ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
சபாநாயகர் பதவி கரு ஜெயசூரியவுக்கு? [Thursday 2015-08-20 18:00] புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார். கட்சியிக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கரு ஜயசூரிய இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருதார். எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மேலும் சில வருடங்கள் தன்னை அரப்பணிப்பதாகவும், அதன் பின்னர் கௌரவமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்திருந்…
-
- 1 reply
- 453 views
-
-
02 JUL, 2024 | 06:00 PM பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம் குறித்து பேசும் ஜனாதிபதி இந்த சபையில் பூநகரி திட்டம் குறித்து பேசினார். 700 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு, இறுதியில் வேறு நாட்டில் உள்ள சோலார் பேனல் விநியோகஸ்தரிடம் வழங்கி அந்த உரிமப்பத்திரத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 50…
-
- 0 replies
- 161 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும், அந் நாட்டின் புதிய மக்கள் இராணுவத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான பேராசிரியர் சிசன் அவர்கள் தமிழ் நெட் இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் ஈழத் தமிழர்களின் இறையாண்மை தொடர்பாகவும் மற்றும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித் தனத்தையும் பற்றி தனது கருத்துக்களை தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். http://youtu.be/PkxOLTvZKNw இவர் வெளியிடும் கருத்துக்கள் பல உல…
-
- 1 reply
- 629 views
-
-
முஸ்லிம் சமூகம்... மனித குலத்திற்கு, கிடைத்த கொடை – ஜனாதிபதி மைத்திரி. அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைவாழ் முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநாள் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமது சமயக் கடமைகளை நிறைவுசெய்து இன்றைய தினத்தில் ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அனைவரினதும் பிரார்த்தனைகள…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கையின் வெளிநாட்டு கடன் பிரச்சினை உக்கிரமடையும் அறிகுறி? இலங்கை, வெளிநாட்டுக் கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தபோதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் பணம் பெறுவதற்கு திட்டமிடுகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தின் ரூபா முறிகளைப் பெறுவதற்கு இடப்பட்டிருந்த தடைகளை நீக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்ததன் மூலம் 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான புதிய கடன் தொகையை ஏற்படுத்தி உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் முறிகளின் 5 சதவீதத்தை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இப்போது 460 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாக்காலச் செயற்பாடுகள் இம்முறை மிக சிறப்பாகவும் ஒழுங்கு முறையாகவும் நடைபெற்றிருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இம்முறை 13லட்சம் அதிகமாகி 1கோடியே 49லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது. இத்திருவிழாவில் இம்முறை 348 கடைகள் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 237 கடைகளே வழங்கப்பட்டிருந்தன. கச்சான் கடைகளுக்கு ஆகக்குறைந்த தொகை 10 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை 45 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இனிப்புக் கடைக்கு ஆகக்குறைந்த தொகை 28 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை ஒரு …
-
- 8 replies
- 838 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 02:02 PM யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளன. படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, ஊரவர்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர். மோதலில் ஈடுபட்ட இர…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதித்திட்டத்திற்கு சிறீலங்கா தகுதியற்றது உலகின் வறிய நாடுகள் தமது சவால்களை வெற்றி கொள்வதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் மிலேனியம் சவால் திட்டதிற்கான நிதியை சிறீலங்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான தகுதியை சிறீலங்கா இழந்துள்ளதாக மிலேனியம் செலேஞ் கோப்பிரேசன் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா தமது சாவல்களையும் இலக்குகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி சிறீலங்காவுக்கு இருக்கிறதா? என அந்நிறுவனம் தனது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் தற்போது நடைபெறும் நிலவரங்களை அடுத்து அமெரிக்கா அரசாங்கத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மை அவசியமானது – பெபரல் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது என பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளது. உறுப்பினர்களை நியமிக்கும் போது வெளிப்படைத்தன்மையுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. அரசியல் சாசனப் பேரiவியல் சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இதில் சபாநாயகரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 318 views
-
-
இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பிவைக்கப்பட்ட விண்ணபத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பீ அத்தபத்து என்பவரினால் கையொப்பமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சார்பில், இலங்கை இராணுவத்துக்கு அனுப்பட்டிருந்த விண்ணப்பத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ வி…
-
- 1 reply
- 662 views
-
-
சர்வதேச அகிம்சை தினம் யாழில் அனுஸ்டிப்பு இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று யாழ். இந்துக் கல்லூரியில் சர்வதேச அகிம்சை தினம் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று சர்வதேச அகிம்சை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்திய துணைத்தூதர் நடராஜன், யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், யாழ்-கிளிநொச்சி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயக கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஜானம், சபையின் எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 0 replies
- 258 views
-
-
தேசிய வளங்களை விற்பதற்கான சூழ்ச்சியே காணி திருத்த சட்டமூலம் (இராஜதுரை ஹஷான்) காணி திருத்த சட்ட மூலம் வெற்றிபெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களுக்கு நன்மை புரிவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து தேசிய வளங்களைப் பிற நாடுகளுக்கு விற்கும் சூழ்ச்சியினையே முன்னெடுக்கின்றது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வஜிராஷ்ரம விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விசேட காணி திருத்தச்சட்ட மூலம் …
-
- 0 replies
- 553 views
-
-
சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு -விதுரன்- போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச தலையீடு தேவையென ஆயர் டுட்டு கூறியமைக்கு இலங்கை கவலை ஐ.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஆழமான விளக்கமும், மிகுந்த ஆராய்வும் தேவையான இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்கள் தலையிட வேண்டுமென நீங்கள் கருதுவது மனவருத்தத்துக்கு உரியதாகும் என ஆயர் டுட்டுவுக்கு எழுதிய கடிதத்தில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் விடயங்கள் பற்றி நாம் சர்வதேசத்துக்கு விளக்கமளித்து வருகின்றோம். அண்மையில் நாம் தொடங்கிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாகர காரியவசம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) …
-
-
- 22 replies
- 1.1k views
- 1 follower
-
-
சண்டை தொடர்கிறது தமிழநெற்றில் செய்தி......... Heavy fighting in Mannaar, 30 SLA killed - LTTE [TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT] Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, , the Tigers said.
-
- 13 replies
- 6.6k views
-
-
இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா பொறுப்புக் கூற வேண்டும்! இலங்கை வாழ் அனைத்து தமிழர் பார்வையும் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நிற்கின்றது. யுத்தம் முடிந்து மூன்று வருடம் ஆகியும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நோக்கி நகர்வதாக தெரியவில்லை. இந்நிலையிலேயே ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தை தமிழ் மக்கள் ஆதங்கத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அரசாங்கம் சரியாக செயல்பட்டு இருக்குமானால் எமக்கு சர்வதேசம் தேவைப்பட்டு இருக்காது. இந்நிலையில் இந்தியா இன்று மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆறுமாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து, சர்வதேசத்தை அதற்கு இணங்க செய்ய போகின்றதா என்பதை தெரிந்து கொள்ள இலங்கை தமிழ் மக்களும்,நியாய…
-
- 1 reply
- 655 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக…
-
-
- 8 replies
- 813 views
- 1 follower
-
-
முக நூல் விவாதம் {ஐ. நாவில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றிய உங்கள் ஆய்வுகளை முன்வையுங்கள்...@ திரு முருகன் காந்தி } @Ananda பெருமாள் வலுவற்ற தீர்மானம் தோழரே .ஒருங்கிணைந்த இலங்கையை வலியுறுத்துவது போல் உள்ளது @Rajkumar palaniswamy இந்த தீர்மானத்தை தான் இலங்கை முன்மொழிந்தது. ஒரே ஒரு கருத்தை தவிர.ஐ நா வின் பேற்பார்வையில் LLRC நடைமுறை படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு தான் இப்பொது இலங்கை சம்மதிக்கவில்லை . அதற்கு தான் இலங்கை எதிர்கிறது . உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கிறது. இதில், இந்த தீர்மானம் நிறைவேறினாலும் , நிறைவேறாவிட்டாலும் , ஈழத் தமிழர்களுக்கு பயன் இல்லை @Prakashbabu Baskaradoss ஒரு வேளை நாம் இதை எதிர்போமானால் நமக்க…
-
- 1 reply
- 993 views
-
-
வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை October 8, 2024 வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம். யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய …
-
- 0 replies
- 126 views
-
-
தீர்வுத் திட்டம்: மகிந்தவின் சிந்தனையா விதாரணவின் யோசனையா? [27 - January - 2008] -எம்.ஏ.எம்.நிலாம்- இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு கால கட்டத்தில் கொண்டாடப்படவிருக்கின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு காலமாகவே இன்றைய நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 63 தடவைகள் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்வுப் பொதியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்திருக்கின்றது. இந்தத் தீர்வுப் பொதியில் நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்தது போல் ஒன்றும…
-
- 0 replies
- 735 views
-
-
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பதிய ஆவணப்படம் போலியானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் அறிவித்துள்ளது. இந்த ஆவணத்தின் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவி…
-
- 7 replies
- 1.1k views
-
-
கிழக்கில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் கடும் மழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் அன்றாட இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெருக்கெடுத்தமையால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டதுடன் போக்குவரத்து வீதிகளை ஊடறுத்தும் வெள்ளம் பாய்ந்தது. இதேவேளை பெருமளவான வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூடுண்டுள்ளன. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கால போக பயிர்ச்செய்கையை பாதிக்கும் வகையில் பெய்த மழையினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கடல் கொந்தளிப்பால் மீனவர்களும் தொழில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதேவேளை நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையும் முடங்கியிருப்பதுடன் பெரு…
-
- 0 replies
- 364 views
-
-
பழைய பிரச்சினைகளை கிளறி மக்களைக் குழப்பி அரசியல் சுயலாபம் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். முஸ்லீம் மக்களை யாழிலிருந்து வெளியேற்றியமை இனச்சுத்திரிகரிப்பு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது சரியானதா என்பது தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுமந்திரன் கூறுவது தவறானது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதற்கு இனச்சுத்திகரிப்பு என்று பயன்படுத்தக்கூடாது. தற்போது இன ஐக்கியத்தை ஏற…
-
- 5 replies
- 792 views
- 1 follower
-
-
deenLankasri38:44 Dr Varadarajan Meeting In UN 19 03 2014Lankasri World18:11 S V Kirupakaran HRC Mitting In - UNLankasri World15:38 Interview with Selvam AdaikalanathanLankasri News8:57 S V Kirupakaran HRC UN Meeting 25 03 2014Lankasri World15:19 S V Kirupakaran InterviewLankasri News13:26 Nilamdeen InterviewLankasri News10:49 Kirupakaran in UNramasamy thurairatnam3:17 …
-
- 0 replies
- 593 views
-