ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010 சரத் பொன்சேகாவிற்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டுப் பரிசீலனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றின் எரிக் பஸ்நாயக்க மற்றும் கே.பி.திஸ்ஸசிரி உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று இடம்பெற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக தான், இந்த வழக்கு விசாரணையில் பங்குகொள்ளாது விலகுவதாக நீதியரசர் கே.பி.திஸ்ஸசிரி கூறியுள்ளார். இதன்படி வழக்கினை மற்றுமொரு நீதியரசரைக் கொண்டு விசாரணை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் புதிய நீதியரசர்கள் குழு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ம…
-
- 0 replies
- 477 views
-
-
லசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை இடம்பெற்ற காலத்தில் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லசந்த கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற சில சாட்சியங்களை இந்த காவல்துறை உத்தியோகத்தர் மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பான மிக முக்கியமான சில சாட்சியங்கள், ஆதாரங்கள் என்ப…
-
- 0 replies
- 264 views
-
-
02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.3k views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன் இன ஒருமைப்பாட்டு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வடமாகாணத்திற்கான மத்திய அலுவலகம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிங்கள பெருன்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக ஒருமைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசாங…
-
- 4 replies
- 450 views
-
-
"மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 "மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழத்தின் வவுனியா ”மனிக்பாம்'' இடைத்தங்கல் முகாம் வலயம் 4 இல் இருந்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 514 பேர் நேற்று முன்தினம் கதிர்காமர் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிரதேச கிராம சேவையாளரின் ஏற்பாட்டில் அவர்கள் பேரூந்துகள் மூலம் கதிர்காமர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா படையினரால் பலாத்காரமாக பேரூந்துகளில் முகாம் மக்களில் ஒருபகுதியினர் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர். ஆனால் நேற்…
-
- 0 replies
- 285 views
-
-
வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர். இந்த நிலையில் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அடு…
-
- 0 replies
- 293 views
-
-
வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் - சரத்வீரசேகர By T. SARANYA 08 SEP, 2022 | 03:54 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர். ஆனால் மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவிட்டு வரி சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதுஇ வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக தமிழ்த் த…
-
- 5 replies
- 449 views
- 1 follower
-
-
தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியினை அரசுடமையாக்க அரசாங்கம் முடிவு. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்…
-
- 118 replies
- 13.7k views
-
-
யுத்தக் குற்றங்களும் ஈழத் தமிழர்களின் கடமையும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த போர்க்குற்றங்களுக்காக இந்திய அரசாங்கத்திற்கெதிராக எந்தவித நீதி விசாரணையையும் சர்வதேசத்திடம் கோராததன் மூலம் மிகப்பெறும் வரலாற்றுத் தவறொன்றை ஈழத்தமிழர்கள் இழைத்திருக்கிறார்கள். அவர்கள் ராஜீவ் காந்தியின் கொலை என்கிற இரைச்சலுக்குள் இந்தப் போர்குற்ற விசாரணைகளை அடக்கி விட, அவர்களுள் இன்னுமொரு சாரார் பிற்கால நலன்களுக்காக இந்திய அரசாங்கத்தின்மேல் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதேவேளை இன்னுமொரு பிரிவினர், தமிழர் ஆயுத ரீதியில் பலம்பெற்று வருவதால் அவ்வாறான விசாரணைகள் தேவையற்றவை அல்லது முக்கியத்துவம் அற்றவை என்ற முடிவிற்கு வந்திருந்த…
-
- 4 replies
- 613 views
-
-
அரசியல் குழப்பம் ! பிரதமர் பதவி குறித்து பொதுபலசேனாவின் கருத்து இதோ... நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து தீர்மானம் எடுக்க முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்ப நிலையில் உள்ளார். இந்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள உள்ளக மற்றும் சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது பொருத்தமற்ற விடயம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவி தொடர்பில் நாட்டில் இடம் பெற்று வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொ…
-
- 0 replies
- 196 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு! [Tuesday 2014-07-29 12:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது 'மிகின்' விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர மறுத்து விட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்படமுடியாமலட போனதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக் குழுவை இலங்கை வெளி விவகார மந்திரி ஜி.எல். பீரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரை…
-
- 3 replies
- 615 views
-
-
அவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழில்.இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகி உள்ளது என தெரிவித்து ஒருவர் யாழில்.அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் , எந்த விதமான நடவடிக…
-
- 0 replies
- 195 views
-
-
'த(க)ண்ணீருக்கும் அப்பால்...!"-சபேசன் (அவுஸ்திரேலியா)- மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மகிந்தபுர, செல்வநகர், 64 அவது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சன…
-
- 0 replies
- 932 views
-
-
இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர் நாள் அறிகையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு மாவீரர்நாள் அறிக்கை - 2010 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2010. அன்பி…
-
- 1 reply
- 932 views
-
-
மார்ச் 26இன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்! தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை என்றும் மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு உ…
-
- 10 replies
- 664 views
- 1 follower
-
-
எங்களில் பலர் எமது உறவுகளை 2009 ஆம் ஆண்டு பகுதிகளில் சிங்கள் இனவாத அரசின் இன அழிப்பு படுகொலையில் பறிகொடுத்தவர்கள். பல ஆண்டுகளாக சிங்கள அரசின் படுகொலைகள் பல காரணங்கள் காரணமாக நீதி எதுவும் இன்றி கடந்துவிட்டன. இழந்த உறவுகள் சார்பாக ஐ. நா. வில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை சொல்லும் சந்தர்ப்பம் எம்மிடம் தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு விசாரணைக்குழுவை நியமிக்கும் சந்தர்ப்பம் உண்டு. உங்கள் கடிதங்களை Dec 15 திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு: panelofexpertsregistry@un.org அமெரிக்காவில் உள்ள "இன சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்" அமைப்பும் ஆவணங்களை சேர்ப்பதால் அவர்களுக…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. குற்றச்செயல் இடம்பெற்ற 21.02.2002 முதல் 15.11.2011 வரை (அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள்) தெரிவிக்கலாம். முறைப்பாடுகள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org அஞ்சல் மூலம் அனுப்ப OISL UNOG-OHCHR 8-14 Rue de la Paix CH-1211 Geneva 10 Switzerland முறைப்பாடுகள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்…
-
- 5 replies
- 696 views
-
-
கட்டுமானத் தள நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் தாக்குதல். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுனாமிக்குப் பின்னரான துரித புனர்வாழ்வு அபிவிருத்திச் சேவை நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவான வேலைத்திட்டங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு நெல்லியானில் அமையப்பெற்றுள்ள படகுக் கட்டுமானத் தள நிலையம் மீது நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா வான் படையின் கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இதன்போது படகு உற்பத்தித்தளம் சேதமடைந்துள்ளதோடு;; அங்கு உற்பத்திசெய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த படகுகள், உற்பத்தித் தளபாடங்கள் யாவும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன்; அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி. 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது மாத்திரமன்றி மிகவும் பாராட்டப் படக் கூடியதாகும். மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள்இ பாடசாலைச் சபை…
-
- 11 replies
- 1.1k views
-
-
தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை * Monday, December 13, 2010, 12:59 சிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது… இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது.அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும்,அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீ…
-
- 0 replies
- 443 views
-
-
ஜெனிவாவில் வரும் ஒக்ரோபர் மாதம் கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது கூட்டத்தில், போரின் போது, பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக நடத்தப்படும் சிறிலங்கா இராணுவ நீதிமன்ற விசாரணையின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில், ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது கூட்டம், வரும் ஒக்ரோபர் 7ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரை நடக்கவுள்ளது. இந்த அமர்வில், சிறிலங்கா, புருண்டி, ஹெய்டி, மோல்டா, மோன்ரெனிக்ரோ, மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்பான அறிக்கைகள் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. சிறிலங்கா தொடர்பான வாதம், ஒக்ரோபர் 7ம், 8ம் நாள்களில் நடக்கவுள்ளது. சிவில் மற்ற…
-
- 0 replies
- 494 views
-
-
மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பிலான முதல் கட்ட விசாரணை அறிக்கை பிரான்சில் எதிர்வரும் வாரம் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் நிறுவனமான அக்சன் பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் எமது நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது கருத்துகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலான அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம். மூதூர் படுகொலை தொடர்பிலான எமது முதல் கட்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை பிரான்சில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட உள்ளோம் என்…
-
- 0 replies
- 926 views
-
-
தென்மராட்சி மக்கள் வடமராட்சிக்கு இடப்பெயர்வு. யாழ்ப்பாணம் தென்மாராச்சியின் உசன் மற்றும் படித்த மகளிர் திட்டம் ஆகிய இடங்களில் இருந்த மக்கள் வடமாராச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மாராச்சியின் முன்னரங்க காவல் அரண் பகுதியில் இருந்து கடந்த 48 மணித்தியாலங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் நிலைமை சுமுகமாகும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மக்கள் நேற்று தென்மாராச்சியின் மன்னன் குறிச்சி என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். எனினும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அச்ச மேலீட்டால் அவர்கள் இன்று வடமாராச்சியின் மன்னன்குளம் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இவர்கள் ஏ 9 பாதையின் ஊ…
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவிலிருந்து மண்ணை எடுத்துச் செல்லும் தெற்கு மக்கள் பிரபாகரன் வாழ்ந்த ஊர் மண்ணாம்! விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழிருந்த முல்லைத்தீவு மண் தெற்கிற்குப் போகத் தொடங்கியிருக்கின்றது. நாள்தோறும் லட்சக் கணக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்குச் செல்லும் சிங்கள மக்கள் பிரபாகரன் வாழ்ந்த ஊர் எனத் தெரிவித்து அங்கிருந்து மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இதுவரை 28 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வடக்கிற்கு சுற்றுலாவாக வந்து சென்றிருப்பதாக அண்மையில் படையதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவிற்கு வருகின்ற மக்களின் முக்கிய நோக்கமாக புதுக்குடியிருப்பு மண்ணே பிரதானமாக இருக்கின்றது.அவர்கள்…
-
- 0 replies
- 422 views
-
-
தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடியுள்ளது. இது அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றிப் பயணம் என்று அவர்களால் மட்டுமே கூறலாம். ஏனெனில் பிரதமர் மோடியை அவர்கள் நேரில் சந்தித்துவிட்டனர், தாராளமாகப் புகைப்படங்களும் எடுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த படியே அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அனைத்திலும் அவை முன்பக்கங்களில் பிரசுரமாகியும் விட்டன. எனவே இச்சந்திப்பு அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வெற்றிப் பயணமே. ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை ஏமாற்ற இதுவொன்றே தமிழ்க் கூட்டமைப்பிற்குப் போதுமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இதுவொரு தோல்விப் பயணமே. பிரதமர் மோடியைச் சந்தி…
-
- 6 replies
- 807 views
-