ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள் (செல்வன்) ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு போராடத் தயாராகும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,…
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dbb0a7d494132ee
-
- 0 replies
- 1.5k views
-
-
மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கீழ் செயற்படும் மிலேனியம் சவால் நிதியத்தின் நோக்கம், காணி வங்கிச் சட்டம் என்ற பெயரில், சிறிலங்காவின் காணிச் சட்டங்களை மாற்றுவது தான். அனைத்து அரச காணிகளையும் இந்த காணி வங்கியின் கீழ் கொண்டு வரவும், அந்தக் காணிகளை வெளிநாடுகள் உள்ளிட்ட எவருக்கும் வழங்குவ…
-
- 0 replies
- 116 views
-
-
நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய ஒருவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு பொருத்தமானவரும் அவரே. நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு அவருக்கு மேலும் காலஅவகாசம் காணப்படுவதாக அவரது தந்தை மஹிந்த ராஜபக்ஷ ஒருசந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். என…
-
- 0 replies
- 531 views
-
-
மன்னார் மடு தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 601 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களை இனி கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர் பிரச்சினை குறித்து உங்களது பிரதமரு…
-
- 0 replies
- 672 views
-
-
விஷமிகளால் தீ வைத்து அழிக்கப்பட்ட லண்டன் முத்துமாரியின் சித்திரத் தேர் Saturday, November 19, 2011, 11:28 லண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவிலின் சித்திரத் தோர் கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணிக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ஆலயம் கடந்த 15 வருட காலமாக லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருவதுடன், மேற்படி சம்பவத்தை சிவயோகம் அறங்காவலர் அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, ச…
-
- 18 replies
- 2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுடுள்ளதாக சிங்கள அரசியல் நிகழ்ச்சியான பொலிரிக்சில் கருத்து பரிமாறப்பட்டிருந்தது. இந்தத் தேர்தல் விஞ்ஙாபனத்தில தமிழர்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தெரிவித்ததாகவும் எனினும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சேர்ப்பதற்கு சம்பந்தனும் சுமந்தீரனும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு http://www.lankachannel.com/politix-10th-july-2015_1b44a0bfc.html நான் கூறிய விடயம் 16ம் நிமிடத்திலிருந்து பேசப்படுகிறது
-
- 0 replies
- 389 views
-
-
பாலித ஆரியவன்ச கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட…
-
- 7 replies
- 1.4k views
-
-
Here are the full details of the group of white Van criminal abductors (Lanka-e-News -23.Nov.2011, 11.55P.M.) Lanka e News is in receipt of reliable information on the groups involved in the abductions of civilians in the notorious white Van. This whole operation is carried out on the orders of defense Secretary Gotabaya Rajapakse by a former Sergeant Major of the Special Force's (SF's) LRRP unit. His name is Maddumage Wasantha who lost a leg during the Mamaduwa in Vavuniya District army operations. He left the Army because of his disabled condition on medical grounds. Although he is supposed to have left the Arm…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அமைச்சர்களின் வாகனம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி May 10, 2024 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வந்தாா்-நளின/
-
-
- 8 replies
- 852 views
-
-
அரச அதிபர் அவமதிப்பு Written by Seran - Oct 17, 2007 at 12:11 PM முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் ஓமந்தை ஸ்ரீலங்காப்படை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் அவமதிக்கப்பட்டுள்ளார் ஓமந்தை படை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் சுமார் ஒன்றரை மணிநேரங்களாக அவரைத்தடுத்துவைத்ததுடன் அவர் தனது சொந்தப்பாவனைக்காக எடுத்துவந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். படைத்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கவலைதெரிவித்துள்ள அரச அதிபர் அவர்கள் தான் அரசஅதிபர் எனத்தெரிந்தும் படையினர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகவும். படையினரின் இவ்வாறான நடவடிக்கையால் தம்மால் முல்லைமாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் ஆற…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ். மாவட்டம், வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நான்கு வர்த்தக நிலையங்களின் வெளிப்பூட்டுகள் உடைக்கப்பட்டு சுமார் 10 இலட்ம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்களும் 12 ஆயிரத்து 500 ரூபா ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.நகரின் இதயப் பகுதியிலுள்ள பழைய மெத்தைக்கடைச் சந்தியின் இருமருங்கிலும் பிரதான வீதியில் இருக்கும் புடவைக் கடை, இரும்புப் பொருள் விற்பனை நிலையம், மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களிலும் மெத்தைக்கடைச் சந்திக்கு எதிரே தும்பளை வீதியில் இருக்கும் தொலைபேசி விற்பனை நிலையத்திலுமே இக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இவ் வர்த்தக நிலையங்களின் முன்பக்க கதவுகள் ஆயுதங்களால் உடைக்கப்பட்டு இக்கொள்ளை அ…
-
- 1 reply
- 566 views
-
-
தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019 தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 6 replies
- 1.2k views
-
-
வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:.விபரங்களுக்கு
-
- 0 replies
- 2.9k views
-
-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படாத பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அடுத்த ஆண்டு முற்பகுதியில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுவதாக உதவி அரசாங்க அதிபர் பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இன்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. நாகர்கோவில் கிழக்கு, நாகர் கோவில் தெற்கு ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளன. மருதங்கேணிக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதை மட்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கட்டைக்காடு, மருதங்கேணி ஆகிய பகு…
-
- 1 reply
- 474 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பரஸ்பர குழிபறிப்புக்கள் உச்சமடைந்துள்ள நிலையினில் தற்போது உள்ளுராட்சி மன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பலரும் மீண்டும் தமக்கு அதே கதிரைகளினை தருமாறு நிபந்தனை விதித்துவருகின்றனர். யாழ்.மாவட்டத்தில் யாழ்.மாநகரசபை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கூட்டமைப்பு வசமேயுள்ளன. இவை அனைத்தினதும் ஆயுள்காலம் நாளை வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் முக்கிய தலைகளிற்காக பிரச்சாரம் செய்துவரும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமக்கு அடுத்த தடவையும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருவதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் பாலியல…
-
- 0 replies
- 217 views
-
-
வைச்சிட்டாய்யா ஆப்பு வைச்சிட்டான்....
-
- 0 replies
- 757 views
-
-
வாக்குப் பொறுக்கப் பயன்படுத்தப்படும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வேந்தன்இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அதிகாரத் தரகராகச் செயற்பட்டவரும் பரபப்புச் செய்தியாளருமான வித்தியாதரன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவராக பிரபாகரனின் மெய்பாதுகாவலராகச் செயற்பட்ட வேந்தன் அல்லது சிவானந்தன் நவீந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இத் தகவல்களை இலங்கை அரசின் லேக் ஹவுஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் ஆசனங்களைக் கைப்பற்றும் நோக்குடன் வித்தியாதரனால் பயன்படுத்தப்பட்ட வேந்தன் போரில் இரண்டு கால்களையும் இழந்தவர். தவிர, காமினி அல்லது ராசையா தர்மகுலசிங்கம் என்ற மற்றொரு கால்களை இழந்த விடுதலைப்…
-
- 1 reply
- 548 views
-
-
பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்
-
- 4 replies
- 3.9k views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவரின் விடுதலை தொடா்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினர்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக இன்று பலாலியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/120967/
-
- 0 replies
- 311 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUN, 2024 | 09:58 AM நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் வயதுடையவை ஆகும். …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் கோவையில் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் இணைந்து உணர்வெழுச்சியான வீரவணக்க ஊர்வலத்தை தற்போது நடத்தி வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது. நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அ…
-
- 11 replies
- 812 views
-