ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளி…
-
- 9 replies
- 3k views
-
-
வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழ…
-
- 8 replies
- 3k views
-
-
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் இலங்கை மேலும் முன்னேற்றமான முனைப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன். அடிப்படையான விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்டுள்ள இந்த பணிகள் பராட்டத்தக்கது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். …
-
- 36 replies
- 3k views
-
-
அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு : கோத்தபாய ராஜபக்ச அம்பாந்தோட்டை திஸ்ஸமகாரகம, ரன்மிதென்ன, தம்பரவேவ ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்கள மக்கள் காணாமல் போதல் மற்றும் படுகொலைகளுடன் ஒரு தென்னிலங்கையில் இயங்கும் கட்சி ஒன்று (ஜேவிபி மறைமுகமாகக் கூறியுள்ளார்) தொடர்புபட்டுள்ளதாக சிறீலங்கா பாதுப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் நாளன்று, அம்பாறையில் இருந்துஊடுருவி, யால தல்கஸ்மங்கட வனப்பகுதியில் தாக்குதல்களை நிகழ்த்திய, இருபத்தைந்து போராளிகளைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி, தமது இலக்கு நிறைவேறியதும்கஞ்சிக்குடிச்
-
- 12 replies
- 3k views
-
-
தொடர மறுத்த வைரமுத்து வரிகள் ..... வைரமுத்து தலைமையில் தமிழகக் கலைஞர்கள் சிலர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இங்குள்ள தமிழர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதும் அவர்களை நோக்கியே இவ்வாறான கலைப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தக் கலைப்பயணத்தில் தலமையேற்று வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவுஸ்த்திரேலிய சமூக வானிலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்புச் சேவை சார்பாக பிரபாகரன் எனும் அறிவிப்பாளர் பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியை மூன்று பாகங்களாக எஸ்.பி.எஸ் வானொலி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஒலிபரப்பி வந்தது.முதலிருவாரங்களிலும் அவர் தமிழ் பாடல்த்துறைக்குச் செய்த பணிகள், தேசி…
-
- 10 replies
- 3k views
-
-
ஞாயிறு 04-11-2007 13:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி - புலித்தேவன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி என தமிழீழ சமாதானச் செலயகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியோரின் இழப்புக்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதுவே எமது போராட்டத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான மன வலிமையையும், ஓர்மத்தையும் வளர்த்திருக்கின்றது. 1987ம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்ப…
-
- 4 replies
- 3k views
-
-
இராணுவ அதிகாரி தற்கொலை. 13.02.2008 / நிருபர் எல்லாளன் றத்மலான சிறிலங்கா பாதுகாப்பு கற்கைநிறுவனமான கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியின் பயிலுனர் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது அறையில் சுருக்கிட்டு தொங்கியநிலையில் இவரது உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. எனினும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரம் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாவில்லை. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 5 replies
- 3k views
-
-
இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. …
-
- 17 replies
- 3k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கராயன்குளத்திலிருந்து ஏ- 9 வீதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்ட இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும் அவர்கள் அமைத்திருந்த பாரிய மண்ணரன் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவும் விசேட படையணியொன்றும் அடம்பன், அடம்பன் வடக்கு மற்றும் புதுமுறிப்புக்குளம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை எதிர்கொண்டன என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 3k views
-
-
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது. இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு …
-
- 31 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகள் ஊடாகவும் 'புதினம்' சேகரித்த தகவல்களில் இருந்து தெரியவருவதாவது: நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலே…
-
- 10 replies
- 3k views
-
-
இந்த கேள்வியை உங்கள் முன் எழுப்புதற்காக வெட்கப்படுகின்றேன். இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் இந்த கேள்வியை கேட்பதற்காக வெட்கப்படுகின்றேன். ஆனாலும் கேட்கவேண்டியுள்ளதே? :o :o அவசியம் என்கின்ற எல்லோருடைய (?)பதிலும் காதில் ஒலிப்பதனால் சில கருத்துக்களை வைக்கின்றேன். சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை ஆலோசனைகளை தெரிவியுங்கள். போராட்டத்துக்கான சரியான ஒரு பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். போராட்டத்துக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதல். மாற்றுக்கருத்தாளர்களையும்(?) போராட்டத்தில் இணைத்தல் நாம் எமது போராட்டத்தை எடுத்த உடனேயே உயர்மட்டத்துக்கு எடுது்துச்செல்ல முயன்றோம் அதில் நாம் …
-
- 19 replies
- 3k views
-
-
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம். அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்ட…
-
- 39 replies
- 3k views
-
-
கருணா குழு மோதலின் பின்னணியில் ஈ.பி.டி.பி. தொடர்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. பிள்ளையான் குழுவுடன் நின்று தீவிரமாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி. கிருபன், ராஜன் ஆகிய இருவரும் டக்ளசுடன் முரண்பட்டு வெளியில் நிற்கிறார்கள். ராஜன், பிள்ளையானைத் தொடர்பு கொண்டுள்ளான். பிள்ளையான் திருகோணமலையில் இராணுவத்துடன் நிற்பதும், ராஜனின் சொந்த இடம் திரு கோணமலை என்பதும். ராஜன் - பிள்ளையான் தொடர்புக்கு வழி ஏற்படக் காரணமாக அமைந்தது. ராஜன் இணைந்து செயற்படுவதாயின் திருமலையில் உள்ள ஈ.பி.டி.பி. கிளையின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ராஜனுக்குப் பிள்ளையான் வைத்துள்ளான். இதற்கு அமைய முதற்கட்டமாக ஈ.பி.டி.பி.யில் இராணுவத்துடன் நின்று செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கசிய விடும்…
-
- 6 replies
- 3k views
-
-
வவுணதீவு புளொட் அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கை [வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007, 19:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்திற்குள் இன்று காலை புகுந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புளொட் அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உள்நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். அங்கு கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்பைடயினருடன் சிறிலங்கா காவல்துறையினரும் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=33384
-
- 0 replies
- 3k views
-
-
இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும் எனத் தெரிவித்துள்ள தழிழர் ஆசிரியர் சங்கம், இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள மடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மடலில், காலம் காலமாக இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை. …
-
- 43 replies
- 3k views
-
-
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் ம…
-
- 32 replies
- 3k views
-
-
கொழும்பில் கைதான தமிழர்களை விடு விக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களை மூடி பாடசாலை களைப் பகிஷ்கரித்து ஹர்த்தாலுக்கு ஆத ரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை நாடாளுமன்றம் நாளை கூடும்போது தமிழ் எம்.பிக்கள் யாவரும் இணைந்து எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி உட்பட மற்றும் கட்சிகளின் ஆதரவு கோரப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் உதயனுக்குத் தெரிவித் தார். எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் அவசரகாலச் சட்டவாக்கெடுப்பில் சகல தமிழ் எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்து தமிழர்களைக் கைதுசெய்வதை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேலக மக…
-
- 12 replies
- 3k views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3k views
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். விடுதல…
-
- 5 replies
- 3k views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இருநாட்டு உறவில் புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய பிரதமரின் பாராளுமன்ற உரையை தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பழமை வாய்ந்த ஜனநாயக முறை இலங்கையில் காணப்படுகிறது. 1835ல் அரசியலமைப்பு சபை இருந்தது. அதில் அங்கம் வகித்த ஆறுமுகம்பிள்ளை குமாரசாமியின் பரம்பரையில் வந்தவரே இன்று எமது மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கிறார். வெஸ்ட் மினிஸ்ட் முறை அமுல்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு எமக்கிருக்கிறது. மீண்டும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எமது மொழி, கலாசாரம் என்பவற்றுக்கிடையில் நெருக்கம் காணப்படுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு…
-
- 60 replies
- 3k views
-
-
வணக்கம் அனைவருக்கும், எங்கள் மக்களின் இன்றைய அவல நிலையை மையப்படுத்தி, யேர்மன் மொழியிலான செய்தித்தாள் ஒன்றை (சிறப்பிதழாக) வெளியிட உள்ளோம். இது தொடர்பாக யாழ் இணையத்தில் நான் ஏற்கனவே இணைத்த விபரத்தை மீண்டும் கீழே இணைத்துள்ளேன். மீண்டும் இதனை இங்கே இணைப்பதற்கு காரணம் உங்களின் ஒத்துழைப்பு வேண்டியே. இரண்டு விடயங்களில் உங்களின் (குறிப்பாக யேர்மன் வாழ் தமிழ் மக்கள்) ஒத்துழைப்பு எமக்குத் தேவை. 1. செய்தித்தாள் அச்சிடுவதற்கான பணத்தை இன்னும் எம்மால் முழுமையாக புரட்டமுடியவில்லை. முடிந்தவர்கள் உங்களால் இயன்ற சிறிய பங்களிப்பாயினும், கீழே குறிப்பிட்டுள்ள வைப்பகக்கணக்குக்கு அனுப்பி உதவலாம். 2. செய்தித்தாளை உங்கள் நகரங்களில் விநியோகிப்பதற்கான உதவி. செய்தித்தாள் இலவசம…
-
- 23 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களை தனிநாடாகக் கருதி அங்கீகரிக்கும் படி புலிகள் ஐநாவிடமும் சர்வதேசத்திடமும் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ---------- LTTE calls for recognition of separate state. The LTTE Political Wing head B. Nadesan has called on the international community, particularly the UN, to recognise areas under rebel control as a separate state, the LTTE Peace Secretariat said in a statement. dailymirror.lk ----------- We, therefore, urge you to consider recognizing Tamil sovereignty as a constructive approach to end the unending five decades long, large scale, and serious rights vi…
-
- 3 replies
- 3k views
-
-
தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ........ "யுத்த நிறுத்தம்" எனும் சர்வதேச சதி வலைப்பின்னல் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பின்னப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவுற்ற நிலையில், தமிழர் தரப்பு யுத்தம் நடைபெற்ற காலத்தில் சந்தித்த அழிவுகளைப் போல் இன்றும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்தம் எனும் பெயரில், சர்வதேசத்தால் புலிகளின் கைகள் கூடியளவு கட்டப்பட்ட நிலையில், சர்வதேசம், சிறிலங்கா சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கி வருவதையே, இன்றைய கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன. தமிழின அழிப்பிற்கு மவுனமாக இருக்கும் சர்வதேசம், புலிகள் தாக்கியவுடன் மட்டும், யுத்த நிறுத்ததை இரு பகுதியினரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் …
-
- 6 replies
- 3k views
-