Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 07 Nov, 2025 | 10:45 AM செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வ பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். பாராளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்கு பற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டு…

  2. மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதிநிதி றிச்சர்ட் பௌச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை கொண்ட வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண த்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மணலாறு என்ற தமிழ் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு கடந்த பல வருடங்களாக இந்த சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தனி பிரதேச செயலகப்பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக அனுராதபுரமாவட்ட நிர்வாகத்தில் இணைக்கப்பட்டிருந்த மணலாறு என்ற வெலிஓயா பகுதி தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த…

  4. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய நாட்களை விடவும் இன்று சனக்கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீ…

    • 1 reply
    • 448 views
  5. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!! இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சி…

  6. [size=2] [size=4]2006ஆம் ஆண்டு திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவர் மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17பேரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன இந்த வழக்குகளை மீளவும் ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டது. …

  7. போருக்கு பிற்பட்ட காலப்பகுதியில் திட்டமிட்டமுறையில் மதமாற்றத்தினூடாக கிழக்கு மாகாணத்தில் இனமாற்றம் நடைபெறுவதாக முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். துளியம் இணையத்துக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயத்தை தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், காத்தான் குடியை மையமாக வைத்து நடைபெறும் இந்த திட்டமிட்ட இனமாற்ற நடவடிக்கைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மதப்போதகர்கள் அரபு நாடுகளிலிருந்து பெருந்தொகையான பணங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகளின் துணையுடன் கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு, முஸ்லிம் இனமாக்கப்படும் தமிழர்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிம…

  8. 28 Nov, 2025 | 04:30 PM இலங்கையில் நிலவும் கடுமையான வானிலை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அளவிலான சேதத்தினை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையுடன் கூடிய ஆதரவையும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்–உல்–அசீஸ், பாகிஸ்தான் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதுடன், இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம். கடுமையான காலநிலை அசாதாரண சூழ்நிலைக்கு இலங்கை அதிகாரிகள் துரிதமாகவும் ஒருங்கிணைந்தவாறும் மேற்கொண்டு வரு…

  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்தவிகாரைகள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சிலர் துணைபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் திட்டமிட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடீரேன நீண்ட நாட்களுக்கு பின் இன்ற…

    • 0 replies
    • 270 views
  10. 09 Dec, 2025 | 03:49 PM தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போனது தொட…

  11. இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்... தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் . ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்... இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!! கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

  12. ஈழத் தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களைப் பற்றி மனு கொடுப்பதற்கே சிரமப்படத்தான் வேண்டி இருக்கிறது. சென்னையில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுத் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் அவையில் கொடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்றபோது அமெரிக்காவே புயலில் சிக்கி இருந்தது! தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு எனப்படும் ‘டெசோ’ அமைப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் உருவாக்கினார். அது தொடர்பாக சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்தத் தீர்மானத்தின் நகலை தி.மு.க. எம்.பி-க்கள் அனைவரும் ஒருசேரப் போய்க் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, ‘ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தத் தீர்மானத்தைக் கொடுப்போம்’ என்றும் கருணாநிதி அறிவித்தார். இத…

  13. வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பங்காளிக்கட்சியான ரெலோவிற்கு சந்தேகத்தை உருவாக்கி வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஒப்படைத்த ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பு உறுப்பினர் எம்.பி.நடராசாவுக்கு பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான உ றுப்பினர் பதவி போனஸ் ஆசனத்தின் அடிப்படையில் ரெலோவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள போதும் இரண்டு மாதங்களாகின்ற நிலையில் வெற்றிடம் இது வரை நிரப்படப்படவில்லை. 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வட மாகாணசபை தேர்தலில் அமோக வெற்றியீ…

    • 0 replies
    • 306 views
  14. மட்டுவில் “ஆறு கிராமங்களின்” தாகம் தீர்க்க விசேட திட்டம்! மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லை, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக நிருவாக பகுதிக்கு உட்பட்ட திகிலிவெட்டை, அக்குறானை, முறுத்தானை, மிணுமிணுத்தவெளி, பூலாக்காடு மற்றும் பொண்டுகள்சேனை உள்ளிட்ட கிராமங்கள் வரட்சியான காலங்களில் மட்டுமன்றி, வருடம் முழுவதும் குடிநீர் பிரச்சினையினை அதிகளவில் எதிர்நோக்குகின்ற கிராமங்களாகும். இப்பிரச்சினையினை கடும் சவால்களுக்கு மத்தியில் இயன்றளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கில் வாழைச்சேனை பிரதேச சபையால் நாள்தோறும் உழவு இயந்திர இழுவை நீர் பவுசர் மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வரும் நிலையில், திகிலிவெட்டை, முறுத்தானை, அக்குறானை, மிணுமிணுத்தவெளி ஆகிய கிராமங்களில் சமூக …

  15. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் 2025 டிசெம்பர் 20 , மு.ப. 11:04 தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி…

  16. டெல்லி: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்துப் பேசவும், நிலைமையை நேரில் கண்டறியவும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கை பிரச்சனைக்கு சமரச தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டதோடு, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். இதுகுறித்து நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். …

  17. அமெரிக்கத் தடையினால், ஈரானிடம் எண்ணெய் கொள்வனவை சிறிலங்கா இடைநிறுத்தியுள்ளதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் விரிசல் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா பலநோக்கு நீர் மின் அணைக்கட்டு அமைக்கும் திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உமாஓயா திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள இரு ஈரானிய நிறுவனங்களின் தவணை கடந்த கொடுப்பனவு மற்றும் ஏனைய நாடுகளிடம் இருந்து எண்ணெயை வாங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவு போன்ற காரணங்களினாலேயே ஈரானின் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 ஏப்ரலில் ஈரானிய அதிபர் மொகமட் அகமட்நியாட் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களில், 450 மில்லியன் டொலர் செலவிலான உமா ஓ…

  18. புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் ம…

  19. அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற …

  20. வரவு - செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (17) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த 8ம் திகதி சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் 19ம் திகதி தொடக்கம் டிசம்பர் 8ம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. வரவு - செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  21. 2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார் .6வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்',தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொ…

  22. நெல்லை கருத்தரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை எம்.பி.க்கள் பேசிய பேச்சு சி.டி.யில் பதிவு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இலங்கை போரில் ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை உள்ளது. இதனால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நெல்லையில் 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பா.ம.க. கொள்கை விளக்க …

  23. [size=3][size=4]எமது தேசத்து புதல்வர்களின் நினைவுகளை சுமந்த புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்நாள் சிறப்புஒலிபரப்புகளை தாயகம், தமிழகம்,மற்றும் அனைத்து நாடுகளிலிலும் கேட்கும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]எமது சிறப்பு ஒலிபரப்புக்களை தாயக நேரம் காலை5.30 தொடக்கம் இரவு 22மணி வரை கேட்கலாம்.[/size] [size=4]தமிழீழம் நோக்கிய எமது சிற்றலை ஒலிபரப்புக்கள் 27.11.2012 அன்று மாலை 5மணி தொடக்கம் 8மணி வரை 15650Mhz என்ற அலைவரிசையில் கேட்க முடியும்.[/size] [size=4]அதே நேரம் எமது இணையத்தளம் ஊடாக 24மணி நேரமும் எமது ஒலிபரப்புக்கள் ஒலித்தவண்ணமுள்ளன. www.pulikalinkural.com[/size] [size=4]அனைத்து செல்லிடப்பேசிகள் ஊடாக கேட்க விரும்புவோர்: www.mobilevot.com[/size] [size=…

  24. விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா தொடர்பிலான அறிக்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த சம்பவம் குறித்த அனைத்து விசாரணைகளும் பூர்த்தியாகியுள்ளன. விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆறு ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் பத்து அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சாதகமான நிலைமை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஊட…

  25. யாழில். மாவைக்கு சிலை திறப்பு adminJanuary 31, 2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.