Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'நீங்கள் எங்கள் நாட்டு மக்களின் நண்பன்" ஆப்கான் அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டு! By General 2012-12-22 13:11:41 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பர் என இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸல்மால் ரசூல் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இலங்கைக்கு வருகைத்தரக்கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் - இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…

  2. In இலங்கை June 25, 2020 2:03 pm GMT 0 Comments 1489 by : Vithushagan தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கிறேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் சொல்லவில்லை. …

    • 3 replies
    • 714 views
  3. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. அரசியல் தீர்வு விடயத்தில் சிங்களமக்களுக்கு விருப்பமில்லை-என்கிறார் பிரதமர் நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறை மற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடா த்திய கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான பிரி ட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும ம…

  5. கல்விமான்கள் அமைதி காப்பது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தடையாகவுள்ளது : ஜனாதிபதி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று முக்கிய தடையாக போலியான மனிதர்களின் கோசங்களும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் மௌனமும் விளங்…

  6. 1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன் நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட…

    • 8 replies
    • 1.2k views
  7. "விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை, அவர்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26க்குள் கைப்பற்றிவிடுவோம்" என அறிவித்துத்தான் யுத்தத்தை தொடங்கினார்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, நான்கு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தியும் கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதது மட்டுமின்றி, புலிகளின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கும் செய்திகள்தான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன. புலிகள் மீண்டும் பலமடைந்துவிட்டார்களா? கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் பதி…

  8. மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8பேரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர ‘மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். 187 கைதிகள் சிறீலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்…

  9. திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்டுவேன்: ஒருமித்து தனக்கு வாக்களிக்குமாறு ரூபன் வேண்டுகோள் திருகோணமலையில் நடைபெற்றுவரும் செயற்கையான இன விகிதாசார மாற்றம் மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ளமுடியும் என்றும் திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்ட முடியும் என்றும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சாட்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திராவின் (ரூபன்) தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த ரூபன், தான் போட்…

  10. மன்னார் வர்த்தகர்களிடம் படையினர் கட்டாய நிதி வசூல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] போரிலே காயமடைந்த சிறிலங்காப் படையினர்களின் மறுவாழ்வுப்பணிகளிற்கும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வர்த்தகரும் 5000 ரூபா வீதம் தமக்கு தரவேண்டும் என மன்னார் மாவட்டத்திலுள்ள சிறிலங்காப் படையினர் வர்த்தகர்களை எச்சரித்துள்ளனர். தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. படையினரின் இந்த நடவடிக்கையால் மன்னார் வர்த்தகர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சங்கதி

  11. இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  12. பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai

    • 3 replies
    • 2.6k views
  13. வெள்ளை வேன் கடத்தல்களுடன் கடற்படை தளபதியே தொடர்புபட்டி ருந்தாலும் உடனடியாக கைது செய்யவும் - கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பில் நீதிவான் உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் கடற்­படை தள­பதி நிலை­யி­லி­ருந்து உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறும் அதில் குற்றம் புரிந்­த­வர்கள் தொடர்பில் சந்­தே­கிக்­கப்­ப­டு­வோரை கைது செய்து உடன் நீதிமன்றில் ஆஜர் செய்­யு­மாறும் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார். ஏற்­க­னவே 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் …

  14. வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதப் படைகளின் பாதுகாப்பு! தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் ஆயுதமேந்திய அதிகாரியின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்தவகையில் 3067 ஆயுதம் தாங்கிய நடமாடும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பெட்டிகள் கொண்…

  15. படு கொலை செய்யப்பட்ட லஸசந்த விக்ரதுங்கவின் கொலைக்கு கோதபயாவின் கொலைக் குழுவே காரணம் என ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் : கோதபயாவினால் உருவாக்கப்பட்ட ' சிங்க மார்பியா' 'பிசாசுப் படையணி' 'கே-09' என்னும் வௌ;வேறு பெயர்களினால் இயங்கும் ஆயுதக் குழுவே இக் கொலைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். 'சன்டே லீடர்' ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பான விசாரணையை வழமை போல் கைவிட மஹிந்த முயற்சி செய்து வருகிறார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்கதாற்கான எந்த நடவடிக்கைகளையும் மஹிந்த எடுக்கவில்லை. லஸந்த கொல்லப்பட்ட செய்திக்கு பத்திரிகைகள் அதிக ம…

  16. தடைப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசு-தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்தைகளுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தினை வகித்துக் கொள்வதற்கான முன்முயற்சியாக பேர்லினில் இரகசிய மாநாடொன்றினை தென்னாபிரிக்கா ஏற்பாடு செய்துவருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள அரசின் நலன்களை பேணியாவாறு ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றினை காணும் நிகழ்சி நிரலுடன் சிறிலங்கா அரச தரப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து தென்னாபிரிக்கா ஏற்கனவே பேசியிருந்தது. இந்நிலையில் தனது மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்திற்கான புறச்சூழலை ஏற்படுத்தும் ஓர்அங்கமாக புலம்பெயர் தமிழ்அரசியல் தரப்புடனான பேச்சுக்களை தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங…

  17. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொ…

  18. அனைவரும் ஆங்கிலத்தில் கடிதம்,மின்னஞ்சல் அனுப்பி எங்கடை நாட்;டுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு தேடேக்க நானும் எனது பங்கிற்கு என்னால முடிஞ்சதை செய்யனும் என்டு நினைச்சு இந்த முயற்சியில இறங்கி இருக்கிறன். இந்த மின்னஞ்சல் நான் சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Micheline Calmy-Rey அவர்கட்கு அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்ததும் (கிடைத்தால்) அறியத்தருகிறேன். இதை மாற்றி ஏனையவர்களும் உங்களிற்கு தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கு அனுப்பலாம். Sehr geehrte Frau Micheline Calmy-Rey Ich verfolge die aktuelle Lage in Sri Lanka seit ich aus der Sri Lanka geflüchtet bin. Als gebürtiger Tamile unterstütze ich (freiwillig) hier in der Schweiz wie viele andere Tamilen auch die L…

    • 5 replies
    • 1.5k views
  19. 1970 ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இருந்த, சங்கரன் அவர்களுக்கு சொந்தமான சுபாஷ் ஹோட்டல், இராணுவத்தினரால் மீள கை அளிக்கப்பட்டு, அவரது மகன் ஹரிகரன் அவர்களால் புனர் அமைக்கப் பட்டு, தனது தந்தை யின் நண்பரும் நீண்ட கால வியாபார ஆலாசனை யாளருமாக இருந்த நிஹால் ஸ்ரீ அமரசேகர என்பாரினால் இம்மாதம், குத்து விளக்கு ஏற்றப்பட்டுதிறந்து வைக்கப் பட்டது. 36 அறைகள் கொண்ட தாக உள்ள இந்த பழம் பெரும், யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் நினைவு ஸ்தாபனம் பல அரசியல் மற்றும், வெளிநாடுகளில் இருந்து யுத்தத்திற்கு முன்னர் வந்த VIP களை, உபசரித்து இருக்கின்றது. சுபாஷ் என்றால் யாழ்பாணம் என அன்று சொல்ல வைத்த இந்த நிறுவனம் மீண்டும் வளர வாழ்த்துவோம்.

    • 2 replies
    • 933 views
  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 459 views
  21. (நா.தனுஜா) மத்திய வங்கி அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நாணயச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சலின்' ஊடாகப் புறந்தள்ளப்பட்ட மிகமுக்கியமான சீர்திருத்தம் இதுவென்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். நாணச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடந்த ஆட்சியில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா கைவிடப்பட்டிருப்பது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்: இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், 70 வருடகால…

  22. வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை -எம்.றொசாந்த் வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இன்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னாரைச் சேர்ந்த 21 சுகாதார ஊழியர்கள் புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றினர். அவர்களுக்கான வேதனம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இர…

  23. இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 1983 ஜூலை 2…

    • 7 replies
    • 2.6k views
  24. வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல் வட மாகாண முதலமைச்சர் சிவீ.விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார் என மக்கள் விடுத்லை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார். எனவே, விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாம் நிராகரிக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து தெற்கு இனவாதிகளுக்க சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. ராஜபக்சவை சுற்றியிருக்கும் இனவாத சக்திகள் தொங்குவதற்கு ஒரு வைக்கோல் கூட …

  25. தமிழா! நீ தமிழனாகப் புறப்பட்டு வா, ஜெனிவா போர்க் களத்திற்கு! [Monday, 2013-02-11 09:42:32] 'எனக்கு உலக நாடுகள் எங்கும் எதிர்ப்புக்கள் இருக்கின்றது. அதற்காக நான் அஞ்சப் போவதில்லை' என்று திருப்பதியில் வைத்து மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உண்மையில், இது ராஜபக்ஷவின் அச்சத்தின் வெளிப்பாடே. பாரிய பொருளாதார வீழ்ச்சியும், அரசுக்கு எதிரான மக்களது கொந்தளிப்பும் மகிந்த அரசுக்கு உள்நாட்டில் பலத்த நெருக்கடிகளை உருவாக்கிவரும் நிலையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசுமீது அமெரிக்கா கொண்டுவரும் கண்டனத் தீர்மானத்திலிருந்து இந்தியாவின் கரம் பற்றிக் கரையேறும் தனது இறுதி முயற்சியும் தோல்வியைக் கண்டதனால் சிங்கள அதிபர் கலங்கித்தான் போயுள்ளார். ஜெனிவாவில் அமெரிக்கா கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.