ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
இலங்கைக்கு மேலும் நெருக்கடி: 17 பேரைக் கொண்ற இராணுவத்தினர் எங்கே ? Thursday, August 4, 2011, 22:55சிறீலங்கா, தமிழீழம் 4 ஓகஸ்ட் 2006 முதூர், போரின் வடுக்கல்லோடு அந்த நகரம் உறங்கிகொண்டிருக்கும் போது, அந்த நகரத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த,….பட்டினிக்கெதிரான அமைப்பின் காரியால வளாகத்தில் மயான அமைதி, அந்த அமைப்பிற்கு வேலை செய்த 17 தொண்டர்கள் ஒவ்வொருத்தரும் தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடல்கள் அந்த வளாகத்திற்கு வந்த தொண்டர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போது,….. உலகத்தில் உள்ள அத்தனை தொண்டு நிறுவனங்களும் இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். முதூர், திருகோணமலை முல்லைத்தீவு நகரங்களைச் சேர்த்த இந்த தொண்டர்களின் படுகொலையை கண்டு …
-
- 3 replies
- 1.1k views
-
-
வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்க நடவடிக்கை ;டக்ளஸ் தொன்மைவாய்ந்த வெடுக்குநாறி மலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தைப் புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பாக வேந்தர் சி. பத்மநாதன் மற்றும் இந்துமத திணைக்களப் பணிப்பாளர் உமாமகேசுவரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். இன்று (01) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், வெடுக்குநாறி மலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தின் தொன்மையை பாதுகாக்கவும் அங்கே அடியார்களுக்கு வசதியாகப் படிக்கட்டுக்கள் அமைத்தல், பாதையைச் சீரமைத்தல், குழாய்க் கிணறுகளை அமைத்தல் என்பவற்றைச் செய்து சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்…
-
- 1 reply
- 668 views
-
-
வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1354900
-
- 4 replies
- 762 views
-
-
பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள் Sunday, 03 June 2007 யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன. இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது …
-
- 2 replies
- 958 views
-
-
Ratnajeevan Hoole flees Sri Lanka [TamilNet, Thursday, 11 August 2011, 05:53 GMT] Professor Ratnajeevan Hoole, the unsuccessful candidate for the post of Vice-Chancellor of the University of Jaffna supported by a section of pro-Rajapaksa elements, had to flee Jaffna as well as the island in the wake of a defamation case filed by SL minister Douglas Devananda in the Kayts court, news sources in Jaffna said adding that Prof Hoole is on his way back to the USA via UK. Even though Hoole accuses Devananda for his miseries, informed circles are of the opinion that the issue is much deeper, associated to international power polity. Hoole, known for re-invoking the colonia…
-
- 1 reply
- 722 views
-
-
குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு பு.கஜிந்தன் குறிகட்டுவான் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை (29) மேற்கொண்டிருந்தார். குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிக்கட்டுவான் இறங்கு…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கையில் ஆண்களின் சனத் தொகையில் வீழ்ச்சி 17 ஆகஸ்ட் 2011 2001ம் ஆண்டின் பின்னர் பெண்களின் எண்ணி க்கையில் அதிகரிப்பு இலங்கையில் ஆண்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டின் பின்னர் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் 1000 ஆண்களுக்கு 1034 பெண்கள் என்ற வீதத்தில் சனத்தொகை பரம்பல் அமைந்துள்ளதாக இந்திய பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பெண்கள் வீதம், 1000 ஆண்களுக்கு 940 ஆக உயர்வடைந்துள்ளது. எவ்வாறெனினும் உலக அளவில் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMN…
-
- 0 replies
- 708 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/46405
-
- 6 replies
- 795 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர். தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார். உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன…
-
- 0 replies
- 731 views
-
-
அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள். அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத…
-
- 0 replies
- 243 views
-
-
குடும்பிமலை பாலமடு நோக்கிய படைநகர்வு முறியடிப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பாலமடு நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த படைநகர்வு இன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் பாலமடு நோக்கி பெருமளவு சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோது போராளிகள் படையினரை வழிமறித்து சமராடி படையினரை விரட்டியடித்துள்ளனர். 6 மணி நேர சமர்களின் பின்னர் பலத்த இழப்புக்களுடன் சிறீலங்காப் படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இன்றைய மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இன்று மாலை 6 மணியளவில் குடும்பிமலை திருமாவடி எனும் மற்றொரு பகுதியில் சிறீலங்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
சரணடைந்த புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை 28 ஆகஸ்ட் 2011 தமிழ்ச் செல்வனின் மனைவி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் கூறுகிறது:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என புலிகளின் முன்னாள் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழச்;செல்வனின் மனைவி சசிரேகா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தத்தின் போதே விடுதலைப் புலிகளின் சகல சிரேஸ்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார். இறுத…
-
- 3 replies
- 991 views
-
-
Posted on : Thu Jun 28 7:52:47 EEST 2007 கிழக்கில் முதல் கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல்கள் கிழக்கில் முதற்கட்டமாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின் கிழக்கில் முதற் கட்டமாக பிரதேச சபை, நகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவும் இரண்டாவது கட்டமாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 சதவீதமான பகுதிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சிய பகுதியும் சில தினங்களில் மீட்கப்படும் என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேர்தல்களை நட…
-
- 0 replies
- 896 views
-
-
"எந்தவொரு இன, மத பேதங்களைக் காட்டாது எமது பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எமக்கு உதவுங்கள்" என கொழும்பில் இடம்பெற்ற அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் தமது பிள்ளைகளைத் தேடியலையும் தமிழ்த் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறீஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட பல்வேறுபட்ட பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தி கொழும்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காணாமற்போனவர்கள் தொடர்பாக சரியான விசாரணை ஒன்றை மேற்கொண்டு தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற இந்தத் தாய்மார்களுக்கு விரைவான பதில் ஒன்றைத் தரவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கடந்த காலங்களில், நாட்டின் தெற்குப் பகுதியில் காணாமற்போன குடும்பங்களுக்காக நா…
-
- 0 replies
- 396 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் கைது செய்யப்படவுள்ளனர். கடநத் ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஸ பெல்பிட்ட ஆகியோர் 600 மில்லியன் பெறுமதியான சில் ஆடைகளை இலவசமாக விநியோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர் கைது செய்யப்பட உள்ளனர். பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பணத்தை அரச நிதியுடன் …
-
- 2 replies
- 575 views
-
-
நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்? வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப…
-
- 3 replies
- 345 views
- 1 follower
-
-
மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசாங்கம் இணக்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு உரிய நேரத்தில் உரிய விதத்தில் நாம் பதிலளிப்போம் என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபை அது விரும்பும் அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்தபின் நாம் பொருத்தமான வகையில் பதிலளிப்போம் என அவர் கூறினார். அதேசமயம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளராக லக்ஷ்மன் விக்கிரமசிங்க, ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபையை சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்டது. எனவே அதன் அறிக்கை பற்றி நாம் அக்கறைப்…
-
- 4 replies
- 914 views
-
-
கோட்டபாய தேர்தல்களில் போட்டியிட முடியாது அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19 அவது சீர்திருத்த சட்டத்தின்படி கோட்டபாய ராஜபக்ச, இலங்கையில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள கடும்போக்குவாதிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 19 ஆவது சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மேலத்தில சரத்துக்களின் பிரகாரம், இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றுள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதர…
-
- 2 replies
- 687 views
-
-
வவுனியாவில் சூட்டுக் காயங்களுடன் நான்கு ஆண்களின் சடலங்கள் மீட்பு தவசிக்குளம் பிரதேசத்தில் வீதியோரத்தில் கண்டுபிடிப்பு கண்கள் கட்டப்பட்டு கைகள் பிணைக் கப்பட்ட நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் மீட்கப்படும் அவலம் வவுனியாவில் மீண்டும் தொடங்கியிருக்கி றது. வவுனியா தவசிக்குளம் பகுதியில் வீதி யோரத்தில் நான்கு ஆண்களின் சடலங் கள் கண்கள் மூடிக்கட்டப்பட்டு, கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்றுக்காலை கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. இந்தச் சடலங்கள் நான்கும் வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களு டையவை அல்ல என்று பொலிஸார் பூர் வாங்க விசாரணைகளின் பின்னர் உறுதிப் படுத்தியிருக்கின்றனர். எனினும் நேற்றுப் பிற்பகல்வரை அவை அடையாளம் காணப் படவில்லை. இந்த நப…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் தவிர்க்கமுடியாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய சிவயோக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் நிகழ்வே இடமாற்றப்பட்டுள்ளது. துரதிஸ்ட வசமாக சட்டரீதியான சிக்கலை எதிர்னோக்கியுள்ள சிவயோகம் அறக்கட்டளஇயினரால் அப்பகுதியில் தொடர்ந்தும் அவ் ஆலயத்தை வைத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இவ் இடமாற்றத்திற்குக் காரணம். கடந்த பல வருடங்களாக தாயகத்திற்கு நேரடியாக உதவிகள் பல செய்துவந்த இவ் அறக்கட்டளையினரால் ஆலய மண்டபத்தினூள்ளேயே மாவீரர்கள் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்த்அக்கது. இதனடிப்படையில் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள 3…
-
- 0 replies
- 735 views
-
-
'சமஸ்டி தீர்வை முன்வைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பை இதன்மூலம் கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது' இலங்கையின் புதிய அரசாங்கத்தை எந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்? அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் ஹெரியுடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினையை தீர்க்க உகந்த சூழல் உருவாகியுள்ளதாக ஜோன் ஹெரி கூட்டமைப்புக்குத் தெரிவித்தார். அத்துடன் அவ்வாறு இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பும் ஜோன் ஹெரிக்கு தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலேயே கஜேந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தி…
-
- 2 replies
- 653 views
-
-
ஆர்.யசி) மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எ…
-
- 0 replies
- 362 views
-
-
“வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம்” "06 மாதங்களுக்குள் போதை பொருளையும் ஒழிப்போம்" adminJanuary 1, 2024 வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வ…
-
- 0 replies
- 486 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:56 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நேற்று தமிழர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும் என்று கோரி சுமார் 1000 வரையிலான தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்ததாக ஏஎவ்பி தகவல் வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச்சாட்…
-
- 2 replies
- 669 views
-
-
தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையை கோரியது ஒன்றே. சிங்கள பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியா மற்றும் மேற்க்கத்திய நாடுகளே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும் பிராந்திய மேலாதிக்கத்திர்க்காகவும் நமது இனத்தை கொத்து கொத்தாக கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால் ஒப்புக்கு சில வெற்றுத் தீர்மானங்களை கொண்டுவந்துக் கொண்டும் பின்னணியில் தமது வணிக ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டும் வ…
-
- 1 reply
- 370 views
-