Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவரும் அரசாங்கத்தினால் தேடப்பட்டவருமான மத்துமகே லசந்த சமிந்த பெரேரா என அறியப்படும் அங்கொட லொக்கா மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தில் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். அங்கொட லொக்காவின் மரணத்தையடுத்து அதில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் இரசாயனவியல் பரிசோதனையிலும் அவர் இயற்கையான முறையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவருடன் கோயம்புத்தூரில் உள்ள பாலாஜீநபகரில் இருந்த இலங்கை பெண்ணான 27 வ…

  2. தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு அலுவலகம் , நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது.இதைப் பற்றி சன் தொலைக்காட்சியில் சிறிதாய் கூட செய்தி இல்லை.இலங்கையில் நடந்துள்ள இந்த தாக்குதலை அந்நாட்டு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.தாக்குதல் நடைபெற்றதை வவுனியா போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். அங்கு செத்துவிழும் மக்களைப் பற்றிய செய்தியைத்தான் சன் இருட்டிப்பு செய்கிறது என்றால் , இதையுமா??!! அங்கு எல்லா தமிழ் மக்களும் செத்தொழிந்த பின் யாருக்காக தமிழ் ஒளிபரப்பு செய்வீர்கள் சன் நிறுவனமே…சிங்களர்களுக்கா?! இல்லை இல்லை நீங்கள் சிங்களர்களுக்காக தனி அலைவரிசை தொடங்கினாலும் தொடங்குவீர்கள். http://www.isa…

  3. அழிக்க நினைத்தால் அலை கடலாக எழுவோம் என ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலை ஆக்கிரமித்த வரலாற்றுப் பதிவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிங்கள அரசின் 61 ஆவது சுதந்திர நாளினை தமிழரின் கறுப்பு நாளாய் பிரகடனப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. எவன் என்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்

    • 0 replies
    • 711 views
  5. அபகரிக்கப்பட்ட அம்பாறை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் அம்பாறை என்றால் அழகிய பாறை என்று அர்த்தம். ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெயர்களில் மிகவும் செம்மையானதொரு பெயர் அம்பாறை. மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாறை தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூமி. தமிழ் மக்களின் தாயகப் பகுதியில் மிகவும் தொன்மையான பல ஆலயங்களையும் செழுமையான பாரம்பரியங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது அம்பாறை. சிங்கள அரசுகள் முன்னெடுத்த குடியேற்றத் திட்டங்களின் மூலம் தமிழ் மக்கள்நிலங்களை இழந்தார்கள். 1950களுக்குப் பின்னர் சிங்கள அரசுகள் முன்னெடுத்த தீவிர நில ஆக்கிரமிப்புத் திட்டத்தில் அதிகம் பலியானது அம்பாறை. பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களி…

    • 2 replies
    • 972 views
  6. வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றம் : அரசின் திட்டமிட்ட நடவடிக்கை வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டுள்ளமை சிறீலங்கா அரசின் இன அழிப்பிற்கான திட்டமிட்ட நடவடிக்கை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் பணியாற்றிய அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் சிறீலங்கா அரசினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன. ஆனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்களும்இ மற்றும் கரிதாஸ் போன்ற ஒரு சில மனிதநேய அமைப்புக்களின் சில பணியாளர்களும் அங்கு தொடர்ந்தும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் …

  7. வடக்கில் மாணவர் கொலை போன்று தெற்கிலும் நடக்கிறதாம் -மகிந்த கூறுகிறார் வடக்கில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கொலை போன்று தெற்கிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சோமாவதி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், யாழ். இளைஞர்கள் இருவரின் மரணத்தை அரசாங்கத்தின் கணக்கில் பாரமாக்கப்படக் கூடாது எனவும் தென் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் பொலிஸாரினால் இடம்பெற்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். நல்லிணக்கம் எனும் போர்வையில் இதனை அரசாங்கம் அள்ளிக் கொள்ளாம…

  8. விஜய குமாரதுங்கவின் 25 வது நினைவு தின நிகழ்வு நேற்று புதன் கிழமை பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , பிரதம அதிதியாக கலந்து கொண்ட டில்லியில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் பிரதாப் பானு மேத்தாவிற்கு விஜயகுமாரதுங்க தொடர்பான நூலினை கையளிப்பதையும் , நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க , இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா , அமைச்சர் ரவூப் ஹக்கீம் , மற்றும் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6599:--25--------&cati…

  9. முஸ்லிம்களின் பரம எதிரி இஸ்ரேல், மைத்திரி ரணில் மங்களவுக்கு நண்பர்கள்'': கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜெருஸலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் பலஸ்தீனுக்கு சொந்தமானது என தெரிவித்து யுனெஸ்கோ மாநாட்டில் பலஸ்தீ்ன் கொண்டுவந்த பிரேரணைக்கு அரசாங்கம் ஆதரவாக வாக்களிக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஜுமாஆ தொழுகைக்கு பின்னர் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின…

  10. விடுதலைப்புலி உறுப்பினரின் உறவினராலேயே பிரச்சனை -சிறிசேன குற்றச்சாட்டு இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதே பிரச்சினைகள் எழுந்தமைக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என சிறீலங்காவின் மனித உரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்தது. படையினரும் பொலிஸாரும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை ஆ…

  11. மட்டக்களப்பில் 90 நாட்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளனர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பணிமனை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களில் அதிகவானவர்கள் படுவான்கரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த பகுதியில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்படவில்லை என தெரிவி;க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 29 பொதுமக்களும், டிசம்பர் மாதம் 26 பொது மக்களும், ஜனவரியில் 21 பொதுமக்களும் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 142 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் மட்டக்க…

  12. வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்

  13. இலங்கையின் வட பகுதிக்கு நேரில் சென்றுள்ள அமெரிக்க தூதரக அரசியல் துறை அலுவலர் ஜேக்கப் ஸ்ரிக்கி, அங்குள்ள மனித உரிமை நிலைமைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடங்களில் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமது வடபகுதிக்கான பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜேக்கப் ஸ்ரிக்கி, வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகுந்த கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது என்றும், கொழும்புக்குச் செல்வதற்காக வந்த மக்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது ஒரு சம்பவமாக இருந்த போதிலும், இந்த பகுதியின் நிலைமைகளை விளக்குவதற்கானதொரு சிறந்த உதாரணமாக இந்து அமைந்திருக்கின்றது என்றும் கூறினார். இதேபோன்று நல்ல…

    • 0 replies
    • 452 views
  14. மன்னார்-வங்காலையில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 5 பேர் மன்னார் பொலி ஸாரால் இன்று(7) காலை கைது செய்யப்பட்டனர்.. மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருட்களின் நிறை 2 கிலோ கிராம் எனவும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/news/19856

  15. முற்றான தமிழர் அழிவை விரும்பும் புஷ்ஷின் ஆவி - தமிழ்நெட். வரலாற்றின் பாடங்களின்படி எப்போதுமே இனக்குழுக்கள் வென்றதாகவோ அல்லது தோற்றதாகவோ இருக்கவில்லை. அது எப்போதுமே அடக்கப்பட்டவர்களதோ அல்லது ஆக்கிரமிப்பாளர்களதோ வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ தான் எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பது வெல்பவர்களினதும், தோற்பவர்களினது மீதமிருக்கும் எச்சங்களை அல்லது பிணங்களை உண்ணக் காத்திருந்து மேலே சுற்றி வட்டமிடும் பிணந்திண்ணிக் கழுகுகளின் விருப்பமான மேடையாகத்தான் இருந்திருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பதுதான் அடக்கப்பட்ட அல்லது அழிக்கப்படும் மக்களுக்கு முன் இருக்கும் ஒரே தீர்வானால் அவகளுக்கும் அதை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை.........தொடர்ந்து வாசியுங்க…

  16. பிரான்செஸ் ஹரிசன் : 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' நூலும் எதிர்வினைகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 08:11 GMT ] [ நித்தியபாரதி ] பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன மோதல் தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிடுவதானது அமைதியான வாழ்வொன்றை வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்காது. நான் எழுதி வெளியிட்டுள்ள 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலில் சிறிலங்காவில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளேன். சிறிலங்காவின் கொலைக்களங்களில் அகப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறார்கள் தொடர்பாக நான் எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இந்த நூல் தொடர்பாக உ…

  17. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  18. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உரைகள் 2009 இன் 40 ஆயிரம் பொதுமக்கள், மரணம்,சிங்கள பௌத்த வெற்றி முழக்கம் மற்றும் பள்ளிவாசல்கள் மனிதஉரிமைகள் பாதுகாவலர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக எந்தவொரு பதிலும் இல்லாமல் ஒவ்வொருவரினதும் புரிந்துணர்வற்ற நோக்கங்களுடன் காணப்பட்டன என்று இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தை தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான காலக்கிரம மீளாய்வு நடவடிக்கைகளில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 213 பரிந்துரைகளில் தனது நாடு 110 ஐ ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பி…

    • 1 reply
    • 602 views
  19. ஜேர்மனில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு -க.அகரன் வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். அதனையடுத்து, மீண்டும் ஜேர்மனுக்கு சென்றுவிட்டார். எனினும், அங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாததால் நாடு திரும்பிய அவர், பத்தினியார் மகிழங்குளத்தில்…

  20. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 1 காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 2

    • 1 reply
    • 1.7k views
  21. -கெலும் பண்டார, யொஹான் பெரேரா 'இலங்கையிலுள்ள பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தும் விடாமுயற்சியின் வெளிப்பாடாகவே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கருத முடியும்' என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியுற்ற நிலையில் நாடாளுமன்றில் அது குறித்து பேசிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பட்டும் படாமலும் மனமில்லாமலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்தின் சாதனைகளை அங்கீகரிப்…

  22.  ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன் தெரிவித்தார். மேற்படி நபர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யாழ். தேவி ரயியில் பயணித்துள்ளதாகவும் களைப்பு காரணமாக ஓய்வெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/186976/ரய-ல-ந-ல-யத-த-ல-இர-ந-த-ஆண-ன-சடலம-ம-ட-ப-#sthash.diktJNaa.dpuf

  23. வன்னி-தமிழர்களை வெளியேற்ற ரெட்கிராஸ் எதிர்ப்பு டெல்லி: வன்னிப் பகுதியிலிருந்து தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பதாக இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா கூறியுள்ளார். இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நான் 2008ம் ஆண்டு கொழும்பு சென்று தலைமைப் பொறுப்பை ஏற்றேன். மனிதாபிமான நெருக்கடியை சரி செய்வதே எனது முக்கிய வேலையாக இருந்தது. போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலையாக இருந்தது. 2வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி அப்பாவி மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கு போதிய அளவில் சுகாதார வசதிகள்…

    • 3 replies
    • 1.2k views
  24. ஏ.எச்.எம். அஸ்வர் இஸ்லாம் மதத்தில் அடிப்படைவாதம் கிடையாது, நடு நிலையை கடைபிடிக்குமாறே குர்-ஆன் போகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு போது அடிப்படைவாதத்திற்குள் செல்ல மாட்டார்கள். பௌத்த மதத்திலும் நடு நிலை குறித்து கூறப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அனைத்து இனங்களுக்கான ஐக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இஸ்லாம் மற்றும் பௌத்த மதங்களில் அடிப்பவடைவாதங்கள் இல்லை. சில நபர்களின் தவறுகளை தவிர வேறு எதுவுமில்லை. முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கையடக்க தொலைபேசிகளில் செய்திகளை அனுப்பும் சக…

  25. வன்னி மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் 67 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.