Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை" மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குறித்த இரு வழக…

    • 3 replies
    • 1.1k views
  2. வலி.வடக்கு மீள் குடியமர்வினை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஏற்பாட்டாளர்களிற்கு இன்று அதிகாலை மாட்டுத்தலைகள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளது. வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ச.சஜீவன் ஆகிய இருவரதும் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்து மிரட்டல்களை விடுத்த நபர்கள் அவர்களது வீடுகளிற்கு முன்னாலும் இன்று காலை மாட்டின் தலையினையும் வைத்துவிட்டு சென்றுமுள்ளனர். சம்பவம் குறித்து தவிசாளர் சோ.சுகிர்தன் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவிக்கையில்;, நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்று…

  3. "வடமாகாணத்தைக் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்" 'எமது பெண்கள்; பாலியல் பலாத்பாரங்களுக்கு உட்படுத்தப்படகின்றனர் இவற்றை காவற்துறையினர் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது' என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன், 'அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதேயாகும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1) முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்ட…

  4. "உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 1.8k views
  5. "உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;' தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம் என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜா அளித்துள்ளார். பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்னஇ வைகோ…

  6. "உண்மையைக் கண்டறியும், ஆணைக்குழு"வை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக... புதிய சட்டம்! இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் எனTk; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டிய…

  7. Posted on : Sun Mar 30 21:45:00 2008 "உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார். "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே. கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு…

  8. Posted on : Fri Jun 22 7:51:05 EEST 2007 "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியரைத் தேடிய வெள்ளை வான் அரச உயர்மட்டக் குழுவினர் நேரில் விரைந்து விசாரணை "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது. கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாத…

  9. "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன..எம்.கே.சிவாஜிலிங்கம்2009-12-25 21:04:40 "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் "உதயன்", "சுடர் ஒளி" ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி. இந்…

  10. "வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு உதவி அமைப்புக்கள் தடையின்றிச் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த வருட இறுதிக்குள் இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருப்பதையும் வரவேற்றிருக்கின்றார். "இந்த உறுதிமொழியை யதார்த்தமாக்குவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க முற்பட வேண்டும்" எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றியபோது ஐ.நா.செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஒர…

    • 0 replies
    • 421 views
  11. Started by Rudran,

    கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்... எந்தமொழியும் தோற்றுப்போகும். வார்த்தைகள் வறுமை அடையும் உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும். பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும். ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது. சமுத்திர நீரை அகப்ப…

    • 0 replies
    • 1.2k views
  12. (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்க…

    • 0 replies
    • 380 views
  13. (செ.தேன்மொழி) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உயிர்த் ஞாயிறுதின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன் , 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். இதன்போது நாடுபூராகவும் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள…

    • 6 replies
    • 585 views
  14. "உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு "எழுக தமிழ்' பேரணியை வெற்றி பெறச்செய்வோம்" உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு "எழுக தமிழ்' பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும…

  15. "உரிமையை கோரும் வட, கிழக்கு தலைமைகள் வெள்ளத்தின் போது தலைகாட்டவில்லை" (நா.தனுஜா) வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட…

  16. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 669 views
  17. மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்? ஆளுகின்ற பொதுஜன பெரமுன (SLPP) ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் எம்பி. அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி தனது சமூக உடகங்களில் கூறியுள்ள கருத்தை தேசிய ஊடகங்களுக்கு மேலும் விவரித்து கூறியுள்ளதாவது, பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வற்கு நல்லதே. அது நாகரீக அர…

    • 1 reply
    • 585 views
  18. 12 முறை நாங்கள் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக உண்ணாநிலையை மேற்கொண்டோம், எவ்வித பயனுமில்லை. 45 நாட்கள் அமைதியாக இருங்கள், அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். காத்திருந்தோம். பயனில்லை. இதற்கு பின்னரே இம்முறை உண்ணாநிலையை மேற்கொள்ள தீர்மானித்தோம். இன்று 10 நாட்கள் கடந்து விட்டது. எமது தோழர்கள் மூவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். 55 வயதான தோழர் எச்சில் கூட விழுங்காமல் நேற்று முதல் உண்ணாநிலையை தொடங்கியுள்ளார். இவ்வளவுக்கு பிறகும் உறுதியோடு உள்ளோம். எமக்காக எமது உலகு முழுக்க உள்ள தமிழ் மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலி கேள்வி பதிலில், தான் முதல்வராய் இருந்த போது மாத, மாதம், குழு, குழுவாக வ…

    • 0 replies
    • 274 views
  19. "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்" ==================== ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட இலங்கை பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம் சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பென்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப் …

  20. "உலகின் எல்லா நாடுகளிலும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன நாங்களும் மீறினோம் இப்போ சரி செய்கிறோம்" 26 அக்டோபர் 2013 உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன என அவர் சுடடிக்காட்டியுள்ளார். எனவே, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். அமர்வுகளி;ல் பங்கேற்கத் தவற…

  21. "உலகின் வெறுமையான சர்வதேச விமான நிலையத்தின் பின்னணிக் கதை" - மத்தள விமான நிலையம் தொடர்பில் போஃர்ப்ஸ் சஞ்சிகையில் தகவல் உலக புகழ் பெற்ற வர்த்­தக சஞ்­சி­கை­களில் ஒன்­றான போஃர்ப்ஸ் சஞ்­சி­கையில் மத்­தள விமான நிலையம் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­ப­தி­வுக்கு "உலகின் வெறு­மை­யான சர்­வ­தேச விமான நிலை­யத்தின் பின்­னணிக் கதை" என்று தலைப்­பி­டப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்­டவர் ஒரு­வ­ரினால் இக்­கு­றிப்பு எழு­தப்­பட்­டி­ருப்­ப­துடன் அவர் இலங்­கைக்கு சுற்­றுலா மேற்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் மத்­தள விமான நிலை­யத்­திற்கு சென்ற போது தான் முகம் கொடுத்த, சந்­தித்த விசித்­தி­ர…

    • 6 replies
    • 763 views
  22. "உலகில் காணாமல் போவோர்" ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடம்: தமிழர் மனித உரிமைகள் மையம் [வியாழக்கிழமை, 22 மார்ச் 2007, 18:07 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவு ஓரு சிறிய தீவு என சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில், இதே சிறிய தீவு, உலகில் காணாமல் போனோர் விடயத்தில் இராண்டவது இடத்தை அடைந்துள்ள வெட்கட்கேடான விடயம் பற்றி, எந்தவித அக்கறையும் கொள்வதில்லை என பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் "சர்வதேச சர்வ நம்பிக்கை" சபையின் சார்பில் கலந்து கொண்டு …

  23. "உள்நாட்டுப் பொறிமுறை விசாரணையானது எமக்கு மிகுந்த ஏமாற்றமே": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 09.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் கொழும்பில் இருந்து சட்டத்தரணியும் ஆய்வாளருமான விவேகானந்தன் புவிதரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/5mhccgynrdby

  24. "உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை" உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும். …

  25. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ! ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், பெருமை போற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது. நாளை மறுதிகம் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். அத்துடன் நாளை (26.11.13) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநநாள் அனுஸ்டிப்பும் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகளை தமிழ் மக்கள், அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.