ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
அன்றாட நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு உள்ளது: பிரான்ஸ் தூதுவர். வியாழக்கிழமை, ஜனவரி 10, 2013 சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். சிவில் அதிகாரிகள் போன்று இராணுவத்தினரும் தகவல் திரட்டும் நடவ டிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் இதனை நான் அவதானித்துள்ளேன் என்று யாழ்.வந்துள்ள பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் தெரிவித்தார். . இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் ஏன் தலையீடு செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். . நேற்று யாழ்.மேலதிக அரச அதிபருடனான சந்திப்பின் போதே தூதுவர் இந்தக் கேள்வி யைத் தொடுத்தார். . யாழ். மாவட்டத்துக்கு நேற்றுப் புதன்கிழமை வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பல் வேறு தரப்பினரையும் …
-
- 1 reply
- 535 views
-
-
புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – கருணா தரப்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கருணா தரப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து எதிர்வரும் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கட்சிப் பெயரில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருணாவின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்களில் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் என வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
By General 2013-01-14 21:53:08 அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை சர்வதேசம் விமர்சிப்பது இது முதற்தடவையல்ல. அத்துடன் இது எமக்கு பாரியவிடயமும் அல்ல. குற்றப்பிரேரணை விடயத்தில் வருகின்ற சர்வதேச விமர்சனங்களை நாங்கள் நுட்பரீதியாக எதிர்கொள்வோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து விபரித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் குழியொன்றை வெட்டினாலும் சர்வதேசம் விமர்சிக்கும். பிரபாகரனை தேற்கடிக்க முற்பட்டபோதும் இவ்வாற…
-
- 2 replies
- 316 views
-
-
அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம் அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும…
-
- 2 replies
- 568 views
-
-
This is our last chance kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf The investigation is considered to be launched on the date of publication of the …
-
- 2 replies
- 2.9k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகி…
-
- 10 replies
- 1.3k views
-
-
தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார் என்றும் பின்னர், அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்த நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத்…
-
- 0 replies
- 430 views
-
-
சிறிலங்கா படைகளிலிருந்து தப்பியோடிய சுமார் 2500க்கும் மேற்பட்ட படைச்சிப்பாய்கள் கொழும்பு உட்பட அனைத்து சிறைகளிலும் தடுத்து வைக்கப்படடுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்தன தெரிவித்திருக்கிறார். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக திரிந்த இவர்கள் அண்மையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான கடூழிய சிறைத்தண்டனைகளை இராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி திரிந்த மேலும் நான்காயிரம் இராணுவ சிப்பாய்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட …
-
- 0 replies
- 745 views
-
-
கோப்பாய் சந்தியில் சமிக்ஞை விளக்குத் தொகுதி இன்றுமுதல் இயககம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்குத் தொகுதி இன்று இயங்கத் தொட ங்க யுள்ளது. யாழில் 6 இடங்களில் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் வேலைகள் இடம்பெற்று முடிவ டைந்து தற்போது செயற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. வேம்படிசந்தி,ஆரியகுளம், திருநெல்வேலிச்சந்தி, கோப்பாய்சந்தி, சுன்னாகம்சந்தி, நெல்லி யடிச்சந்தி ஆகிய முக்கிய சந்திகளில் இந்த வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்த ப்பட்டு ள்ளன. பச்சை விளக்கு- 20 செக்கன்களும் . சிவப்பு விளக்கு- 76 செக்கன்களிலும் செயற்படுத்தப்பட்டு ள்ளது. http://onlineuthayan.co…
-
- 1 reply
- 442 views
-
-
பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம்: இலங்கை வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 12:31 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா கூறுகையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், பிரபாகரனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுத்துள்ள கோரிக்கை குறித்து இலங்கை சாதகமாக பரிசீலிக்கும். பிரபாகரனை கைது செய்த பின்னர் இந்தியாவிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அதை பரிசீலிப்போம். இந்தியாவில் ஒரு கொலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், இந்த வழக்கில் பொறுப்புக் கூறவேண்டியவர் மீது சட்டம் திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் நரம்பியல் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் மகேசினி விஜேரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. துமிந்த சில்வா துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளதாக போலி மருத்துவ அறிக்கையை வழங்கி, சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்புமாறு மருத்துவர் மகேசினி விஜேரத்ன பரிந்துரை ச…
-
- 0 replies
- 312 views
-
-
யாழ்.சிறைச்சாலையில் தாராளமாக புழங்கும் போதைப்பொருட்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபர்கள் தெரிவித்தனர் இது பற்றி அவர்கள் தெரிவிக்கையில்- யாழ் சிறைச்சாலையில் சிறைவாசம் மேற்கொள்ளும் கைதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்கள் தடையின்றி சிறைச்சாலையிலும் போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் யாழ் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கள் , வீடியோ கமராக்கள் உள்ளபோதும் கைதிகளுக்கிடையே போதைப்பொருள் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடிபெற்று வருகின்றன. சிறைச்சாலைக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து இனந்தெரியாத நபர்கள் மூ…
-
- 1 reply
- 329 views
-
-
மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்த…
-
- 4 replies
- 686 views
-
-
அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்? February 3, 2013, 12:30 am|views: 792 வடதமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அதி உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், பாரம்பரிய நிலங்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளிலும் சிங்களர் படைகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, புதிய காப்பரண்களையும் அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிதாக தாம் அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்பசிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய முக்கரங்க பாதுகாப்பு நில அமைக்கப்படுவதாக …
-
- 14 replies
- 1.3k views
-
-
கடன் அட்டை பயன்படுத்துவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை 07 பெப்ரவரி 2013 கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் வேறும் புதிய கடன் அட்டைகளை வழங்குவதாகவும் இந்தியாவின் சில வங்கிகள் அறிவித்துள்ளன.இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில நாடுகளில் கடன் அட்டைப் பயன்படுத்துவதனால் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இந்தியா வங்கிகள், பயண முகவர…
-
- 4 replies
- 798 views
-
-
குரும்பசிட்டியில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விவரம் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள், நேற்றுத்திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 60 ஆர்.வி.ஜி எறிகணைகள், 40 மில்லிமீற்றர் எறிகணைகள் – 66, 60 மில்லிமீற்றர் எறிகணைகள் 28, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் 70, டி.பி.என்.ஜி – 1600, சிக்ஸ்டி மோட்டார் பரா 4 மற்றும்ஆர்.வி.ஜி சார்ஜர் - 30 ஆகியன மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (25) கிணற்றை தூர்வாறும்போதே, ஆயுதங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசேட அதிரடிப் படைய…
-
- 1 reply
- 286 views
-
-
சரணடைந்தவர்களை இராணுவம் கொன்றது; உறுதியாகக் கூறுகின்றார் எரிக் சொல்ஹெய்ம் “பிரபாகரனின் 12 வயது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். இதில் எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான முன்னாள் விசேட தூதுவரும், 2002 – 2006 காலப்பகுதியில் புலிகள் – அரசு சமாதானப் பேச்சை முன்னின்று நடத்தியவருமான எரிக் சொல்ஹெய்ம். இந்தியாவின் ‘வியோன்’ சனல் என்று அழைக்கப்படும் ‘வேர்ள்ட் இஸ் வன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு …
-
- 7 replies
- 894 views
-
-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ "ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச்…
-
- 0 replies
- 526 views
-
-
கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புகளுக்கு நேசக்கரம் உதவி. கொக்கட்டிச்சோலையில் வசதியற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொக்கட்டிச்சோலை பழையமாணவர் சங்கத்தினரால் இரவுநேர கற்பித்தல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. எமது நேசக்கரம் பிறைட்பியூச்சர் கல்விப்பிரிவோடு இணைந்து மேலும் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் எம்முடன் இணைந்துள்ள கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்படும் இரவுநேர வகுப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை நேசக்கரம் பிறைட்பியூச்சர் வழங்கி வைத்துள்ளது. கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் நேசக்கரம் பிறைட்பியூச்சர் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றும் திரு.தனுஸ்கரன் அவர்களினால் இவ் இ…
-
- 0 replies
- 415 views
-
-
விக்கியின் கருத்துகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளியுங்கள் -அமைச்சர் மனோ வேண்டுகோள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கப்பட வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து க்கள் பின்னால் சென்று தெற்கில் சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.எனவே தெற்கில் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் கோரியுள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் எவரேனும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருந்தால் இனவாதத்தை தூண்டுவதனை விடுத்து, விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்க…
-
- 0 replies
- 252 views
-
-
13ஆவது திருத்த சட்டத்தை அவமதிக்கும் வகையில் பொறுப்பற்ற விதத்தில் கல்வியமைச்சின் செயலாளர் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் இன்றைய அமர்வு இடம்பெற்றபோது கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு தென் மாகாணங்களில் நியமனம் வழங்க வேண்டாம் என கொண்டு வரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் தாமும் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபானி அவர்களும் கிழக்கு மாகாண ஆசிரிய நியமனங்கள் குறித்த தகவல்களை கோரி விடுத்த கோரிக்கைக்கு அமைய கல்வியமைச்சின் செயலாளர் கவனத்தில் கொள்ளாமை கண்டிக்கத்தக்க விடயம்…
-
- 0 replies
- 271 views
-
-
‘என்னைவிடக் கள்ளர்’ பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக, மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தன்னைக் கைது செய்யவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், தன்னைவிடக் கள்ளர் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை, மைத்திரீகம பிரதேசத்தில், நேற்றுப் புதன்கிழமை (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இந்நாட்டு நீதித்துறை தொடர்பில், தான் கொண்டுள்ள நம்பிக்கை, இன்னமும் நீடித்திருக்கிறது” என்றார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து, தன்னைக் க…
-
- 2 replies
- 410 views
-
-
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர். 2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார். இதேவேளை, நோர்வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
Please send out the request to following people including your local MP. Cannon.L@parl.gc.ca, PoiliP@parl.gc.ca , Abbott.J@parl.gc.ca , Calandra.P@parl.gc.ca , Oda.B@parl.gc.ca , Vellacott.M@parl.gc.ca , Baird.J@parl.gc.ca, kentp@parl.gc.ca , Obhrai.D@parl.gc.ca, ICRC is helping civilians in war affected areas in Vanni (Sri Lanka), the Sri Lankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of Tamils, if ICRC left from the Vanni, numbers of civilian casualties will be increased, and nobody will know the real casualties and hospital bombing in future. So kindly show your attention and ask ICRC to…
-
- 0 replies
- 700 views
-
-
கிளிநொச்சியில் பெரும் திரளானவா்களின் கண்ணீருடன் கஜனின் இறுதி ஊா்வலம் – அரசியல்வாதிகளின் உரைகளுக்கு தடை விதித்த மாணவர்கள்:- யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை பத்து மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வின்…
-
- 1 reply
- 358 views
-