ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன் (எம்.எப்.எம்.பஸீர்) தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் இன்றுஅவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/39960
-
- 2 replies
- 937 views
-
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அனைவடத்திலும் வலுவாக எழுந்துள்ளது.இந்த அறிக்கை வெளியாகி நாட்கள், வாரங்களாகி, அது இப்போது மாதங்களாகத் தொடங்கி விட்டன. ஆனால் அது சார்ந்த எந்தவொரு உருப்படியான நகர்வும் ஐ.நா. தரப்பில் மேற் கொள்ளப்படவில்லை. இந்த அறிக்கை வெளியான போது அதுபற்றி இருந்த எதிர்பார்ப்பு இப்போது மெல்ல, மெல்ல வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம், இந்த அறிக்கை மற்றும், ஐ.நா. தொடர்பாக ஏற்பட்ட மிகையான எதிர்பார்ப்பு என்பன மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் இலங்கை அரசின் இழுத்தடிப்பு இராஜதந்திரம், ஐ.நாவின் உறுதியற்ற தன்மையும் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ …
-
- 3 replies
- 764 views
-
-
சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது. இதுவரை செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மேல் உள்ள வரை படம் , தமிழீழ வான் படையின் விமானம் எங்கனம் கட்டுனாயாக்காவை உள்ளிட்டது என்பதை விளக்குகிறது.இங்கே கவனிக்கப்பட வேண்டியது தாக்குதல் நடந்த நேரம் அண்ணளவாக நள் இரவு பன்னிரண்டு மணி.இந்த நேரத்திலையே பல சர்வதேச விமானங்கள் கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும்.விமான ஓடு தளம் ஆனது நீர் கொழும்பு ஏரியில் இருந்து ஒரு நேர் கோட்டில் இருக்கிறது.தமிழ் ஈழ வான் படையின் விமானம் இந்த நேர் கோட்டில் பயணித்தால், ராடார் கருவிகளில், விமானா ஓடு பாதையைப் பாவிக்கும் மற்ற சர்வதேச விமானங்களில…
-
- 10 replies
- 3.2k views
-
-
வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 மேற்குலகை மடக்கும் இறுதி முயற்சியாக மீண்டும் மஹிந்த இராஜபக்ஷ நோர்வேயிம் தயவை நாடுகின்றது. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக அரங்கில் இலங்கை அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் நோர்வேயுடன் மீண்டும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி உள்ளது. . இந்த முயற்சி மூன்று நோக்கங்களைக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. . 1. மேற்குலகுடன் வியாபாரம் பேசி தம்மீதான அழுத்தத்தினை குறைப்பது. 2. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை முடிந்தால் நோர்வேயுடன் பேசி தணிப்பது. 3. இந்திய அழுத்தங்கள் அதிகரித்து வருவதால் மேற்குலகை நாடுவதன் ஊடாக இந்தியாவிற்கு எரிச்சலை அல்லது நாசூக்கான அழுத்தத்தினை ( Cold Press…
-
- 0 replies
- 447 views
-
-
இடைக்கால அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்கிறது ஜனாதிபதி ஆணைக்குழு! - கிளிநொச்சி அமர்வு பிற்போடப்பட்டது. [sunday 2015-01-18 09:00] காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேரி கெலி தெரிவித்தார். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும். இதேவேளை இவ்வாரம் கிளிநொச்சியில் நடைபெறவிருந்த சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.…
-
- 0 replies
- 198 views
-
-
நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான் கனகராசா சரவணன் தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிபிருத்திகுழு தலைவருமான இராஜாங்க அமைச்…
-
- 6 replies
- 507 views
-
-
சிறிலங்காவில் இலஞ்சம் மற்றும் ஊழல்களில் பொலிஸ் திணைக்களமே முதன்மை இடத்தை வகிப்பதாக இது தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்துக்கு அடுத்ததாக கல்வித்திணைக்களத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. . இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள பட்டியல் கீழே தரப்படுகிறது. . சிறிலங்காவில் ஊழல், மோசடிகள் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளவை. 1. பொலிஸ் திணைக்களம் 2. கல்வித் திணைக்களம். 3. சிறிலங்கா சுங்கத் திணைக்களம். 4. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம். 5. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம். 6. சிறைச்சாலைகள் திணைக்களம். 7. மாவட்ட செயலகங்கள். 8. அரசாங்க வைத்தியசாலைகள். 9. மாகாண சபைகள். …
-
- 1 reply
- 377 views
-
-
சிறீலங்காவின் கடந்த மாதம் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதல்களில் 46 படையினர் கொல்லப்பட்டும் 202 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 77 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 65 பேர் காயமடைந்தனர் என்றும் பிரதமர் ரண்டசிறீ விக்கிரம நாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். நன்றி - பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / மன்னாரில் எண்ணை அகழ்வு – ரஸ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது வடபகுதி மன்னார் கடல் பகுதியில் காணப்படும் எண்ணை படிமங்களை அகழும் பணியை சிறீலங்கா அரசு ரஸ்யாவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஸ்யாவின் நிபுணர் குழு ஒன்று விரைவில் சிறீலங்காவுக்கு வருகைதரவுள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் சென் பீற்றேஸ்பேர்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, ரஸ்யாவின் மிகப்பெரும் எண்ணை உற்பத்தி நிறுவனமான கஸ்பேரம் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவ…
-
- 1 reply
- 776 views
-
-
'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 07:53 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் சிலஅடிப்படைக் கட்டுமானத் திட்டங்களைமேற்கொள்வதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கசீனா உடன்பட்டுள்ளது என சிறிலங்காஅரசாங்கம் வியாழன் அன்று அறிவித்துள்ளது. "வீதிகள், பாலங்கள், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்றவற்றின் கட்டுமானப் பணிக்காக சீனாஅபிவிருத்திவங்கியானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனுதவிக்கான கால எல்லைகள் தொடர்பான விபரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. போருக்குப் பின்னான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன், புதிய…
-
- 2 replies
- 782 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட பாவனைக்காக திறைசேரிப் பணத்திலிருந்து கொள்வனவு செய்ய முயன்ற விமானத்துக்கான ஓடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசித்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்குப் பதிலாக குறித்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தில் இயங்குவதனால் ஒன்று சேர்க்கப்படவுள்ள சிறிலங்கன் – மிஹின் லங்கா விமானங்களுக்கான உதிரிப் பாகங்கள் கொள்வனவுக்காக குறித்த நிதி ஒதுக்கப்படும் எனவும் வார இறுதியில் இடம்பெற்ற தொலைக் காட்சி நேர்காணலின் போது ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.canadamirror.com/canada/37469.html#sthash.o3UeENsf.dpbs என்ன லூசுத்தனமான வேலையிது, மீண்டும் நா…
-
- 1 reply
- 543 views
-
-
சுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா? October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் தப்பி செல்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாம் சந்தேக நபர் இன்றி வழகக்கினை மேற்கொண்டு நடத்த முடியுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார்கள் எனும் குற்றசாட்டில் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ…
-
- 0 replies
- 268 views
-
-
திங்கள் 16-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒருசில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழ் சிறீலங்காவில் இவ்வருட இறுதியில் பிறப்புச் சான்றிதழ்களை சில நிமிடங்களில் வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட இந்த தொழில்நுட்பம், நாடு அனைத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், இதன் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலம் பதிவு
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாணசபையில் 7 ஆசனங்களுடன் சிறுபான்மை பலத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியமை நியாயமற்றது. கிழக்கு மாகண முதலமைச்சராக என்னை நியமிப்பதற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நான் குறுகிய காலமே கிழக்கு மாகாண சபையில் இருக்கப் போகின்றேன். தற்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும். ஏனெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர …
-
- 1 reply
- 755 views
-
-
ந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது . யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற…
-
- 2 replies
- 337 views
-
-
“ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போலதான் யாவும் அமைந்தது” - வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் எதிர்கட்சித் தலைவர் ஆற்றிய உரை…. October 23, 2018 எமது மாகாண சபையின் இறுதி அமர்வில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுதினம் பத்திரிகையொன்று ‘மலர்ந்தது தமிழர் அரசு’ என்ற தலைப்புடனான செய்தியினை வெளியிட்டிருந்தது. இத் செய்தியினை ஒர் சொற்றொடருக்குரிய விளக்கமாக நான் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவுடன் அமைக்கப்படும் மாகாணசபையானது ‘தமிழர் அரசு’ எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவையாற்றுமோ அவ்வாறான சேவையினை மாகாணசபை வழங்குமென்ற நம்பிக்கைய…
-
- 1 reply
- 485 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார். சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள…
-
- 17 replies
- 4.1k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின…
-
- 14 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ§க்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுக்களையும் பிரதி தவிசாளர் ஒருவரையும் பெற்றுக்கொள்வது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்…
-
- 1 reply
- 438 views
-
-
ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது! அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, மே 2 தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது. இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு! Published on July 12, 2011-1:04 am வடக்கில் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கருணா, டக்ளஸ் ஆகியோரே என்ற மாயையை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது. பின்னர் இவர்களுடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதே அரசின் நோக்கம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் திட்டமிட்டபடி வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக…
-
- 0 replies
- 322 views
-
-
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார். இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போ…
-
- 0 replies
- 754 views
-
-
தற்போதுள்ள கள நிலவரப்படி இரு தரப்பினரிடமும் உள்ள உறுப்பினர்கள் ! நாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேரின் ஆதரவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 99 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் பொது நிலையில் உள்ளனர். புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 8 பேர் இணைந்து க…
-
- 2 replies
- 618 views
-
-
29 AUG, 2023 | 10:43 AM 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய எஸ்டிடி - எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதே கால…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-