்ச்சி குழுவில் வந்த மின்னஞ்சல்: from Raj Suthan <suthan777@yahoo.com> to tamil_araichchi@yahoogroups.com, subject புலத்து தமிழ் ஊடகங்கள் ஏன் சீமான் விடுதலை பற்றி செய்தி வெளியிடவில்லை ? பாய்ந்து பாய்த்து யாரை பற்றியாவது ஏதாவது பிழை கண்டுபிடித்து கட்டு கதை என்றால் உடனடியாக பெரிதாக்கி , ஊகங்களை மட்டுமே வைத்து புலம்புவதில் பெயர் போனவை எங்கள் புலத்து தமிழர்களின் இனைய தளங்களும் ஊடகங்களுமே. அந்நாள் செந்தமிழன் சீமான் விடுதலை ஆன பொது மட்டும் இவர்களின் இணையங்களில் ஒன்றையும் காணோம் ! தமிழரின் தாகம் தமிழீழ தாயக என்பதற்கு முன்பாக நாங்கள் உரத்து கூற வேண்டியது முதலில் "ஒன்றுபடுவோம் தலை நிமிர்வோம் , கொள்கை தமிழீழம் என்றால் பிரிவு எமக்குள்…

  20. இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). என்ற காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் அடைந்தார். மாரிமுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளிப்பது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5489

    • 6 replies
    • 1.2k views
  21. கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:07 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் …

  22. சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…

  23. அம்பிகை எழுதிய ” இந்த ஜென்மங்களைத் திருத்த முடியாது ” வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நீண்ட நாள்களுக்குப் பின் அந்த நண்பனைச் சந்தித்தேன். மாலை வேளை மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்திருந்த அந்த “ரெஸ்டூரன்ரும்” அமைதியாய்த்தான் கிடந்தது. இருவரும் அங்கு ஒரு மூலையில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். முன்பெல்லாம் அந்த இடம் எந்தநேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். பலர் வந்துபோவார்கள். நாங்களிருவரும் தற்போதைய நாட்டுச் சூழல், அரசியல் நிலைமை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இருவரும் இடையிடையே அடித்துக் கொண்டிருந்த கைத்தொலைபேசியிலும் கதைக்க வேண்டியதாயிற்று. “இந்த அரசாங்கம் தன்ர தேவைக்கு ஏற்றமாதிரி கிழக்கில காயை நகர்த்திக் கொண்டிருக்குது. இது இந்த ஜென்மங்களுக்…

  24. [ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 09:05 GMT ] [ தி.வண்ணமதி ] மனித உரிமைக் கண்காணிப்பகத்தினது அறிக்கைகள் மற்றும் சிறிலங்காவினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களது அண்மைய கூற்றுக்களுக்கும் சிறிலங்காவில் நிலவுகின்ற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு மாணவர்களால் நடத்தப்படும் Iowa State Daily இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தியின் முழுவிபரமாவது, சிறிலங்காவினது ஊடகங்களில் மனித உரிமைகள் என்பது அளவில் பெரியதொரு அம்சமாகவே தொடர்ந்தும் இருந்துவரும் அதேநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மனித உரிமைசார் கவனயீர்ப்புகளைத் தொடர்ந்தும் வெளிக்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சிறிலங்காவில் தொடர்ந்த 26 ஆண்டுகாலப் போர் முடிவு…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.