ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
கடந்த மாதம் வான்புலிகள் வவுனியா படைத்தலைமையகம் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்திய மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் ஓர் அழுத்தமான நெருக்கடியை தென்னிந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டு வந்த படைத்துறை உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்திய மத்திய அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன், இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக கட்சிகளும் உள்ளன. இந்திய படைத்துறை பொறியியலாளர்க ளான (ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரான்ட்ற் ஆகியோர் காயமடைந்தது, ஆயுத உதவிகளுக்கு அப்பால் இந்திய மத்திய அரசு ஆளணி உதவிகளையும் வழங்கி…
-
- 1 reply
- 2.6k views
-
-
அதிர்வு இணையத்தளத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்புக்குழுவின் பேச்சாளர் செவ்வி பிரசுரித்த திகதி : 02 May 2009 அதிர்வு இணையத்தளத்திற்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவின் பேச்சாளர் திரு. திலீபன் அவர்கள் பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். தற்போதைய கள நிலைகுறித்து அவர் பல கருத்துக்களை எமக்கு தெரிவித்துள்ளார் thanks http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3&
-
- 0 replies
- 2.6k views
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2023 | 04:12 PM நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர். குறி…
-
- 37 replies
- 2.6k views
- 2 followers
-
-
5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்…
-
- 30 replies
- 2.6k views
-
-
<p> [size=3] [/size] மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது - கலைஞர் வசனம் [size=3] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை: [/size][/size][size=4] [size=4]´2013ஆம் ஆண்டு செப்டெம்பரில் இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கிறாரே? "ஆனால் தேர்தல் நடை முறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…
-
- 1 reply
- 2.6k views
-
-
இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்குபதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பினார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிக ஆதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுள்ள தீர்வு திட்டமே இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையானது. அதை அமல்படுத்த வேண்டிய தருணமும் இதுதான்' என இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், "இலங்கை அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள் தொடர்பாக இந்திய கவனித்து வருகிறது. இந்த மோதலில் அதிகளவில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வு இலங்கையில் தோன்றியுள்ள எதிர்ப்பு தொடர்பாக இ…
-
- 14 replies
- 2.6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகப்புத்தக நேரலை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://tam…
-
-
- 49 replies
- 2.6k views
- 2 followers
-
-
டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் சபையில் கடும் வாய்ச்சண்டை- சபைக்கு உதவாத பல வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. [Wednesday November 08 2006 08:37:25 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சபை சிறிதுநேரம் அதிர்ந்தது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோத
-
- 5 replies
- 2.6k views
-
-
அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்…
-
- 23 replies
- 2.6k views
-
-
மாகாண சபைத் தேர்தலில் களம்இறங்குவதன் மூலம் தனது கோபாவேசத்தை தணித்துக்கொண்டார்- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார். ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பில் இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார். தனது தந்தையின் கொலைக்கு பரிசாக மக்கிய கொழும்பு அமைப்பளர் பதவியையும், மாகாயண சபை வேட்பாளர் தெரிவையும் பெற்று அரசாங்கத்திற்கு எதிரான தனது கோபத்தை தணித்துக் கொண்டார். இந்த நிலையில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. http://www.globaltamiln…
-
- 5 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் ந…
-
- 11 replies
- 2.6k views
-
-
மனித சுதந்திரத்தைப் பாதுகாத்து அரசாட்சி செய்வதே ஜனநாயகத்தின் கொள்கையும் பழக்கமும். ஜனநாயகத்தை வரையறுப்பதென்றால்: மனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவும் அறக்கட்டளையாகும். ஒரு ஜனநாயக சமுதாயதத்தின் பழக்கங்கள் அந்த சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கூட்டுறவு, இணக்கம் இவைகளின் மதிப்பை ஒப்புவி செய்வதாகும். அந்த நாட்டின் எல்லா குடி மக்களும் பாதுகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வழி செய்வதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால், இலங்கை சிங்கள சமுதாயமும் அதன் அரசியலும் தொன்று தொட்டு ஈழத் தமிழரை கொன்று குவிப்பதில் கண்ணோட்டமாக இருìகின்றார்கள். சிங்களச் சமுதாயத்தின் கழுகுப் பார்வை எதிர்க்கும் தமிழனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும், மற்றோரை, தங்கள் இனத்திற்குள் உறிஞ்சிக் கொள்ளும் ம…
-
- 6 replies
- 2.6k views
-
-
மேலும்...... http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=53
-
- 12 replies
- 2.6k views
-
-
'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏன…
-
- 8 replies
- 2.6k views
-
-
முதல்வர், திருமா கூட்டு நாடகம்' Saturday, 17 January, 2009 03:33 PM . சென்னை,ஜன.17: இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் அவரும், கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். . சென்னையில் இன்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: கே: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினர் சிபிஐ, சிபிஎம், மதிமுக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலை என்ன? ப: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்குமே எல்லாப் …
-
- 8 replies
- 2.6k views
- 1 follower
-
-
பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக வறுமையும் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சலுகை வழங்காதவிடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்கு முடியாது போகும் என்பதால்,பலர் தமது தொழி…
-
- 41 replies
- 2.6k views
-
-
தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வருமாறு: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்இ யாதும் ஊரேஇ யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையில…
-
- 19 replies
- 2.6k views
-
-
அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை யாழ்ப்பாணம். மே 1 ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும். இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது. அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் …
-
- 11 replies
- 2.6k views
-
-
கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 20:00 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசிய…
-
- 6 replies
- 2.6k views
-
-
காதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் நிசாந்தன் (28) என்ற பல்கலைகழக பட்டதாரி மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்திருந்ததாகவும், பின்னர் அந்தப் பெண் வெளிநாட்டிலுள்ள ஒருவரை திருமணம் செய்ய தயாரானபோது, அவர் அந்தப் பெண்ணுடன் கடந்த சில தினங்களாக கடுமையாக சச்சரவுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையில் காதலி உறுதியாக இருந்தததையடுத்து, வாலிபர் நேற்று தூக்கில தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://deepamnews.com/details.php?nid=3&catid=25687&hit=2 எந்தப் பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. இவரை இழந்து வாடும்…
-
- 36 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை தி.மு.க ஆதரிக்கவில்லை சோனியாவுடனான சந்திப்பில் கனிமொழி தெரிவிப்பு 2/7/2008 7:03:42 PM வீரகேசரி இணையம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. முன்தினம் டில்லியில் சந்தித்துப் பேசிய போது விடுதலைப் புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்வில்லை எனத் தெரிவிததுளாளர். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் அப்பாவி தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசும் தி.மு.க.வும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் எந்த சூழ்நிலையிலும விடுதலைப்புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்கவிலலை என்றும் கனிமொழி தெளிவுபடுத்தினார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க.வுக்கு உள்ள உறவு உறுதியாக உள்ளது என்றும் அவர்கள் அனைவரம் ஒற்று…
-
- 6 replies
- 2.6k views
-
-
தமிழ் மக்களை வேவுபார்த்த சிறீரங்கா: கொழும்பு இணையத்தளம் திகதி: 20.02.2010 // தமிழீழம் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர் அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்ம…
-
- 20 replies
- 2.6k views
-
-
தி லாஸ்ட் பேஸ் - இறுதிக் கட்டம் - மனதை உறைய வைக்கும் மற்றுமொரு காணொளி ஐநாவில் வெளியீடப்படுகிறது 27 பெப்ரவரி 2013 ஈழத்தில் தமிழினப் படுகொலையை மகா குரூரமாக அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றத்துக்கு ஆதரவாக மேலும் ஒரு வீடியோ இன்று ஐநாவில் வெளியிடப்படுகிறது. இலங்கை இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் 2009-லிருந்து படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. சனல் 4 தொலைக்காட்சியின் பங்கு இதில் மிகப் பெரியது. இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்தியாவின் ஆதரவோடு அது நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம். சமீபத்…
-
- 0 replies
- 2.6k views
-
-
"முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்…
-
- 18 replies
- 2.6k views
-
-
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:00 AM "சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. …
-
-
- 36 replies
- 2.6k views
- 2 followers
-