ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது சிறிலங்கா வான்படை நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம் கணினி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல் கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கணினி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கிலும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 06:13 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் "லக்பிம"வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பான தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்காவுடன் இந்தியா ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது. அதிகாரபூர்வமற்ற ஒரு செயற்பாட்டை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் இது தொடர்பில் செய்துள்ளன என்று வெளிவிவகார அமைச்ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது வருகை தந்துள்ளார். தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டுமென நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=65737
-
- 14 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் தன்னிறைவு பெற்ற ஒரு மாவட்டமாகும். இங்கு வாழும் மக்கள் அரச துறைகளில் தொழில் பார்ப்பதை கௌரவமாகக் கருதுவார்கள். யாழ்ப்பாணத்தில் கல்யாணத்திற்கு மாப்பிளை அல்லது பொம்பிளை தேடும்போது கல்வித்துறை, வங்கித்துறை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். இது தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் வியாபாரம், விவசாயம், மீன் பிடி போன்ற தொழில்களை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளார்கள். விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ்ப்பாண மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்போக காலங்களில் நெல்லையும் சிறுபோக காலங்களில் பயறு, உ…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜேர்மன் நாட்டு பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு தங்காலையில் சம்பவம் வீரகேசரி நாளேடு 8/16/2008 9:58:08 AM - தங்காலை, குடாவெல்ல பகுதி கடலில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற போதே குறித்த ஜேர்மன் நாட்டுப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுபானா இங்கிறீட் தீம் எனும் பெண்ணே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதை அடுத்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என தெரிவியவருகிறது. - See more at: http://www.tamilmirror.lk/161937/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B7-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%9A-#sthash.KUKvCGnz.dpuf வடிவேல் சுரேஷ் தீக்குளிக்க பெற்றோலுடன் வருகை : பாராளும…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மற்றும் இன விவகாரங்களுக்கான தீர்வு தொடர்பாக கொழும்பு சிங்கள பத்திரிகையாளர்களின் ஒளிவு மறைவற்ற பேட்டிகள்.இதில் பிரபல சிங்களப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களின் பேட்டிகள் வருமாறு. மனிக் டி சில்வா பிரதம ஆசிரியர் “ஞாயிறு ஐலண்ட்' பத்திரிகை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது மிகவும் நியாயமற்ற அறிக்கை என்றே நான் கருதுகிறேன். இந்த அறிக்கை குறித்து நாட்டில் பெரும்பாலானோர் அதிருப்தியையும், வருத் தத்தையும் தெவித்து வருகின்றனர். இதில் இருக்கும் நியாயமற்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு, பான் கீ மூனுக்கு சேறு பூச…
-
- 0 replies
- 1.2k views
-
-
எமது தேசிய தலைவர் அழுவதற்காக நாட்களை தெரிவு செய்தது இல்லை! வெள்ளி, 20 மே, 2011 பலமாக உருவாக்கப்பட்ட குழப்பங்களின் மத்தியில் இந்த வருடம் நடைபெற்ற மே 18 போர்க் குற்ற நாள் புலம்பெயர் தமிழர்களால் பேரெழுச்சியுடன் நடாத்தப்பட்டது. லண்டனில் 20,000 இற்கும் அதிகமான மக்களும், பிரான்சில் 5,000 இற்கும் அதிகமான மக்களும், கனடாவில் 40,000 இற்கும் மேற்பட்ட மக்களும் எனப் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மக்கள் வெள்ளம் திரண்டெழுந்து சிங்கள தேசத்தின்மீது போர்க் குற்றம் வாசித்தது. மே 18 நிகழ்வுகளைக் குழப்ப சில புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளிவிட சில தமிழ் சக்திகள் முயன்றது. போராட்டமும் அதன் தலைமையும் முடிவுபெற்றுவிட்டது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க பலர் முயன்றனர். ஆனால் மக்கள் திரண்டு ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில்இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ (படத்தில் இருப்பவர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் நேற்று (07) தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என நாம் ஒகம்போவிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் சிறீலங்கா அரசு றோம் சிலை உடன்பாட்டில் கைச்சாத்திடவில்லை எனவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அவர்கள் மீது …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழப்பிரச்சனை:3-ந் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த வாரம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக இறுதி தீர்மானம் நிறைவேறியது. அப்போது, இலங்கை பிரச்சினை குறித்து தி.மு.க. செயற்குழுவை கூட்டி முடிவை எடுப்போம் என்று சட்டபேரவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி தி.மு.க. செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். thanks nakheeran
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கையில் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருமணம் செய்யக் கூடிய வயதெல்லையை குறைப்பதற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உருவாக்க உள்ளது. தற்போது இலங்கையில் காணப்படும் திருமண சட்டத்தின் அடிப்படையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களே திருமணம் செய்து கொள்ள முடியும். எனினும், 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சட்ட மூலம் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் தங்களது பெற்றோரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது உள்ள சட்டத்தின் பிரகாரம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
'அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பலமான ஆதரவு உள்ளது' அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பலமான ஆதரவு இருப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் 30 இற்கும் அதிகமானோரைக் கொண்ட இலங்கைக் குழுவொன்று உள்ளது. அத்துடன் பல உறுப்பினர்கள் தமிழீழு விடுதலைப் புலிகளை நாம் தோற்கடித்தமைக்கும் எமது அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என டெய்லி மிரருக்கு அவர் தெரிவித்தார். எனினும் சில தொண்டர் நிறுவனங்களும் புலம்பெயர்ந்த எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் சிலரும் இலங்கையின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக அவர் கூறினார். ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்க காங்கிரஸ் உறு…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிள்ளையான் சென்றுவர கரையோர ரோந்துப் படகு [10 - June - 2008] கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) போக்கு வரத்துக்காக கரையோர ரோந்துப் படகொன்றை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபை தலைமையகம் திருகோணமலையிலுள்ளதால் மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலைக்குச் சென்று வருவதற்காக இந்தப் படகை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலை சென்றுவர ஹெலிகொப்டரை வழங்க முடியாதிருப்பதாலேயே இவருக்கு கடல்வழிப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலை கடற்படைத்தளத்திலிருந்தே இவர் இந்தப் படகில் மட்டக்களப்பிற்கான பயணத்தை மேற்கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்று எம் உறவுகள் பட்ட துன்பங்களை ஒருகணம் மீட்டு பாருங்கள் உறவுகளே. நாம் அவர்களுக்காக துடிதுடித்ததை நினைவுபடுத்தி பாருங்கள். தனது இரண்டோ மூன்று வயது நிரம்பிய தம்பியை மடியில் போட்டு விறைத்த முகத்துடன் இருந்த அந்த பத்து வயது கூட இருக்காத பாலகனை நினைவு கூர்ந்து பாருங்கள். தாய் ஒருவள் தன் ஒரு கையால் ஒரு மகவை அணைத்தபடி அழுதுகொண்டே மறு கையால் தாய்ப்பாலை ஊட்டிய காட்சியை எண்ணிப்பாருங்கள். யார் உள்ளார்கள் அவர்கள் படுகொலைகளை சொல்ல? நாங்கள் உள்ளோம். காலம் தாழ்த்தாமல் இன்றே ஐ. நா, க்கு எழுதுவோம். தெரிந்தவர்களை எழுத சொல்லி தூண்டுவோம். தேவையான உதவிகளை செய்வோம். சிங்களத்தின் சகல பிரச்சாரங்களையும் இந்த எமது கடித சமர்ப்பணங்கள் மூலம் முறியடிப்போம். ஒரு சர்வதேச போர்க்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளார் – பா.நடேசன: http://www.globaltamilnews.net/tamil_news....=2390&cat=1 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக அந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் வழிகாட்டுதல்களின் பேரில் யுத்த முன்நகர்வுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை விரைவில் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து அடிப்படையற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளியாகும் தி வீக் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் பொது நடேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பினரும் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
"சலனம்'சித்திர அமைப்பின் தலைவர் கடத்தப்பட்டார் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினரும், "சலனம்' சித்திர அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவருமான கனகசபை தேவதாஸன் காணாமல் போயிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது. தங்களைப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்ட சிலர், இவரை வெளியில் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு, கொழும்பு, ஜம்பட்டா வீதியில், அவரது தங்குமிடத்துக்கு கடந்த சனியன்று வந்திருக்கின்றனர். அதன் பின்னர் அவரை அவர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர் அவர் காணாமற் போயிருக்கின்றார். பொலிஸாரோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ அவரைத் தாங்கள் கைதுசெய்யவேயில்லை என்று தெரிவித்திருப்பதால் தே…
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் சிவசேனா அமைப்பு உருவானது! [Sunday 2016-10-09 16:00] வவுனியா மாவட்டத்தில் சிவசேனா என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் இந்து மக்களின் நலன்களில் கவனம் செல்லும் முகமாக இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருமளவான இந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இந்து மதத்தின் வளர்ச்சி, மத மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மத ரீதியான அளுகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய நிகழ்வில் கலந்துரையாட…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கை மக்கள் மத்தியில் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்தி இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகிறார். ஐ.நா. வின் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர்.குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் இரண்டு படகுகளில் காலை வைத்துக்கொண்டு கொள்கைகளை முன்னெடுத்தமையே இன்றைய நிலைக்கு காரணமாகும். எனவே இந்த நிலையிலிருந்து மீண்டும் புதிய கொள்கைகளை நிரந்தரமானதாக வகுக்க வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் எமக்கு துரோகமிழைத்து விட்டன. எ…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாவட்ட செயலர் க.மகேசனால் காந்தீயம் ஏடு யாழ் .வெளியிடப்பட்டதோடு இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இதேவேளை நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னே…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகில் அவ்வப்போது புதிய நாடுகள் தோற்றம் பெற்ற வண்ணமே உள்ளன. புதிய நாடுகள் அனைத்துலக அங்கீகாரம் பெறுவதென்பது உலக வல்லரசுகளின் நலன் சார்ந்த விவகாரமாகவே உள்ளது. அடக்குமுறைக்குள்ளான மக்கள் இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதன் மூலம் தனிநாட்டினை அமைக்கலாம் என்ற உரிமை கூட வல்லரசுகளின் நலன்சார் மூலோபாயத்துடன் ஒரே கோட்டில் சந்திக்கும்போது தான் அவை அங்கீகாரம் பெறுவது சாத்தியமாகின்றது. இது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் வரலாறாகும். தென் சூடான் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பும் இதையே உணர்த்துகின்றது. 1945 இல் ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்படும்போது 51 நாடுகளே அதில் உறுப்புரிமை வகித்தன. இன்று உலகில் 201 நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
''சொத்து சுகங்களை இழந்து உயிர் பிழைத்தால் போதுமென்று இந்தியா வந்தால் இங்கேயும் நிம்மதி இல்லை. பேசாமல் முகாம்களை மூடிவிட்டு எல்லோரையும் சிறையில் போடுங்கள்!'' -அகதிகளாக வந்திருக்கும் ஈழத் தமிழர்களின் ரத்தக்கண்ணீர்தான் இந்தக் குமுறல். செங்கற்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 65 அகதிகள் கையெழுத் திட்டு, நமக்கு அனுப்பிய கடிதத்தில் வரிக்கு வரி வேதனை ரேகைகள்தான்! ''எமக்கு உணவுப்பொருட்கள் வாங்கித் தரவென்று இரண்டு தலையாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். காலை உணவை மாலை ஐந்து மணிக்குப் போடும் இவர்களும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். நாங்கள் பட்டினி யால் செத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் இதய நோயாளிகள், சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்த அழுத்தம் உள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வல்வெட்டித்துறை அடுத்த கட்ட போராட்டத்திற்கு கால்கோளாக அமையும் – சுரேஷ்! Wednesday, February 23, 2011, 5:21 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அரசாங்கம் கூறுவதுபோல் முடிவடையவில்லை. அது உலக நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் தலை மகனுமான வே. பிரபாகரனின் செயலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை துருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். தமிழீழ மக்களின் விடுத…
-
- 0 replies
- 1.2k views
-