Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by nadodi,

    The senior journalist union leader who was forced to flee Sri Lanka after being brutally attacked has accused a controversial minister of making public statements in order to protect the real perpetrators. Poddala Jayantha was abducted by an unidentified group on 1 June 2009 taken to a hideout, brutally assaulted and left on the street with a broken leg, the next morning. He was forced to leave the country having received death threats due to his refusal to speak up against threats and intimidation even after the attack. After the US-sponsored resolution was passed in Geneva, Public Relations and Public Affairs Minister Mervyn Silva has said that he is the one…

    • 0 replies
    • 746 views
  2. -எஸ்.நிதர்ஷன் எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடர்ந்த பின்னர் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டதெனத் தெரிவித்த வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம், அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்க வேண்டுமெனவும் கூறினார். மயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் அல்லவெனவும் வசதியான பாரிய வீடுகளில் வாழ்ந்தவர்களெனவும், அவர் கூறினார். மயிலிட்டி மீன்பிடிதுறைமுகம் 1ஆம் கட்ட புனரமைப்பின் பின்னர் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி நாங்கள் மயிலிட்ட…

    • 0 replies
    • 311 views
  3. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து, பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் பிரித்தானிய அரசு ஆகிய தரப்பினர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு, இரண்டு மாத காலஅவகாசம் வழங்கியுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த கோரிக்கைக்கும் தாம் இணங்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின…

  4. இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் வரும் 17 ஆம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமானய மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். வவுனியாவில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். வவுனியா சுவர்க்கா விடுதியில் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்ற…

  5. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இருந்த போதிலும் அவரைக் கைது செய்வது கடினமாகவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித் கோஹண தெரிவிததுள்ளார். இணையதளமொன்றிற்கான பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியவின் விஷெட படையணியின் உதவியுடனும் பிரபாகரனைக் கைது செய்வது சாத்தியமில்லையெனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பது வெளிவிவகார அமைச்சினாலேயே தமாதமாவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.- கேள்வி : விடுதலைப் புலிகளை ஆஸ்திரேலிய அரசு தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசு வற்புறுத்தியுள்…

  6. தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி! Vhg நவம்பர் 15, 2024 நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளு…

  7. வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது. கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..! செய்தி: ரெயிலிமிரர்

  8. வெளியுறவு அமைச்சராக மீண்டும் ரோகித போகொல்லாம? ரோகித போகொல்லாம ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றியடைந்ததன் காரணமாக சிறிலங்கா அமைச்சரவையில் பலவீனமடைந்துள்ள ஜீ. எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகல்லாகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ வியூகம் வகுத்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்…

  9. கனேடிய அரசின் 18.6 மில்லியன் நிதியுதவியுடன் யு.என்.டி.பி நிறுவனத்தால் கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் அமைக்கவுள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் செவ்வாய்க்கிழமை (24) நாட்டப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கனக்கடனுதவி கூட்டுறவுச்சங்கத்தின் விதை உற்பத்தி, பரிகரிப்பு மற்றும் விற்பனை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிலையம் இரண்டு வருடங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/159965#sthash.wWW6cKQS.dpuf

  10. அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்றும் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக சில அரசியல் கைதிகளை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என்றும் வடக்கு முதல்வர் …

  11. 30 NOV, 2024 | 01:43 PM தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது. வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றன…

  12. முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்னம், அந்தக் கட்சியின் மகளீர் அணிப் பொறுப்பாளர் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை, மகிந்த ராஜபக்‌ஷ, கோதாப ராஜபக்‌ஷ ஆகியோருக்கு தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டச் சம்பவமாக பரிமாணித்துள்ளது. இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட பின்னர் கோதாபய ராஜபக்‌ஷ, அவுஸ்திரேலிய தூதுவரை இலக்குவைத்து காரசாரமான கருத்துக்களை வெளியிட்டமையும், பகிரங்கமாக சில கருத்துக்களையும் வெளியிட்டமையும் தூதரக தரப்பிலும், மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் பாரிய கண்டனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக குமார் குணரத்னம், திமுது ஆட்டிகல விடுவிக்கப்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. …

    • 0 replies
    • 1.1k views
  13. இலங்கை நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை- குளோபல் தமிழ்ச செய்தியாளா் கொழும்பு: 10 டிசம்பர் 2015 இலங்கையின் நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பெரும்பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் மிகச் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், வியாபாரச் சூழ்நிலையை மாற்றியமைத்தல், திறந்த பொருளாதார கொள்கைகைள பின்பற்றுதல் போன்றவற்றின் ஊடாக ஆபத்துக்களை வரையறுத்துக்கொள்ள முடியும் என பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் தற்போதைய வரிக…

  14. சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும். கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார். அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51,391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/313777

  15. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கு அடித்தளமிடும் சீனா அண்மை நாட்களாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே தனது சீன சார்பு நிலையை அறிவித்து வருகின்றது உலக இயங்கியல் விதிகளின் கீழ் மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதார சார்பு நிலை நாடுகள் எதிர் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான போக்குடைய நாடுகள் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. முதலாளித்து சார்பு நிலை நாடுகள் அமெரிக்காவின் கீழ் அதன் கொள்கைகளுக்கு ஆமாம் சாமி போடும் வகையில் அணிவகுத்திருக்க எதிர் முகாம் சீனாவை தலைமையாக கொண்டதாக எழுச்சி பெற்று வருகின்றது. ஆசியாக் கண்டத்தின் பலம் மிக்க நாடாக விளங்கும் சீனா அனைத்து துறைகளிலும் அமெரிக்க சார்பு கூட்டணிக்கு சவால் விடுத்து வருகின்றது சீனாவ…

  16. ஹக்மன பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மஞ்சள் நிற வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே நிக்ஷன் தஹநாயக என்ற வர்த்தகரைக் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வளஸ்முல்ல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37790

    • 2 replies
    • 490 views
  17. (எம்.எப்.எம்.பஸீர்) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக கூறப்படும் மூன்றரை கிலோ தங்கத்தின் ஊடாக தங்க போதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நிதிக் குற்றப் புலனயவுப் ப…

  18. தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சியினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 590 views
  19. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை அரசு பெற்றிருந்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மாறியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது மக்களுக்கு எங்களை தெரியும். எங்களுக்கு எமது மக்களை தெரியும். அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தேசிய மே தின கூட்டம் யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அ…

  20. 01 JAN, 2025 | 04:22 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/202711

  21. கடமைக்கு சமுகமளிக்கவோ அல்லது மன்னிப்பு காலத்தில் முகாம்களில் ஆஜராகவோ தவறிய 29,092 இராணுவ உத்தியோகஸ்தர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணுவத்தைவிட்டு தப்பியோடிய 36,308 பேர் இவ்வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையான மூன்றுவருட காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு அவர்கள் விரும்பினால் சரணடையலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் பொலிஸ் அறிக்கைகளைப் பெற்று, அவர்கள் ஏதேனும் சட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராய்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்டநடவடிக்கை மேற்கொள்கிறோம்' என அவர…

  22. “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு கிளை மாத்திரமே” என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சில விடயங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாதக கூறியுள்ளார். எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிய பின்னர், அதனுடன் இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சதநதரக-கடசயன-கள-மததரம/175-240199 கோத்தாபயவின் பிரச்சாரக் கூட்டங்களில்…

    • 1 reply
    • 689 views
  23. தீபாவளி தினமான இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், பல நாட்களாக நாங்கள் வீதிகளில் போராடிவருகிறோம். எமக்கான நீதியை வழங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதனை பெற்றுக்கொள்ளலாம் என்று பேரம் பேசும் செயற்பாட்டில் தமிழ்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அத்துடன் இனத்தை அழித்த மகிந்தவின் மகனிற்கு எமது அரசியல்வாதிகள் ஆதரவு அழிப்பது கவலை அளிப்பதுடன் 2017 ஆம் ஆண்டு தீர்வு வரும் என்று…

    • 0 replies
    • 355 views
  24. பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் January 20, 2025 09:01 தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்' யாழ்ப்பாணத்தில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199047

  25. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந் நூலுக்கு "கோதா'வின் யுத்தம்'' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்துறை செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சதான் "கோதா' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இரு நாடுகளின் அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.