Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒபாமாவின் வருகையை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிலங்கா – மங்கள சமரவீர தகவல் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒத்துவராததால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனதாகவும், அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் அப்போது சிறிலங்காவுக்கு வருவதற்கு ஒர…

  2. 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்இலங்கை கடற்படை அட்டூழியம்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழ…

  3. யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக தனித்துவமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறியுள்ளார். யுத்தக்குற்ற விசாரணைக்கான உள்நாட்டு பொறிமுறை விரைவில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச ஒத்துழைப்புடன் இடம்பெறவுள்ள இந்த பொறிமுறை, சிறிலங்காவுக்கே உரிய தனித்துவமான நடைமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/40965/57//d,article_full.aspx

    • 1 reply
    • 643 views
  4. 11இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டமை, கோத்தபாயவுக்கும் தெரியும்…. March 5, 2019 கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார். வசந்தகரனாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோத்தாபய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம் எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வசந்தகரனாகொட கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்பட…

  5. Simrith / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0 - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத…

  6. கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் (வே.தங்கவேலு) எழுதியுள்ள சோதிடப் புரட்டின் நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த சனிக்கிழமை (08.09.07) எழுச்சியோடு நடைபெற்றது. மேலும் வாசிக்க

  7. புலித் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் – நோர்வே அறிக்கை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் என நோர்வே சமாதான முனைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மே மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய தூதரகங்களைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ் அரசியல்வாதி சந்திரநேரு ஆக…

    • 3 replies
    • 1.4k views
  8. 15 APR, 2024 | 04:46 PM இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தனி…

  9. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இருக்கிற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான முக்கியமான தேர்தலாகதான் நாங்கள் இந்த தேர்தலைப் பார்க்கிறோம். - இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்று வெள்ளிகிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வடக்கு, கிழக்கில் நீடித்த 30 வருட கால போர் எமது மக்களிடம் அரசியல் கைதுகள், காணாமல் போகச் செய்யப்…

  10. 8 இந்திய மீனவர்கள் விடுதலை : விடுதலையானவரில் ஒருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு இருவருட சிறைத் தண்டனை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சட்டமா அதிபரின் பணிப்புக்கு அமைவாக மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 8 பேரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீரிகம தடுப்பு முகாமுக்கு இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவர், இதே குற்றச்சாட…

  11. சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பில் 3 வெளிநாட்டுக் குழுக்கள் – அமெரிக்க குழுவுக்கு இடமில்லைJUL 16, 2015 | 2:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த அழைப்புக்கு அமையவே, இந்த வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், சார்க் கண்காணிப்புக் குழுக்களே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் ஆணையம், கொமன்வெல்த் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அதிகாரிகள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள…

    • 0 replies
    • 186 views
  12. யாழ்ப்பாண வர்த்தகர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பண்டிகைக் காலங்களில் விபாயாரத்தை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். எனவே வெளிமாவட்ட வர்த்தகர்களை வடக்குக்குள் இந்தக் காலப் பகுதிக்குள் வருகை தர அனுமதிக்க வேண்டாம் என்று யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் வர்த்தகர்கள் வீதிகளிலும், வேறு பிரதேசங்களிலும் நிரந்தரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடபகுதி வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க ஏதுவான நடவடிக்கைகளை உரியவர்கள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வி…

  13. மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றம் (படம்) மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவர்கள் ஆரையம்பதி, தேற்…

  14. யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப் பிரசுரம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன? இது குறித்து பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புற…

    • 3 replies
    • 1.3k views
  15. மாவீரர்நாள் 2011 பிரான்ஸ் வரவு செலவு அறிக்கை. மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால், பிரான்சில் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகள், மிகச் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும், தாயகத்தை முன்னிறுத்தும் வண்ணமும் நடைபெற்றன. எமது தேசிய மாவீரர்களை நினைவுகூறும் தமிழீழ தேசிய பண்பாட்டு நிகழ்வுக்கு, மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தந்த ஆதரவு மற்றும் போராளிகள், பொதுமக்கள், மற்றும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடும், ஆற்றிய பணியும் இந்நிகழ்வின் சிறப்பிற்குச் சான்று. இந்தத் தேசிய நிகழ்வை நடாத்துவதற்கு, பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கும், இந்த நிகழ்வை நடாத்த எமக்கு ஏற்பட்ட செலவீனத்திற்கும் பொதுமக்கள் மன்றில் கணக்கைச் சமர்ப்பிக்கவேண்டி…

    • 7 replies
    • 1.8k views
  16. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும், போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்…

    • 0 replies
    • 262 views
  17. ஒரு வருடத்திற்கு முன்னர் பிரித்தானியாவில் கிங்ஸ்ரன் எனும் இடத்தில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.பிரித்தானியாவில் CCTV எனப்படும் பாதுகாப்பு கமராவில் பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த போது அப்பிள்ளையின் தந்தையான தர்மசீலனை நான்கு நபர்கள் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த நால்வருக்குமே ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் தனது சொந்த வர்த்தக நிலையில் வைத்து 48 வயதுடைய சுப்பையா தர்மசீலன் என்ற நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ம் திகதி நால்வர் கொண்ட குழுவால் அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யப்பட்டார்…

  18. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 02:10 PM யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத…

  19. அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3 தமிழர்கள் தலைமறைவாகி விட்டதாக சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 2.3k views
  20. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் அரசியல் பயணத்தில் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வைப் பெற்றுக் கொடுத்தார் இதுவரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் உரிமைகள் என்ன? என்பது குறித்து எமது ஐ.பி.சி தமிழ் மக்கள் கருத்துக்கணிப்பு... https://www.ibctamil.com/srilanka/80/119068

  21. யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது - தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோருகின்றனர் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 05:21 PM 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு …

  22. ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து இன மற்றும் மத குழுக்களின் நலனுக்காகவும் எதிர்த்தரப்பு, சிவில் சமுதாயம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை இணைந்து சரியான நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்புடன் செயற்பட்டு உடனடியாக இந்த தாக்குதல்களை நிறுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்காவிற்கான ஐ.நா. சபையின் கூட்டு அறிக்கையில், ஐ.நா விசேட ஆலோசகர்கள் கரேன் மற்றும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் தாக்குதல்களானது இனவாத யுத்த மோதலின் பேரில் ஒரு அதிர்ச்சிகரமான காலகட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முற்படுகிறது, இந்த தாக்குதல்கள் ஸ்ரீலங்காவை பின்னோக்கி தள்ளி வருகின்றன. இதனை சரியான முறையில் கையாளவில்லையெனில் சமீபத்திய வன்முறை இன்னும் அதிகரிக்க சாத்தியம் உள்ளது, "என அவர்கள் அறிக…

    • 0 replies
    • 529 views
  23. 23 JUN, 2024 | 07:19 PM தனது தாயும் சித்தப்பாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான். கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் வேறு நபர்களை தெரியாத காரணத்தால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/186783

  24. வடக்கில் தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமரப் படையினர் இன்னும் முழுமையாக அனுமதி வழங்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஆகக் குறைந்தது 650 ஏக்கர் காணியை முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தி இருக்கிறது. இவை அனைத்தும் அரச காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலாக பொதுமக்களுக்குச் சொந்தமான 260 ஏக்கர் காணிகளைப் பலவந்தமாகப் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.துணுக்காய் அமைதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் சுமார் 200 ஏக்கர் அரச காணி கொமாண்டோ ரெஜிமன்ட் படைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென்னியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 46 ஏக்கர் அரச காணி படையினரின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.