ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142749 topics in this forum
-
தமிழ்பேசும் பகுதியில் தேவையான அதிகாரம் அளிக்கப்பட்டு சுமுக அரசியல் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்த்தப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தவித ஆக்கபூர்வமான பேச்சுக்கும் இலங்கை முன்வரவில்லை. இறுதிக் கட்டப்போரின் போது அப்பாவித் தமிழர்களைக் குறிவைத்து இலங்கை கொடூரமான தாக்குதல் நடத்தியதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. மார்ச் 2012ல் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை. ஐ.நா.ப…
-
- 0 replies
- 604 views
-
-
செவ்வாய் 04-12-2007 02:53 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "தமிழர் போராட்டத்துக்கு எதிராக இரு வல்லரசுகளின் இராணுவ உதவி" இதேசமயம், அரசியல் இலக்குகளைத் தாக்குவதென்பது போர் விதிமுறைகளுக்கு முரண்பாடானதென்பதும், அவை பலவீனமான இலக்குகள் என்பதும் இனப்பிரச்சினை போன்றவற்றில் தொடர்புபட்ட நாடுகள் அத்தகைய இலக்குகளைத் தெரிவு செய்வதில்லை என்பதும் ஒருதரப்பு அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயமாகும். இந்தவகையில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலானது சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறானதென்பதும் வெளிப்பட்டிருக்கையில், சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறிக் கொள்பவர்கள் பிரிகேடிய…
-
- 0 replies
- 2.5k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாது, அரசியல் பழிவாங்கள்கலே இடம்பெற்றதாக எதிர்க்கட்சித தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட…
-
- 3 replies
- 572 views
-
-
மோடி மஹிந்த சந்திப்பு இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சமாதானம் மிக்க ஒரு வாழ்க்கைக்கான தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான தேசிய நல்லிணக்கத்துக்கான செயல்முறையை துரிதப்படுத்த ராஜபக்ஷவிடம் மோடி கோரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தத்தை கூடியவிரைவில் அமல்படுத்துவது இந்த செயல்முறைக்கு வழிவகுக்கும் என்றும் மோடி ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று செவ்வாய்க்கிழமை காலை முறைப்பட…
-
- 0 replies
- 523 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…
-
- 4 replies
- 1.3k views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ’’சிறையில் உள்ள 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29ம் திகதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின…
-
- 0 replies
- 725 views
-
-
தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது" "தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையில் நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜீலை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோவின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணி போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதன், குமார் உள்ளிட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்படுகின்றது. இதனை …
-
- 1 reply
- 751 views
-
-
"தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?" - தமிழர் தலைவர் கி. வீரமணி ஈழத் தமிழர் பிரச்சினகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - மயிலாடுதுறையில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள். 30 கல் தொலைவில் மொழியால், வழியால், விழியால் உறவுடைய எங்கள் ரத்த சம்பந்தம் உள்ள தமிழர்கள் ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் குண்டு மழை. இன்னொரு பக்கம் பட்டினிச் சாவு என்கிற இரட்டைத் தாக்குதலால் ஓர் இனமே அழிந்து கொண்டு இருக்கிறது. தமிழ் ஈழத்தை விடுதலைப்புலிகள் பிரிக்கவில்லை ராஜபக்சேக்கள்தான் பிரிக்கிறார்கள். எங்காவது சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு குண்டு வீ…
-
- 0 replies
- 782 views
-
-
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதிக்குப் பதிலாக நட்டஈட்டினை பெற்றுக்கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மகனைப் பறிகொடுத்த வவுனி யாவைச் சேர்ந்த தந்தையொருவர் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியின் வவுனியா மாவட்ட அமர்வில் முன்னிலையாகிய போரினால் பாதிக்கப்பட்ட மாணிக்கம் ஜெகன் என்ற தந்தையே இந்த எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றார். பிரதமரினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான பொறுப்பு க்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி யின் மாவட்ட மட்டத்தில் அமர்வுகளை நடாத்தி வருகின்றது. இதற்கமைய குறித்த செயலணியின் வவுனியா மாவட்ட குழுவின் வவுனி…
-
- 0 replies
- 196 views
-
-
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி அனைத்துலக நாடெங்கும் இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களாலும், மனிதநேயப் பணியாளர்களாலும், இளையோர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே. எமது இடைவிடாத போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்படுகின்ற தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களைச் சாட்சியங்கள் ஊடாக வழங்கும் பணிக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் எம்மாலான அனைத்து வழிகளிலும் பலம் சேர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயற்படுகிறது. எனவே, எம் அன்பிற்கும், மதிப்புக…
-
- 0 replies
- 486 views
-
-
"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது. இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது. 2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி. இப்போதும் அதேபோன்று அமைச்சர…
-
- 3 replies
- 962 views
-
-
"தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு, இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்": வைகோ திகதி: 29.12.2009 // தமிழீழம் தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு. இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2654&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 0 replies
- 459 views
-
-
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் தமிழீழத்திற்கான "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடாத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கி "தமிழீழ சுதந்திர சாசனம்" தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். 1955 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சுமார் 50,000 தொண்டர்களைக் கொண்டு மக்கள் கருத்துப் பெற்று அவர்களின் நியாயமான விருப்புக்கள்ஐயும், கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக தனது விடுதலைக்கான சாசனத்தை வரைந்திருந்தது. அதே போன்று ஈழத்தில் (த…
-
- 1 reply
- 371 views
-
-
தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையைச் சேர்ந்த தமிழரான ரவி நேற்று தன்னையே எரியூட்டிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 551 views
-
-
"தமிழீழ" அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. நோக்கிய பாரிய எழுச்சிப் பேரணி. "இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசனை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி சற்று முன்னர் தொடங்கியது. ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2 மணியளவில் (தாயக நேரம் மாலை 5.45) இந்தப் பேரணி தொடங்கியது. பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார். - சிறிலங்கா ஆட்சி…
-
- 19 replies
- 3k views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் மு…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் "தமிழீழத் தனியரசே" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
-
"தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்து விட்டதா?: விஜயகாந்த். சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதன் மூலம் "தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்துவிட்டதா? என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் சிங்கள அரசால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விடியற்காலை 3 மணிக்கு தட்டி எழுப்பி அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் வீட்டைக் காலி பண்ணச் சொல்லி துப்பாக்கி ஏந்திய சிங்கள காவல்துறை தமிழர்களை பேரூந்துகளில் ஏற்றிக்கொண்டு கொழும்பு மாநகரத்திற்கு அப்பால் கொண்டு போய் விட்டுள்ளது. அவர்கள் மீண்டும் கொழும்புக்கு வ…
-
- 10 replies
- 2.1k views
-
-
"தமிழைப் படித்துவிடாதீர்கள்! " - நொந்தவர்கள் சொல்கிறார்கள்.. [Tuesday, 2011-03-08 15:28:37] 'தாய்மொழியாம் தமிழ் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் தமிழ் மொழியை பாடமாக எடுத்துப் படித்தோம். வாழ்க்கையில் எத்தனை பெரிய தவறை செய்துவிட்டோம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது� என்று நமக்கு கண்ணீர் கடிதம் ஒன்று வந்திருந்தது. அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு...! சங்க காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் காண்பதையே பெரும்பேறாகக் கருதினார்களாம், ஆனால், இன்று மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் தமிழ் இலக்கியம் படித்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். தமிழாசிரியர் பணிக்காக பி.ஏ., எம்.ஏ., பி.லிட்., பி.எட்., படிப்புகளை, அதுவும் கல்லூரிகளில் சென…
-
- 3 replies
- 821 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும்,…
-
- 0 replies
- 386 views
-
-
Published By: DIGITAL DESK 3 21 MAR, 2024 | 04:50 PM "தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார். இதனை …
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டிருப்பதாக டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்பதுகளில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்…
-
- 30 replies
- 2.2k views
-
-
"தமிழ் ஈழம் மலர தீக்குளித்த என் அண்ணனின் கனவு நிறைவேறவில்லையே''-முத்துக்குமாரின் தங்கை வேதனை சென்னை: தமிழ் ஈழம் மலருவதற்காக தீக்குளித்த என் அண்ணன் முத்துக்குமாரின் கனவு நிறைவேறவில்லை, என்று அவரின் தங்கை தமிழரசி கண்ணீருடன் கூறினார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக நேற்று காலையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் [^], பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தேசிய விடுதலை இய…
-
- 2 replies
- 716 views
-