Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன. வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள்…

  2. அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் ராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின்…

  3. புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது: சி.வி - எஸ்.ஜெகநாதன் நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபைக்கு தெரிவிக்காமல் பல்வேறு விடயங்கள் நடைபெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எடுத்துக்கூறினார். அதாவது, மாவட்ட ஒருங…

    • 12 replies
    • 1.2k views
  4. Started by msuresh,

    ஐரோப்பிய யூனியனிற்கான எதிர்ப்பு மனுவை மே மாதம் 29 ம் திகதிக்கு முன்பு விபரங்களைப் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வையுங்கள். Online Petition http://www.gopetition.com/online/8663.html Here you have the opportunity to send a direct message to Foreign Minister Dr. Ursula Plassnik (fields marked * are mandatory). http://www.bmaa.gv.at/view.php3?f_id=1438&...LNG=en&version=

    • 0 replies
    • 1.2k views
  5. வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.2k views
  6. இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANGARAN இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுசரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர…

  7. அமெரிக்கத் தூதுவர் வன்னி விரைவு: கூட்டமைப்யையும் சந்திக்கிறார் Wednesday, September 21, 2011, 12:08 வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்…

  8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்~ ஜீ.ஜீ யுனிட் என்ற பெயரில் கிராமப்புற மட்டத்திலான உளவுப் பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை மக்களுக்கு வெளியிடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இன்று இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் சந்தன வீரக்கோன், கப்டன் சந்திமால் பெரேரா ஆகியோர் இந்த உளவுப் பிரிவை வழி நடத்துகின்றனர்;. நாட்டில் பொலிஸ் ராஜ்யம் ஒன்றை அமைக்கும் பணியில் கோதபாய தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கிராம மட்டத்தில் உளவுப் படையொன்றை ஸ்தாபிக்கும் வ…

  9. தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் – பசிலின் கூற்றுக்கு பா.அரியநேத்திரன் பதிலடி தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.…

  10. [Wednesday, 2011-08-24 12:56:26] தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் �ஈழம்� என்ற சொல்லை உள்ளடக்கியதான கட்சிகளைத் தடை செய்யப் போவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஈழம் என்ற சொல்லானது இலங்கை என்ற சொல்லின் இன்னொரு பொருள் என்பதனால் அதனைத் தடை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதேவேளை, தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிப்பட்ட சில அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமை மற்றும் தங்களது கட்சிகள் தொடர்பான தகவல்களை வழங்காமை காரணமாக அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் திணைக்கள சட்ட விதிகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனவும் அவர் தெரிவித்…

  11. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2010 ஈழ நாதம் புதிய அரசியல் சீர்திருத்தம் நூற்றுக்கு நூறு ஒர் சர்வாதிகார தன்மைக்கு இட்டு செல்கின்றது சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோலுகிறது . நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட அலகுகளில் அரசியல் செல்வாக்குக்குவகை செய்யும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஜனநாயக ஆட்சி முறைக்குக் குந்தகம் ஏற்படுத்துகின்றது. 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நற்பலன்களையும் ஊறுபடுத்துகின்றது. இதனால் கூட்டமைப்பு இந்த சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது என கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…

  12. மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு August 14, 2020 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக…

  13. இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் நடந்துவரும் தற்போதைய சூழலில், இலங்கை அரசுக்கு பல லட்சம் பவுண்டுகள் பெருமதி கொண்ட இராணுவ தளபாடங்களை விற்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசிக்கு அறியக் கிடைத்துள்ளது. கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இராணுவ விமானங்களுக்கான தொலைதொடர்புக் கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் ஆகியவை விற்பனை ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களில் அடங்கும். இலங்கைக்கு ஆயுதம் விற்பதில் பிரிட்டிஷ் அரசு தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளியுறவு விசேடக் குழுவின் தலைவரான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் கோரியுள்ளார். பிரிட்டன் விற்கிற ஆ…

    • 1 reply
    • 1.2k views
  14. உடையார்கட்டில் விடுதலைப் புலிகளின் குண்டுத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது [ பிரசுரித்த திகதி : 2011-03-16 06:00:08 AM GMT ] முல்லைத்தீவு உடையார்கட்டில் சக்திவாய்ந்த குண்டுகளுடன் விடுதலைப் புலிகளின் குண்டுத் தொழிற்சாலையொன்று விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே பிரஸ்தாப குண்டுத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடையார்கட்டின் வனாந்திரப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரஸ்தாப குண்டுத் தொழிற்சாலையில் தயாரித்து முடிக்கப்ட்ட குண்டுகள் மட்டுமன்றி அதற்கான மூலப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. …

  15. யாழில் ஆவா குழுவை உருவாக்கியது இராணுவமே-ஆங்கில ஊடகம் தகவல் யாழ்.குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது. மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, …

  16. யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார். …

  17. வன்னியில் இறந்த காயப்பட்ட உறவுகளின் பெயர்கள், விபரங்களை இங்கு தேடுங்கள். http://www.bizpostview.com/victimsearch.php

    • 0 replies
    • 1.2k views
  18. புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களிடம் உதவிகோரி மரணத்தின் விளிம்பில் நின்று மன்றாடும் வன்னி மக்கள்: செடோட் அறிக்கை [செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 04:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னி பெருநிலப்பரப்பு மீது சிறிலங்கா படைகள் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட இனச்சுத்திகாரிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்து, வாழ்விழந்து மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது அடிப்படை தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை மன்றாடி கேட்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் தொண்டுநிறுவனமான 'செடோட்' வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- த…

  19. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசியுள்ளது. இன்று காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் தமிழர்களின் நிலை குறித்து தாம் கண்டவற்றை இந்தியப் பிரதமரிடம், அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அதேவேளை, இந்தப் பயணம் தொடர்பாக சுஸ்மா சுவராஜ் குழுவிடம் இருந்து இந்திய மத்திய அரசு அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது. இன்று புதுடெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, “சிறிலங்காவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கரிசனைகளை இந்தக் குழுவின் பயணத்…

  20. பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா? வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். பல நூறு கோ…

  21. சிறீலங்கா அரசானது தமிழ் மக்களின் உரிமை போரினை படைத்துறை ரீதியாக நசுக்கி விடுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு சிங்கள தேசத்தில் படித்த மக்கள் தொடக்கம் பாமர மக்கள் வரையிலும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். வன்னி மண்ணில் நடைபெறும் கடுமையான வான்குண்டு தாக்குதல்களினாலும்இ எறிகணை வீச்சுக்களினாலும் சின்னம் சிறு குழந்தைகளும்இ பெண்களும்இ வயோதிபர்களும் என பெருமளவான மக்கள் சிதறுண்டு கொடுரமாக கொல்லப்பட்ட போதும்இ அதனை தமிழ் ஊடகங்கள் உலகிற்கு காண்பித்த போதும்இ உலகின் ஜனநாயகம் பேசும் நாடுகளிடம் இருந்து அதற்கு எதிராக சொற்ப நடவடிக்கைகளும் இல்லை. குறிப்பாக இந்த கோர நிகழ்வு தென்னிலங்கையின் எந்த ஒரு மனித மனங்களையும் பாதிக்கவில்லை. மாறாக அதனை சந்தோச…

    • 0 replies
    • 1.2k views
  22. ஐ நா போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவுக்கு உங்களிடம் இருக்கும் சாட்சியங்களை ஒரு விரிவான மடலுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பவும். மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி : panelofexpertsregistry@un.org 15 Dec 2010 வரை நீங்கள் அனுப்பும் சாட்சியங்கள் ஐ நா செயலரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை மற்றும் விசாரணைகளில் இடம்பெறும். நீங்கள் அனுப்பும் சாட்சியங்களைப் பொறுத்தே போர்க்குற்ற விசாரணைக்கான அடுத்த கட்ட நகர்வை ஐ நா சபையினால் முன்னெடுத்துச் செல்ல முடியும். நாம் இதை செய்ய தவறுவோமாயின் போதுமான சாட்சியங்கள் இல்லை ஆதாரம் இல்லை என்று எமது போர்க்குற்ற விசாரணைகளுக்கான வேண்டுகோள்கள் ஐ நா சபையினால் நிராகரிக்கும் நிலை தோன்றலாம். இல்லையேல் ஐ நா தன்னிடம்…

    • 1 reply
    • 1.2k views
  23. தமது பாதுகாப்பு தொடர்பாக பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் பிரான்ஸ் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், தூதரகத்தின் அதிகாரி சுகீஸ்வர சேனாதீர, ‘பிரான்ஸ் 24| தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தமது பாதுகாப்பு தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமக்கு 18 பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கியுள்ளதாக சேனாதீர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே தமது பாதுகாப்பிற்கு எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் …

    • 0 replies
    • 1.2k views
  24. உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா! தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்ட…

    • 10 replies
    • 1.2k views
  25. கச்சத்தீவு: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் நடத்துவது அனுமார்வால் போன்று நீண்டு கொண்டே செல்கின்றது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து செல்வதும், சில நேரங்களில் கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்குவதுமான நிலை நீடித்து வருகின்றது. இவ்வாறு இலங்கை கடற்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பல நூறு மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியும் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 28 ந் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கூறி இலங்கை அரசு வழக்கு தொடர்ந்து, கடந்…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.