Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூரில் அரசியல் கலந்துரையாடல்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண பங்கேற்பு யாழ்.முகாமையாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த அரசியல் கலந்துரையாடல் நேற்றுச் சனிக்கிழமை(23.02.2019) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் இணைந்த வட- கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் லங்க சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்து கொண்டு “இலங்கை அரசியலும் எதிர்காலமும்” எனும் தலைப்பில் நீண்ட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்ப…

  2. மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன JUN 18, 2015 | 10:28by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப்பட்டியலும் இடம் வழங்கப்படாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்து விட்டார். அதேவேளை, நாடா…

    • 0 replies
    • 570 views
  3. FacebookTwitterGoogle+Email ViberWhatsApp நெல் சந்தைப்படுத்தும் சபையால் ஒட்டுசுட்டான் நெற்கொள்வனவு மையத்தில் நெற்கொள்வனவு இடம்பெற்று வருகிறது. https://newuthayan.com/story/15/ஒட்டுசுட்டானில்-நெல்-கொ.html

  4. மஹிந்தரின் ஆணைக்குழு அறிக்கையில் படையினர் போரின் இறுதிப்பகுதியில் பல தவறுகளைசெய்துள்ளதாகவும் ஆனால் அவறுக்கு சரத்பொன்சேகாவும் அவர்களின் கீழ் இருந்த சில கட்டளை அதிகாரிகளுமே காரணம் என கூறப்பட்டுள்ளதாம். . மஹிந்தரும் கோத்தாவும் தாம் தப்புவதற்காக சரத்பொன்சேகா மீதும் அவரது நெருங்கிய அதிகாரிகளும் பலிக்கடாவாக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை அறிந்துதான் சரத் பொன்சேகாவும் தேர்தலில் குதித்து வெற்றி வெற்று அரசியல்வாதியாகப் பார்த்தார். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. . நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் புரிந்த படையினர்க்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என கூறப்பட்டு இருக்கின்றது.இதன்படி பொன்சேகாவிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இனிம…

  5. இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது! கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வ…

  6. இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவோர் இனங்காணப்படுமிடத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். சுன்னாகம் பொலிசார் இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுன்னாகம் பொலிஸ் பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திக்கு சந்தி நின்று இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், வீதியில் செல்லும் பெண்கள் மாணவிகளுடன் சேஸ்டை செய்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பொது இடங்களில் இருந்து மதுபானம் அருந்துதல், போதையில் குழப்பங்களை உண்டாக்குதல், அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல், மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…

  7. சிறிலங்காவின் தமிழ் அச்சு ஊடகமான உதயன் நாளேட்டின் ஆசிரியர் குகனாதன் வெளினாடு ஒன்றிற்கு தப்பி சென்றுள்ளார். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குணசுந்தரம் குகநாதன் பாதுகாப்பு கருதியே வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. . 57 வயதான குகநாதன், கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, ஈபிடிபி இனராலும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. . யுத்தம் நடைபெற்ற காலத்தில், சுமார் இரண்டு வருடங்கள் அலுவலகத்திலேயே தங்கி தனது ஊடகப் பணியை மேற்கொண்டு வந்த குகநாதன், அரசாங்கத்திற்கு சார்பான தமி…

    • 3 replies
    • 1.7k views
  8. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விரக்தியடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சிலர் இன்று இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கேட்டபோது, தான் இன்று (15) அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையின் பின்னர் தான் கடுமையாக விரக்தியடைந்துள்ளதாகவும், இதனால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் பணிகளை நிறுத்திவிட்டு தான் கொழும்பு திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.…

    • 0 replies
    • 483 views
  9. புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதுடன் சர்வதேச ரீதியிலும் தோல்வியுறச் செய்ய வேண்டும் சபையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வீரகேசரி நாளேடு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதுடன் சர்வதேச ரீதியிலும் தோல்வியுறச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு நாம் பலியாக நேரிடும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். கடந்த ஒரு மாத காலத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளினால் 30 படையினரும் 36 பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் 356 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையினை சபையில் நேற்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவ…

  10. செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 05:20.28 PM GMT ] நெதர்லாந்தில் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு இன உணர்வாளர்களின் மாவீரர் உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது. பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கர வாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிம…

  11. தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களிற்குக் மேலும் தெரிவித்ததாவது: இன்று தமிழ் மக்களிடம் நிலவும் நம்பிக்கையீனம் மனச்சோர்வு போன்றவற்றை அகற்றி கூட்டு உறவும், செயலாற்றல் வலிமையும் மிக்கஒரு மக்கள் சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நேர்மையோடும் உறவுப் பிணைப்போடும் அரசியல் தலைமையும் மக்களும் ஒன்று க…

  12. 08 MAY, 2024 | 04:04 PM (எம்.நியூட்டன்) மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்…

  13. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சு ? தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீளவும் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசின் சார்பில் பேச்சுக்களில் ஈடுபட்டுவந்த அமைச்சர் சிறிபால டி சில்வா கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான புதிய அழைப்பு ஒன்றினை விடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடைபெறவுள்ள பேச்சுக்களில் எந்தெந்த விடயங்கள் பேசப்படும் என்பன குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை எனினும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உள்வாங்குவதற்கான முயற்சியாக இந்தப் புதிய பேச்சுக்கள் அமையலாம் என அரசியல் அ…

  14. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக விமானங்கள் மத்தல விமானநிலையத்தில் தரையிறங்கின. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு தரையிறங்கியது. இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது. மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்களே இவ்வாறு மத்தலை விமான நிலையத்தில் தரையிறங்கியை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54115

  15. விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்! -வி.தேவராஜ் அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர். இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன. சர்வதேசம் நீட்டிய அந்தக் கரங்கள் தமிழ் மக்களை அரவணைக்க போவதாகவே இலங்கை வாழ் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் மக்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் நம்பினர். இந்த நம்பிக்கையிலும் தற்பொழுது மண் விழுந்துள்ளது. உலக வர்த்தக மையத் தாக்குதலையடுத்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் போல் தற்பொழுது அமெரிக்க இந்திய கூட்டுடன் சீனாவுடன் தொடங்கப்பட்டுள்ள பனிப்போருக்குள்…

    • 0 replies
    • 725 views
  16. இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார். வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார். இலங்கையில் தன்னுயிர் தியாகம் செய்து ரமேஷ் பலரை காத்தது எப்படி என்று அவரது மனைவி தெரிவிக்கிறார் https://www.bbc.com/tamil/sri-lanka-48040186

  17. சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024 சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்பட…

  18. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி அறிக்கையில் காணப்படும் சில விடயங்கள் முன்னுக்கு பின் முரணானவை என குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் உட்கிடக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என்ற அறிக்கையின் தகவல்கள் முரணானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ள ஆணைக்குழு,…

  19. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் தாயக உறவுகளே, உங்களுக்கு என் வணக்கம்! காலத்துயர் சுமந்தவர்களாக் கண்களில் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே தேக்கி வைத்துக் கொண்டு இங்கே பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் குழுமியிருக்கும் உங்கள் முன், உங்களைப் போன்றே சுதந்திரம், விடுதலை, மாற்றங்கள் பற்றிய கனவுகளுடன் அதற்காக மேலும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்ற மன உறுதியுடனும் சிந்தனையுடனும் செயற்படக் காத்திருக்கும் ஒரு மன உறுதிகொண்டவர்களாக எங்கள் எண்ணங்களை, கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நாங்கள் இங்கு முன் வந்திருக்கின்றோம். இன்னும் சில தின்ங்களில் எம் மக்கள் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளப் போகின்றார்கள். 2009களில் இலங்கையின் வடபுலத்திலே ஒரு மிகக் குறுகிய நிலப் பரப்பிலே இலங்க…

  20. மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது..!: இன்றும் தொடரும் அதிரடி சோதனை மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து …

  21. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வருவது வழமை. ஆனால் இச் சிறுவன் ஒரு வயலினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து தற்போது மாயமாகி விட்டான். இவனைத் தேடி பி.பி.சியின் நிருபர் ஒருவர் யாழ்ப்பாணம் வரை வந்து சென்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா? அந்த வயலின் அவனிடம் இருக்கின்ற​தா? இசையில்லாம​ல் அவன் வாழமாட்டான். உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கு​ம், இந்த செய்தியை அனுப்புவீர்​களா? யேசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள்! இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல. BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப…

  22. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடக்கப்படாது எனவும், எதிர்காலத்தில் வடக்கிற்கு செல்ல வீசுh தேவைப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஈழத்தை உருவாக்கிக் கொடுத்தே ரணில் புதிய நாட்டை அமைக்க உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் தெற்கிலிருந்து வடக்கு செல்ல வீசா பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய ரணில் விக்ரமசிங்க வடக்கு கிழக்கை ஈழ நடாக அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். அல்லது வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி ஆட்சியை வழங்கிவிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மருதமடு தேவாலயத்தை வழிபாடு செய்யக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்துள்ளத…

    • 0 replies
    • 234 views
  23. இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை பதிவு செய்தவர் கைது May 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை இராணுவத்தினர் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காவல்துறையினர்; ஊடாக குறித்த நபரை விடுவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைதொடுவாய் கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இனம் தெரியாத நபர்கள் சிலர் படகில் வந்து கரை இறங்கி செல்வதனை கண்ணுற்ற அப்பகுதி மீனவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தனர். இதனையடுத்து பிரதேச செயலர் , இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்…

  24. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925

  25. 09.10.2007 விசேட அதிரடிப்படை முகாம் மீது தாக்குதல். அம்பாறை சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் விசேட அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலில் படுகாயமடைந்த விசேட அதிரடிப்படையினரை உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. நன்றி சங்கதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.