ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட 3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்த ம…
-
- 13 replies
- 3.2k views
-
-
ரவிக்குமார் எம்.எல்.ஏ. ''ஐ.நா-வின் குரலை எதிரொலிப்போம்!'' ஈழத் தமிழர் பிரச்னை எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் மையப் பிரச் னையாக மாறிவருகிறது. ஒருபுறம் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளை யில், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஐ.நா. போன்ற அமைப்பு கள், முன்னிலும் அழுத்தமாக இப்போது வலியுறுத்தத் தொடங் கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் ஹைகமிஷனர் நவநீதம் பிள்ளை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐ.நா. ஹைகமிஷனரோடு என்ன விவாதிக்கப்பட்டதுஎன்பதை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. …
-
- 1 reply
- 605 views
-
-
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் நல்லதொரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணித் தலைவர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19430
-
- 11 replies
- 1.4k views
-
-
''கடவுளின் பெயரால் போய்த்தொலை''! ஒரு லட்சம் தேங்காய் உடைக்க திட்டம்! கடவுளின் சாபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்துமாறு கோரும் வகையில் ஒரு லட்சம் தேங்காய்களை தேவாலயத்தில் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ''கடவுளின் பெயரால் போய்த் தொலை'' எனும் தலைப்பில் இந்த தேங்காய் உடைப்பு சாபம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தென்னிலங்கையின் புகழ்பெற்ற பௌத்த தேவாலயமான சீனிகம தேவாலயத்தில் இந்த தேங்காய் உடைப்பு நிகழ்வு எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் தேவாலயங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன் இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணெய் வடித்து அதனையும் தேவாலயங்களுக்கு…
-
- 0 replies
- 409 views
-
-
திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு! மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்! மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க, புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும். எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். 18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் நலன் காக்க உண்ணாவிரதம்என்று அக்டோபர் மாதம் உட்கார்ந்து, அது பூகம்பத்தைத் தாண்டிய பேரெழுச்சியாகத் தமிழகத்தில் பரவக் காரணமான கட்சி, இந்திய கம்யூனிஸ்ட். அதன் துணைச் செயலாளர்களில் ஒருவரான சி.மகேந்திரன் இந்த வார மேடையில் முழங்குகிறார்... ''களங்கம் கற்பிக்க முடியாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான மூன்றாவது அணிதான் இன்றைய நிலையில் இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை! மக்கள் முன்னால் இன்று வேறு இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று, காங்கிரஸ் தலைமையிலான துரோகிகள் அணி. இன்னொன்று, பாரதிய ஜனதா தலைமையிலான விரோதிகள் அணி. துரோகத்தையும் விரோதத்தையும் வேரறுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது. 'துரோக' காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கும், தன்…
-
- 0 replies
- 968 views
-
-
கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் கைவிடப்பட்ட நிலையில் கடவுளுக்கு கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் எல்லோரும் செத்துமடிவோம் என்று கூறி மண்சரிவு அபாய எச்சரிக்கை பிரதேசமான தமது லயன் குடியிருப்புக்களுக்கு மீண்டும் சென்று விட்டனர். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாத மேற்படி மக்களில் நேற்று புதன்கிழமை சுமார் 200 பேர் வரையிலானோர் மண்சரிவு இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள 14, 15ஆம் இலக்கங்களைக் கொண்ட லயன் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர். பூனாகலை தமிழ் மகா வித்தி…
-
- 0 replies
- 445 views
-
-
இப்போது இவர் அன்புமணி அல்ல... ஆவேச மணி! அடக்கமான வார்த்தைகளை அளவாகப் பயன்படுத் தும் டாக்டர் அன்புமணியைத் தேர்தல் பிரசார மேடைகளில் பார்க்க முடியவில்லை. அடி வயிற்றில் இருந்து வார்த்தைகள் வெடிக்க, கோபமாகக் கர்ஜிக்கிறார். 'ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்றால், வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். ''இதுதாங்க அவரோட ஒரிஜினல் குரல். இதுவரை மத்திய அமைச்சரா சில கட்டுப்பாடுகளோடு இருந்தார். இப்ப அதெல்லாம் கிடையாதுல்ல... அவர்கிட்ட தொண்டர்கள் எதிர்பார்க்கிறதை இப்பதான் பேசுறார். அது உங்களுக்குக் கோபமாத் தெரியுது!'' என்று கணவனுக்கு எடுத்துக் கொடுக்கிறார் சௌமியா அன்புமணி. தொடர் தேர்தல் பயணங்கள் காரணமாகத் தொண்டை கட்டியிருக்கிறது அன்புமணிக்கு. ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு காரைக்கால் நோக்கி கார…
-
- 0 replies
- 1.1k views
-
-
''காமினி திசாநாயக்க ஒரு இனவாதி'' - சிறிதன் எம்.பி.க்கும் மயந்தவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் By Digital Desk 5 21 Oct, 2022 | 09:17 AM (இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்ததால் அவருக்கும் சபைக்கு தலைமை தாங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்ததியின் உறுப்பினருமான மயந்த திஸாநாயக்கவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. சபைக்கு தலைமை தாங்கும் ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு நீங்களும் இனவாதம் பேசுகின்றீர்கள்..அந்த ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு இவ்வாறு உ…
-
- 0 replies
- 225 views
-
-
''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....ஆத்திரத்தில் மக்கள் ...'' அன்மையில் செஞ்சோலை மீதான கொடிய சிங்கள விமானப் படையின் காட்டு மிரண்டித்தனமான தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும் பலர் படும் காயம் அடைந்திருந்தார்கள் . ஈவ் இரக்கமற்று சிங்கள படைகளால் செய்யப்பட்ட இந்த கொலையை கண்டித்து உலகம் புராவும் வாழும் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்கள் . சிங்கள படைகளின் இந்த கொடுரத்தை உலகிற்க்கு வெளிப் படுத்தினார்கள் தமிழர் தரப்பின் நியாய பாடுகளை கேட்டு வீதியில் இறங்கினார்கள். அதில் கொல்லப்பட்டோர் அப்பாவி சிறார்கள் என்பதை உலிகிற்க்கு நிருபித்ததர்கள் கொதித்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த தாக்குதலில் காயப் பாட்ட சிலர்…
-
- 14 replies
- 4.8k views
-
-
'காலி சம்பாஷனையில் கலந்துகொள்ளும் பொருட்டே அமெரிக்க விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அவர், இராணுவத்தின் உயரதிகாரிகளை பயிற்சிகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூவர் அடங்கிய இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பிரதி உதவிச் செயலாளர…
-
- 2 replies
- 425 views
-
-
நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …
-
- 13 replies
- 3.3k views
-
-
வியாழன் 19-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின '' கிழக்கின் உதயம் '' வெற்றி விழா சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் மகிந்த ராஜபக்ச முப்படைகளின் அணிவகுப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலைல மாணவர்கள் தேசிய கீத்தைப் பாட மகிந்த ராஜபக்ச தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த படையினருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றி நிகழ்வில் சிறீலங்கா அதிபரிடம் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்ககான சாசனத்தை முப்படைத் தளபதிகளும் கையளித்தனர். …
-
- 24 replies
- 3.2k views
-
-
புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருந்த மாண வர்கள் மத்தியில் இயக்குநர் சீமான் பேசிய பேச்சு, இந்திய இறையாண்மையை மீறியதாக போலீஸால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்நேர மும் கைதாகலாம் என்கிற நிலையிலும், கடந்த 15-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த முத்துக்குமார் வீர வணக்க விழாவில் சீமான் வழக்கமான ஆவேசத்தைக் கொட்ட... அதுவும் வழக்காக வடிவம் பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்நிலையில், சீமானை அவருடைய வீட்டில் சந்தித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் இருத்தி நிலை கொள்ளாமல் இருந்தவர், நாம் வாயைத் திறப்பதற்கு முன்னரே சீறத் தொடங்கி விட்டார்! ''எதற்கு என் மேல் வழக்கு? செத்துக் கிடக்கும் என் ரத்த உறவுகளுக்காக ஒப்பாரி வைத்ததற்கா? ரத்தமும் காயமுமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன'' தெ.றஞ்சித்குமார்- சிங்கள ஆட்சியளர்கள் எப்போதும் இன வெறிபிடித்த நிலையிலேயே தமழர்களை வதைத்துவருகின்றனர். கொடூரமான முறையில் தமிழர்களின் பிரதேசங்கள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களிலும் இது தொடர்கிறது. படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகளென பலவித்திலும் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இன அழிப்பின் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது. தென் தமிழீழ மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலையும் வரலாற்றில் முக்கியமானது. 1987 இல் கொலை வெறி பிடித்த இனவாதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு திட்டமிட்ட முறையில் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களை கொன்றுகுவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. வீடியோ http://tamilworldtoday.com/?p=17914
-
- 1 reply
- 814 views
-
-
''கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார் : ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை'' பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷ முயற்சி செய்கிறார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளையும் வாகனங்களை வழங்கி அவ்வமைப்பை பலப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையி…
-
- 1 reply
- 373 views
-
-
-
- 6 replies
- 2.1k views
-
-
Published By: RAJEEBAN 15 AUG, 2023 | 10:00 AM அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான ''சனல் - ஐ" ஜூன் 30 திகதி முதல் ஆறு மாதங்களிற்கு விஐஎஸ் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''சனல் - ஐ" யின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படை தன்மையுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஊடக அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.…
-
- 4 replies
- 351 views
- 1 follower
-
-
''சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல பயத்தை தோற்றுவிப்பது அரசியல்வாதிகளே" சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல. ஆனால். சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்று தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. ஆகவே, மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முட…
-
- 4 replies
- 313 views
-
-
தொடரும் நிவாரணத் துயரங்கள்.. ''சிங்கள ராணுவத்துக்கு தமிழக மருந்து..'' நமது தமிழக அரசு அனுப்பியநிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேராத சோகம் குறித்துக் கடந்த 7.12.08-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேராத பிரச்னை குறித்து வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐ.நா. சபை உள்ளிட்ட பொதுநல அமைப் புகளும், 'போர்க் காலங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது உலகளாவிய குற்றம். சிங்…
-
- 0 replies
- 2.2k views
-
-
''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' திங்கட்கிழமை, 28 பிப்ரவரி 2011 06:57 பார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து.. இறந்த பின்பும் அவமதிப்பு'' இப்படியும் நடந்துகொள்ளுமா மனித ஜென்மங்கள்?'' எனும் அளவுக்கு, மீண்டும் ஒரு முறை கோர முகம் காட்டி இருக்கிறது சிங்களப் பேரினவாதம்! சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில், அதே இரவில்... சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டுவிட்டு, அஸ்தியையும் சிதறடித்துச் சென்றுள்ளன, மனித உருவில் வந்த சில மிருகங்கள்! பொதுமக்கள் அஞ்சலிக்காக, பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடமே சிங்கள ராணுவத்துக்குப் பிரச்னைதான். …
-
- 0 replies
- 1k views
-
-
''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்'' -வேனில்- விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்'' -அ. பிரியன்- நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு என் நெருங்கிய சினேகிதன் வந்தான் அவனை அடையாளம் காண்பதில் சற்றுத் தடுமாறி பின் நிதானித்தேன் ஏனெனில் ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின்பு அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலை மனைவியையும் பிள்ளைகளையும் காணாது கவலையோடு இருந்தவனுக்கு அவனது ஒரே ஒரு தம்பியையும் சிறிலங்காப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றனர். இரண்டு துயரங்களும் ஒன்று சேர தலைமுடியும் தாடியும் வளர்த்து முனிவர் நிலை பூண்டிருந்தான் 33 வயதுடைய எனது நண்பன். அதே கோலத்துடன் பார்த்துப் பழகிய என் கண்கள் சற்றுத் தடுமாறியது நியாயமானதே. “இப்ப தான் ஆளப்பாக்கச் சந்தோஷமா…
-
- 0 replies
- 850 views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி தனக்கு வழங்கும் முரண்பாடான பணிகள் காரணமாக தற்போது சர்வதேச ரீதியாக தான் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர், அங்கிருந்த தமக்கு நெருக்கமான சிலரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விருந்துபசாரத்தில் சிங்கப்பூரின் பிரபல வர்த்தகர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்காலத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனைச் சந்திக்கும் போது ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்து அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார். ஹிலாரி கிளிண்டனை இதற்கு முன்னர் சந்தித்தபோத…
-
- 4 replies
- 1.3k views
-