ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது! [Monday, 2013-03-18 08:45:52] தூத்துக்குடி அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோர பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் செல்வதாக அடிக்கடி புகார் எழுந்தது. தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை மார்ச் 3ஆம் திகதி பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், 8 நாள்களுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 48 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பகுதில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் சிலர் ஒரு …
-
- 0 replies
- 180 views
-
-
கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமன பிரச்சினை : இரு வாரத்தில் தீர்வு கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமன பிரச்சினைக்கு இரு வார காலத்தில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது வருட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இவ்வுறுதி மொழியை …
-
- 0 replies
- 339 views
-
-
போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா? பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது. சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரேமதுங்கே எழுதிய இறுதி வரிகள் இங்கே ஞாபகமூட்டத் தக்கவை: “பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும…
-
- 0 replies
- 879 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று இந்தியா ஐ.நா. மனித உரிமை ஆணை யத்தில் வாக்களித்தது. இதனை அடுத்து இலங்கையின் வடகிழக்கு திரிகோணமலையில் உள்ள பழமை யான 99 இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்கின் பாதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட் டிருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்த இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்குகளில், பயன்படுத்தப்படாமல் உள்ள ஆயில் கிடங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94872
-
- 2 replies
- 1k views
-
-
மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ் நிர்மலநாதன் – காணொளி மன்னார் நிருபர் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த…
-
- 2 replies
- 424 views
-
-
சோனியாவின் முந்தானையில் தொங்கும் தேசிய பாதுகாப்பு இறையாண்மை மற்றும் உலகத் தமிழினத் தலைவர் பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது. ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள புலியூர் மண்ணிலே திரவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டிலே மாவீரர்களுக்கான வீரவணக்க நாள் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த தா.செ.மணி, நாங்கள் நின்று கொண்டிருக்கும் இந்தமண்ணில் தான் புலிகளின் முதலாவது பயிற்சியை மட்டுமன்றி விசேட பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். புலிகள் பயிற்சியை பெற்ற ஆரம்பகாலத்திலே நிதி நெருக்கடிகளை சந்தித்தபோது இங்குள்ள மக்கள் பல்வேறு உதவிகளை வழங்க…
-
- 0 replies
- 461 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 75 மில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு : கிளிநொச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 04-12-2016 விஜயம் மேற்கொண்ட மத்திய சுகாார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் பாலித மகிபால மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் ரூபா பெறுமதியிலான் மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்துள்ளாா். இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது. அத்தோடு தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற புனரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டதோடு,அடுத்த ஆண்டும், மேலதிக புனரமைப்பிற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் நிதிஒதுக்கீட்டிற்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்…
-
- 0 replies
- 325 views
-
-
பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது. நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது. ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது. பேரணியில் செட்டிக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை லெஸ்லிபெரேரா மற்றும் …
-
- 0 replies
- 323 views
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில்…
-
- 46 replies
- 4.8k views
-
-
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள் புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக... அந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக.. இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல். இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர். அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார். அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார்…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வியாங்கொடவில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 448 views
-
-
மதநம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை- அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது- உடல்களை தகனம் செய்யும் விவகாரம் குறித்து ரணில் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 228 views
-
-
நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது. அதை நான் தொட்டுப்பார்த்த நிமிடங்கள் இன்னும் எனது நினைவில் இருந்து நீங்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு - ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் லங்காசிறியிடம் இந்த கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்களின் பின்னர் விசாரணைகள் இடம்பெற்றன, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரவிராஜ் கொலைக்கு நீதி கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். …
-
- 0 replies
- 310 views
-
-
டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார். அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம். இலங்கை நிலவரம் மற்…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிறது. இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் . எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறு…
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கை இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் பற்றி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ராணுவ அதிகாரி இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். மனுதாரர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் (கோப்புப்படம்) அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய ஐந்து வயதான தாருஷன், இரண்டு வயதான அபித்தா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய…
-
- 1 reply
- 444 views
-
-
இலங்கையி்ன் பேருவளை பிரதேசத்தின் நிலை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார். பேருவளை பிரதேச சபையினால் உரிய முறையில் குப்பை அகற்றாமையினால் மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெள்ளைக்கார பெண் ஒருவர் சிங்கள மொழியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை மிகவும் அழகான நாடு, எனினும் குப்பையினால் மிகவும் கடினமாக உள்ளது. இந்த பகுதியின் பெயர் தான் அளுத்கம எனினும், இது எனக்கு குப்பபைகமயாக தான் தெரிகின்றது என குறித்த ப…
-
- 0 replies
- 365 views
-
-
தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம். ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது எம்.கே.நாராயணன் பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளாபதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை க…
-
- 1 reply
- 2.3k views
-
-
சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள் - தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்! புதன்கிழமை, 08 மே 2013 16:28 யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருபத்தொன்பது அகவையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடிப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன. இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒ…
-
- 5 replies
- 648 views
-
-
வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.tamilwin.com/community/01/131163?ref=home
-
- 0 replies
- 409 views
-
-
நிதி திரட்டியதாக நிரூபித்தால் 2 மணத்தியாலத்தில் அமைப்பை கலைக்க தயார் - பொதுபல சேனா பொதுபல சேனா அமைப்பானது நோர்வே, அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலபோடஎத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விமல் வீரவன்ச பொதுபல சேனா அமைப்பு மேற்கத்தைய நாடுகளில் நிரட்டியதாக கூறியதாகவும், அதனை அவர் நிருபிக்கும் படி தாம் சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவங்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்ப…
-
- 1 reply
- 352 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன். அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களு…
-
- 5 replies
- 644 views
-
-
நாட்டின் மீது எனக்கு இல்லாத அளவு அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஆயுதங்களை களைந்து, சரணடைய இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 15000 சதுர கிலோ மீற்றர் வரையில் வியாபித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை தற்போது ஐந்து சதுர கிலோ மீற்றர் வரையில் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். படையினரும், பொதுமக்களும் யுத்த வலயத்தில் இருப்பதனால் விமான மற்றும் ஆட்லறித் தாக்குல்களை நடத்த வேண்டாமென பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சர்வதேச சக்திகளுக்கும் அடி பணிந்து தாம் கன ரக ஆயுத பாவனையை நிறுத்தவில்லை என அவர் தெரிவ…
-
- 0 replies
- 751 views
-
-
18 ஆம் நூற்றாண்டின் பிரபலமான போரியல் ஆய்வாளரும், படைத்தளபதியுமான Carl von Clausewitz (கர்ல்-வொன் குளோசவிட்ஸ்) கூறிய போரியல் தத்துவத்துக்கும், ஶ்ரீலங்காவின் அதிகாரப் படையாட்சிகள் நடத்தி முடித்த போர் கூறும் செய்திக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நான்காம் ஆண்டு நிறைவின் பின்னணியில் குளோசவிட்ஸ் கூறிய 'போர் என்பது வெவ்வேறான வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு' என்ற கருத்து பொய்த்துப்போய், அதுவொரு இனப்படுகொலையாக மட்டமே மிகக் குரூரமாகப் பதிவாகியுள்ளது. ஒருவேளை ஜோன் கீகன் என்ற பிரித்தானியப் படைத்துறை வரலாற்றாளர் தனது History of Warfare என்ற நூலில் கூறுவதுபோல, போரை நடாத்தும் சமூகத்தைப் பொறுத்து அதன் வடிவமும் வீச்செல்லையும் இல…
-
- 1 reply
- 860 views
-