ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி. திருகோணமலை நகரைச்சேர்ந்த தர்சிகா விக்கினேஸ்வரன் என்ற மாணவிக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தநிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எனினும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார் யார் வருவதன் மூலம் தமிழருக்கு ஓரளவுக்கு சாதகமாக அமையும் வாக்களித்து விட்டு தங்கள் கருத்தை இங்கே குறிப்பிடவும் விவாதிப்பதன் மூலம் தெளிவான முடிவினைப் பெற்றுக் கொள்ளலாம்.
-
- 7 replies
- 1.2k views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் தரக் கோருகிறது ஐ.தே.க "பக்ஸ்', மின்னஞ்சல் வழியாக அனுப்ப வசதி நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்படுவோர் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் அவற்றை உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கேட்டிருக்கிறது. தகவல்களை வழங்குவதற்கான பக்ஸ் இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பனவற்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: நாட்டிற்குள் இன்று நீதிக்கு முரணான கடத்தல், கப்பம் பெறுதல், காணாமல் போதல், அதிகம் பயத்துடன் நடமாடுதல் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றவண்ணமேயுள்ளன. இவ்வாறான அசம்பாவிதங்கள் உங்களுக்கோ, உங்களுக்கு அறிந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால் அதை ஐக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
சனி 08-09-2007 02:25 மணி தமிழீழம் [மயூரன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செறிவான எறிகணைவீச்சு வெள்ளி காலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் செறிவான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறக எறிகணைவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தபொழுது உலங்குவானூர்திகள் இராணுவ முகாமிற்கும் சென்று திரும்பிவண்ணம் இருந்ததாகவும் விடுலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் நாகர்கோவில் மற்றும் மணற்காடு ஆகியபகுதிகளில் இராணுவமுகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தினரும் பதிலுக்கு மணற்காடு இராணுவமுகாமில் இருந்தும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளில் இருந்தும் எறிகணைத் தாக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பம்பலப்பிட்டியில் திடீர் நிலநடுக்கம்! _ வீரகேசரி இணையம் 4/11/2012 2:29:09 PM பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டதாகச் சற்று முன்னர் எமது இணையத் தளத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. சேத விபரங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லையாயினும் தொடர்மாடிகளில் குடியிருந்தோர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல்கள் தொடரும். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37549
-
- 2 replies
- 1.2k views
-
-
வடபோர்முனை போராளிகளுக்கு இடையில் சூட்டுப் போட்டி [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 04:40 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தைத் திருநாளான நேற்று சனிக்கிழமை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இடையிலான சூட்டுப் போட்டியும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் சூட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் களமுனைத் தளபதிகளும் , போராளிகளும் பங்குபற்றினர். Puthinam
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவுக்கு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் நேற்று நியூயோர்க்கில், ஐ.நாவில் வைத்து வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றன. சிறுபான்மையினர் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பே உலகில் சிறுபான்மையினர் நிலைமை பற்றிய தனது வருடாந்த ஆய்வறிக்கையை நேற்று வெளி யிட்டது. அதன்படி கடந்த ஆண்டில் சிறுபான்மை யினரின் நிலைமை மிகமிக மோசமாக சீர்கெட்டுப்போன உலக நாடுகளின் பட்டி யலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன முன்னணி இடம் வகிக்கின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மக் களின…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் கருணா குழுவின் அட்டகாசம் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளை…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகரகம புற்றுநோய் வைத் தியசாலை மற்றும் அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளில் உள்ள துறைசார் வைத்தியர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலைப் புற்றுநோய் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு ஒன்லைன் மூலம் மன ஆற்றுப்படுத்தல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது. ஸ்கைப்(SKYPE) ஒன்லைன் இணையச் சேவையைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இந்தச் சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.ஸ்கைப் ஒன்லைன் வசதி மூலம் நோயாளியும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்த்து ஆலோசனைகளைப் பெறவும் வழங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மக்களின் முக்கியமான தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஸ்கைப் ஒன்லைன் இணைய வசதி மூலம் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளமை யாழ். வைத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று காலையில் இரு தடவைகள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசைக் காப்பாற்றும் வச்சிர ஆயுதம் தமிழர்களே! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-31 07:05:32| யாழ்ப்பாணம்] நீண்ட பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஒன்றில் இருந்த குடிநீர் முற்றாக தீர்ந்து போனது. கப்பலில் இருந்தவர்கள் தண்ணீர்... தண்ணீர் என்று கண்ணீர் விட்டனர். அந்தக் கப்பலின் மாலுமியோ வயர்லஸ் மூலமாக ஏனைய கப்பல் தளபதிகளுடன் தொடர்பு கொண்டு எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்கின்றார். எங்கிருந்தும் நல்ல பதில் வரவில்லை. கப்பலில் இருந்தவர்கள் வாடிவிட்டனர். மீட்சி பெறுவது சந்தேகமே என்ற நினைப்பு அவர்களைச் சூழ்ந்த வேளை கப்பல் மாலுமி கண்ணுக்கு தெரியக் கூடியதான தூரத்தில் வந்துகொண்டிருந்த கப்பல் தலைவனுடன் தொடர்பு கொண்டு, ஐயா எங்களுக்குக் குடிப்பதற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:06.58 PM GMT +05:30 ] ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார். இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இவர் கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hP3cc4Vj06ae
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
நேற்று வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஐந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை உறுதியோடு முன்னெடுத்துச் செல்லுவதற்கான கொள்கைப் பற்றுக் கொண்ட, சலுகைகளுக்கு விலைபோகாத, அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான, உண்மையான அமைப்பாக த.தே.ம.முன்னணியை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கையிழந்த…
-
- 10 replies
- 1.2k views
-
-
தேர்தல் பிரசாரங்களில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நரேந்திர மோடி! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறுகிறது. [sunday, 2014-04-20 10:20:44] பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின் போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிஐ, த ஹிந்து போன்ற பத்திரிகைகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் எதிர்வுகூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைந்தால் அயல்நாடுகளான இலங்கை, மலேசியா, பிஜி ஆ…
-
- 10 replies
- 1.2k views
-
-
வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குடன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 21 வயதான கணேஸ் காளிதாசன் என்ற இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர் வயிற்றில் உபாதை ஏற்பட்டுள்ளதாகக் கூறியதை அடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சந்தேகநபர் மூன்று காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், கடந்த 25ம் திகதி எவருக்கும் தெரியாமல் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர் விபூசன் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது. http://meenakam.com/?p=14943
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழில் தாக்குதலுக்கு அஞ்சி நடந்தே படைமுகாம்களுக்கு படைமாற்றம் செய்யும் படையினர் யாழில் படையினரின் தொடரணி வாகனங்கள் கிளேமோர்த் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக தொகுதி தொகுதியாக படையினர் நடந்தே படைமுகாம்களுக்கான மாற்றத்தை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். தென்மராட்சி கிழக்குப் பிரதேசங்களில் உள்ள படைமுகாம்களுக்கான விநியோகமார்க்கங்கள் படையினர் செல்லும் பாதைகள் அனைத்தும் பூரண படைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் எந்தவேளையிலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக தற்பொழுது படையினர் இரவு வேளைகளில் பிரதானசாலைகளை தவிர்த்து உட்பாதைகள் ஊடாக பயணம் மேற்கொள்கின்றனர். வரணியில் இருந்தும் எழுதுமட்டுவாள், உசன் பிரதேசங்களில் இருந்தும் கச்சாய், கோய…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
குண்டு வைத்தது யார் ..?குண்டு வைத்தது யார் ..?
-
- 5 replies
- 1.1k views
-
-
வவுனியா – கந்தரா வீதி, உந்தளக்குளம் பகுதி கிணற்றில் இருந்து 25 வயது நிரம்பிய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்று (17) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – திருநெல்வெளி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மரியகந்தாஸ் வவிஜியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியாவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வேளை, நேற்று (16) மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=15977
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அக்கறை காட்டுமா அரசு? தென்கிழக்காசிய நாடுகளை உலுப்பி, பெரும் உயிர்ச் சேதங்களையும் உடைமை நாசத்தையும் விளைவித்த ""சுனாமி'' என்ற ஆழிப்பேரலை தாக்கி, இன்னும் ஐந்து நாள்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் புனர்நிர்மாணப் பணிகளுக்குமென ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச மட்டத்தில் உதவும் திட்டங் களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்த அளவில் ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவை. ஆனால், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் இப் பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மிக மந்தமாகவே, குறை வாகவே நடைபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் slemb.abudhabi@mfa.gov.lk மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்ற…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவத்தினில் அண்மையினில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பினில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையினில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது. ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையினில் இணைந்து பலாலியினில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையினில் உயிரிழந்திருந்தார்.பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவரது மரணம் தொடர்பினில் பல கதைகள் பேசப்பட்டு வந்திருந்த நிலையினில் படையினில் வறுமை காரணமாக இணைந்து கொண்ட ய…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவர். இந்த வகையில் கூட்டமைப்பு, சனாதிபதி தேர்தலில் வேட்பாளர் எவரையும் நிறுத்துவதில்லை என்ற தீர்மாணத்திற்கு எதிராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கே சிவாஜிலிங்கம் சுயேற்சையாக சனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் தமிழீழ விடுதலை இயக்கமான (TELO) ரெலோவைச் சேர்ந்தவர். ரெலோவின் ஏனைய மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களும் இவருக்கு ஆதரவாக உள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ள போதிலும், அடுத்த சில தினங்களில் வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் பா.உ இரா சம்பந்தன் நாடு திரும்பியதும் அவசர கூட்டம் கூட்டப்படும் என தமிழ்தேசிய கூட்டமைப…
-
- 1 reply
- 1.1k views
-