Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம் நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டது சிங்களம். அன்றைய காலகட்டத்தில் பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்ட முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை கொன்றுகுவித்தனர். சிங்களத்துடன், இணைந்து ஊர்காவல் படை என்ற போர்வையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் படுகொலைகளையும் மேற்கொண்டனர். 1985 ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியென்பது, தமிழர்களை கொலை செய்வதும், …

    • 1 reply
    • 891 views
  2. பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'குழந்தைகள் பண்ணை' முறையால், 1980களில் இலங்கையில் தத்து எடுப்பது தற்காலிக தடைக்கு உள்ளானது. (சித்திரிப்புப் படம்) சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர…

  3. எய்தவன் தன்னோடிருக்க அம்பை நொந்து என்ன பயன் ''எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அகில இலங்கை முஸ்லிம். காங்கிரஸ் முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது'' என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அர சின் பின்புலத்தில் உருவாக்கப் பட்டதே பொது பலசேனா. அதனை நிரூபிக்கும் வகையில் உலமா சபைக்கும் பொது பல சேனாவுக்குமிடையில் எங்கு வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன? எவரது அழுத்தத்தினால் உலமா சபை ஹலாலை கைவிட முன் வந்தது என்ப தெல்லாம் அனைவரும் அறிந்த இரகசியம். இவை அத்தனையும் தமக்குத் தெரியாது என்பது போல் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அ…

  4. அமைச்சர்களுக்கு ஒருவித நோய் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஒரே விதமாக வசனம் பேச முடியாத ஒரு நோய் ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமை ப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார். அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்கப் போகும் காணியின் அளவு குறித்து ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்காகவாது ஒரே கருத்து கிடையாது. அவர்கள் எவ்வளவு காணியைக் கொடுத்தாலும் பரவாயில்லை. எல்லோரும் ஒரே கணக்கை சரியாக கூற வேண்டும் எனவும் தேரர் மேலும் …

  5. ’வடமராட்சியை முடக்க இன்னும் தீர்மானிக்கவில்லை’ -என்.ராஜ் தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், வடமராட்சி பிரதேசத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்களென்றார். அதனுடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, அதனை முடக்குவதாக இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியுமெனவும, அவர்; கூறினார். எனினும், சுகாதாரப் பிரிவினராலேயே அந்த முடிவு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவ…

  6. 'ஏழ்மையில் தவிக்க இடங்கொடுக்ககூடாது' “நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். “பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்…

  7. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றை நேற்றும் இன்றும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  8. Started by Ithayavani,

    Singhalese write their comments. http://www.guardian.co.uk/commentisfree/20...t?commentpage=1

    • 2 replies
    • 832 views
  9. சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் நேற்று நேரில் கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியது. வடக்குத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்து கொடுக்கப் படாவிட்டால் அங்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியது. அதேவேளை, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் நேற்று தேர்தல் ஆணை…

  10. வணக்கம், ஆறு கனேடிய தமிழ் இளைஞர்கள் டொரண்டோவில் இருந்து மிகநீண்டதூர நடைபயணமாக Oprah அம்மையாரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கேட்டு அமெரிக்கா சென்றவிடயம் நீங்கள் யாவரும் அறிந்ததே. மேற்குறிப்பிட்ட இளைஞர்களின் நடைபயணம் நேற்று சிக்காகோவில் உள்ள Oprah அம்மையாரின் கலையகத்தை சென்று அடைந்தது. சிக்காகோ வாழ் தமிழர்கள், மற்றும் கனேடிய தமிழர்கள் இறுதி நடைபயணத்தில் இளைஞர்களுடன் இணைந்துகொண்டார்கள். அமைதியான முறையில் சென்ற பேரணி Oprah அம்மையாரின் கலையகத்தை அண்மித்தபோது கோசங்கள் வானைப்பிழந்தது. சுமார் பதினைந்து நிமிடங்கள் கலையகம் முன்பாக நின்று Oprah Give us a Voice Oprah Give us a Voice Oprah Give us a Voice என்று அனைவரும் கோசம் எழுப்பினார்கள். இதன்பின்னர் சுமார் அரைமணித்…

  11. ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றின் குறியீடாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வருகின்றது. வணக்க நிகழ்வுகள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் , பரப்புரைகள் , கண்காட்சிகள் , கருத்தரங்குகள் , ஒன்றுகூடல்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் முரசறையப்படவிருக்கின்றது. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களில் மட்டுமல்ல தமிழகம் மலேசியா தென்னாபிரிக்கா என பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தப்படுகின்றது. தமிழர் அமைப்புக்கள் பலவ…

  12. முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா | Virakesari.lk

  13. சுவிடன் அரசு தனது துதரை திரும்ப அழைத்துள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசுகளையும் தங்கள் துதரை திரும்ப அழைக்க கொரலாம http://www.radionetherlands.nl/news/intern...-Lanka-recalled

    • 26 replies
    • 4.5k views
  14. ஐநா அமைதிபடையிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட வேண்டும் - யஸ்மின் சூக்கா கோரிக்கை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதென ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா நேற்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். ஐநா அமைதிப்படையில் ஒரு இராணுவத்தை …

  15. புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது – ஆனந்தசங்கரி:- புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஒரு போதும் அழைக்கவில்லை எனவும், அவரை சந்திக்க கிடைத்த போது புதிய அரசியல் சாசனம் அவசியமில்லை என தாம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்…

  16. கனரக ஆயுத பாவனை தவிர்க்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்கும் இந்தத் தருணத்தில் படையினரின் யுத்த இயலுமையை வரையறுக்கும் வகையிலான கட்டளைகள் பிறப்பிக்கப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கனரக ஆயுதப் பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஒர் அரசியல் தீர்மானமாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தீர்மானங்களை அரசியல்வாதிகள் எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு அரச…

    • 0 replies
    • 634 views
  17. விளக்கமறியல் நீடிப்பு... தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான சமந்த லொக்கு ஹென்னதிகேவையும், பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், உத்தரவிட்டது. (படங்கள்: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/190288/வ-ளக-கமற-யல-ந-ட-ப-ப-#sthash.WixZ4JXk.dpuf

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  19. PNP என்ற செய்திச் சேவையினால் வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும், இந்த அடையாள அட்டை 2011ஆம் ஆண்டுக்கு மாத்திரமே செல்லுபடியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=12861

    • 0 replies
    • 418 views
  20. Please put your comments http://www.sbs.com.au/dateline/story/watch...n/Culture-Clash

    • 7 replies
    • 1.5k views
  21. கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது. ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. அதேபோல இலங்கை விமானப்ப…

  22. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மனிதாபிமான உதவி நிறுவனங்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதால் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நலன்கள் தொடர்பாக பெரும் அச்சம் உருவாகியுள்ளது. முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கான உதவிப் பொருட்களின் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் இந்தத் தடையைத் தொடர்ந்து அகதிகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் உடைகளை விநியோகித்து வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அந்த …

    • 0 replies
    • 461 views
  23. சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/18069

  24. அவ­லங்­க­ளுடன் தொடர்­கி­றது போராட்டம் யாழ்.பல்­கலை மாண­வர்கள் நேரில் சென்று ஆத­ரவு (கே.குமணன்) கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ ருப்பு மக்கள் தமது சொந்த நிலங்­களை விடு­விக்­கக்­கோரி முன்னெ­டுத்­ து­வரும் தொடர் போராட்டம் நேற் றும் தொடர்ந்­தது. போராட்­டத்தின் 22 ஆவது நாளான நேற்று யாழ்.பல் க­லைக் ­க­ழக மருத்­து­வ­பீட மாண­வர்கள் போராட்­டக்­க­ளத்­துக்கு வரு­கை­தந்து மக்­க­ளுக்­கான ஆத­ர­வினை தெரி­வித்­தனர். அத்­துடன் உதவி பொருட்­க­ளையும் வழங்கி வைத்­தனர். தொடர்ந்து போராட்­டக்­க­ளத்தில் உள்ள மக்­க­ளுடன் இணைந்து விமா­னப்­படை முகா­முக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் மாண­வர்கள் முன்­னெ­டுத்­தனர். இந்­நி­லையில் போராட்­…

  25. வெள்ளிக்கிழமை, 29, மே 2009 (23:9 IST) வரும் வாரத்தில் ராஜபக்சே டெல்லி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே அடுத்த வாரம் டெல்லி வருகிறார் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம், ‘’அடுத்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சே, டில்லி வருவார் என எதிர்பார்க்கிறோம். இலங்கை சண்டையால் குடி பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு குறித்து, அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். தமிழர்கள் வாழும் பகுதியில் சீரமைப்பு பணி செய்வது என்பது மிகப்பெரிய பணி. இது குறித்து அவர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.